Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆந்திராவில் யுரேனியம் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு அணுமின் நிலையத்திற்கு தேவையான முக்கியமான பொருள்களில் ஒன்றான யுரேனியம் தாது ஆந்திராவில் மிக அதிகளவில் உள்ளதாக அணு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆந்திராவின் தும்பலப்பள்ளி என்னும் இடத்தில் உள்ள சுரங்கங்களில் இந்தவகை தாதுப்பொருள் அதிகளவில் குவிந்து உள்ளதாகவும் உலகிலேயே அதிகளவிலான யுரேனியம் இங்கு கிடைக்க கூடும் என அணுசக்தி கமிஷனின் சேர்மன் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் ஜார்கண்ட், மேகாலயா, கர்நாடகா மாநிலங்களில் யுரேனியம் இருப்பதை யுரேனியம் கார்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம் கண்டறிந்துள்ளது. கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள யுரேனியம் உயர்வகையை சேர்ந்தது என்றும் ஆந்திராவில் கண்டுபிடிக்கப்ட்டிருக்கும் ய…

    • 2 replies
    • 1k views
  2. ஆந்திராவில் வறட்சியால் ஒரு வாரத்தில் 40 விவசாயிகள் தற்கொலை [ செவ்வாய்க்கிழமை, 11 ஓகஸ்ட் 2009, 03:00.01 AM GMT +05:30 ] ஆந்திராவில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், 40 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அதிக அளவு மழை தரும் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு போதிய அளவு பெய்யவில்லை. .இதனால் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆந்திராவில் ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக 30 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு 15 செ.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. ஏற்கனவே, கடன் தொல்லையால் வறுமையில் வாடிய விவசாயிகள், இந்த ஆண்டும் மழை பெய்யாததால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். வழக்கத்தைவிட பாதியளவு நிலப்பரப்…

  3. ஆனந்த சங்கரி பி.பி.சி தமிழோசையில் தான் கலைஞரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும்,கிடைக்கும் என்று சொல்லியுள்ளார். கலைஞருக்கு ஒரு அவசர கடிதம் அனுப்புவோம். தமிழினத்தை காட்டி கொடுக்கிற ஒரு எட்டப்பனை சந்தித்து தமிழரையே கொச்சைப்படுத்த வேண்டாம் என்று. யாராவது தமிழக அரசின் மின்னஞ்சல் தெரிந்தால் .ஒரு கடிதம் எழுதி யாழ்.கொம் ல் பதிவு செய்தால் அனைவரும் எமது எதிர்ப்பை தெரிவிக்கலாம். உடனே செய்ய வேண்டும்.

    • 7 replies
    • 1.3k views
  4. ”பாசிசம் முதலில் கைப்பற்றுவது ஊடகங்களை. அதனூடாக உருவாக்கப்படும் பொதுக்கருத்தே மக்களை பாசிச நடவடிக்கையில் ஈடுபடச் செய்யும்” ”நீங்க எந்த ஊரு தம்பி?” மதுர….. மதுரையில…. எதைச் சொல்ல. சொன்னால் தெரிந்து விடுவோ..என்கிற அச்சம். மதுர டவுணு சார். டவுணேதானா? இல்ல பக்கத்துல கிராமமா? நீங்க கும்புடுற சாமி என்ன சாமி? டவுணல எங்க இருக்கீங்க? சட்டைக்குள் நெளியும் பூணூல் என்னையும் சேர்த்து வளைக்கிறது நான் நெளிகிறேன் கூச்சமாக இருக்கிறது. ஒருவர் சாதியை இன்னொருவர் கேட்பது அநாகரிகம் என்பதனால் கூச்சம் ஏற்படுவதுண்டு. என் உண்மையான சாதி உனக்குத் தெரிந்தால் இந்த உறவு இத்தோடு முறிந்து விடும் என்ற அச்சத்தினால் ஏற்படும் கூச்சமே நடப்பில் அதிகம். சட்டக் கல்லூ…

  5. ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்திய தீர்மானம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றம் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மியன்மாரில் இராணுவ ஆட்சி அமுல்படுத்துள்ளமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடி ஆலோசித்தது. இதன்போதே, மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆன் சாங் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மியன்மாரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது …

  6. ஆன் சான் சூ கீக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் சுவிட்சர்லாந்து அதிருப்தி மியன்மார் இராணு ஆட்சியாளர்களினால் ஆன் சான் சூ கீக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் சுவிட்சர்லாந்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. மியன்மார் எதிர்க்கட்சித் தலைவி மீது விதிக்கப்பட்டுள்ள இராணுவ ஆட்சியாளர்களினால் விதிக்கப்பட்டுள்ள வீட்டுக் காவல் தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாததென சுவிஸ் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வீட்டுக் காவலில் இருந்த போது சட்டத்திற்கு முரணான வகையில் அமெரிக்க பிரஜை ஒருவரை சந்தித்ததாக ஆன் சான் சூ கீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்காக மியன்மார் நீதிமன்றம் மூன்றாண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததாகவும், பின்னர் ஆட்சியாளர்கள்…

    • 0 replies
    • 573 views
  7. ஆன் லைன் ஷாப்பிங் – ஓர் அலசல் ரிப்போர்ட்! இணையம் மூலம் ஒரு பொருளை வாங்குவதோ, விற்பதோ இன்றைய தேதியில் ஒரு ஆச்சரியகரமான விஷயமே அல்ல! பெரும்பாலானோர் குறைந்த பட்சம் ஒரு இரயில் டிக்கெட்டாவது இணையம் மூலம் தாமாகவோ அல்லது தெரிந்தவர்கள் / ஏஜென்ட் மூலமாகவோ வாங்கியிருப்பார்கள்! இரயில் நிலையத்தில் கால் கடுக்க நின்று கவுன்டரில் வாங்கும் டிக்கெட்டும் ஒரு வகையில் ஆன்லைன் ஷாப்பிங்தான் (முறைக்காதீர்கள்)! இவ்வாறாக ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறிமுகம் இருக்கிறது! ஆனால் அந்த அறிதலின் ஆழம் ஒவ்வொருவரிடமும் மாறுபட்டிருக்கிறது! மேலோட்டமாக பார்த்தால் எளிதானதாக தெரிந்திடும் இணைய வணிக பெருங்கடலில், விழிப்புணர்வு மிக்கதொரு தேர்ந்த நுகர்வாளராக திகழ…

  8. ஆன்சான் சூ கீகிக்கு பிரதமருக்கு நிகரான பதவி- மியன்மார் ஜனநாயக தேசிய லீக்கின் தலைவி அன் சான் சூ கீக்கு பிரதமருக்கு நிகரான பதவியொன்று வழங்கப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சூ கீயின் கட்சி வெற்றியீட்டியது. எனினும், நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக சூ கீயினால் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கட்சியின் ரின் கியாவ் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தற்போது நாட்டின் பிரதமர் பதவிக்கு நிகரான ஓர் பதவியை ஆன் சான் சூ கீக்கு வழங்க புதிய அரசாங்கம் திர்மனரித்துள்ளது. இது தொடர்பிலான உத்தேச சட்ட மூலமொன்றும் வரையப்பட்டுள்ளது. நாட்டுக்கான ஆலோசகர் என்ற பெயரில் இந்தப் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிற…

  9. உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் கடந்த 2007ம் ஆண்டு காலை நேர நடைபயிற்சிக்கு சென்ற பிரபல ஆன்மிகவாதி சுவாமி சங்கர் தேவ் திடீரென்று மாயமானார். இச்சம்பவத்திற்கு சில தினங்களுக்கு பிறகு சுவாமி சங்கர் தேவை யாரோ கடத்தி விட்டார்கள் என்று அவருடன் திவ்ய யோக் மந்திர் அறக்கட்டளை மடத்தில் தங்கியிருந்த நண்பர் பாலகிருஷ்ணா என்பவர் போலீசில் புகார் அளித்தார். மாயமான சுவாமி சங்கர் தேவ், யோகா குருவான பாபா ராம்தேவ்-வின் ஆன்மிக குருவாக கருதப்படுபவர். திவ்ய யோக் மந்திர் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை கைப்பற்றும் நோக்கில் பாபா ராம்தேவ் அவரை கடத்தியிருக்கலாம் என்று கூட ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன. சில நாட்களில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. எனினும், 6 ஆண்டுகளாகியும் சுவாமி சங…

    • 0 replies
    • 450 views
  10. குருநாதர்கள் ! பாகம் - 1 - முடிவறம் அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் திக்குத்தெரியாக் காடுகளில் கண்காணாத ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை. அவர்களுடைய வாசஸ்தலம் குகைப்பொந்துகளும் இல்லை. மலை உச்சிகளும் இல்லை. ஊடகங்கள் அனைத்திலும் அவர்கள் வாசம் செய்கிறார்கள். அவர்களைத் தேடிப்போக நீங்கள் விரும்பாவிட்டாலும் அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள். ஆம். ஆன்மீகச் சந்தை முன்னெப்போதும் இத்தனை சூடாக இருந்ததே இல்லை. இந்தியா என்றழைக்கப்படும் உலகமயமாக்கப்பட்ட புதிய வணிகமாயையில் இந்தக் கில்லாடி குருநாதர்கள் ஒரு வளமான சந்தையைக் கண்டுகொண்டார்கள். விற்பனைக்கான சரக்கு அவர்களிடம் தயாராக இருக்கிறது. அதற்கேற்ப தேவையையும் அவர்களே …

  11. ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சைகள் வெளிவரத் தொடங்கி பரபரப்பு பற்றியதும், புக்கிகள் மற்றும் சூதாட்டக்காரர்களை துரத்தித் துரத்திக் கைதுசெய்தது காவல் துறை. ஆனால், கைதுசெய்யப்பட்ட வேகத்திலேயே புக்கிகளும் சூதாட்டக்​காரர்களும் ஜாமினில் வந்துவிட்டனர். இவர்கள் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளன? எந்த அடிப்​படையில் அவர்கள் ஜாமின் பெற்றுள்ளனர் என்பது குறித்து வழக்கறிஞர் அபுடு​குமாரிடம் பேசினோம். இவர்தான் பிரஷாந்த் மற்றும் ஹரிஷ் பஜாஜ், சுனில் பஜன்லால் உள்ளிட்ட எட்டு பேருக்கு ஜாமின் பெற்றுத் தந்தவர். ''உங்கள் கட்சிக்காரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்​டவர்கள் என்கிறார்களே?'' ''மேட்ச் ஃபிக்ஸிங், ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது மிகப் பெரிய விஷயங்கள்…

    • 0 replies
    • 459 views
  12. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் சத்திர சிகிச்சையொன்றின் பின்னர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர் கிம் ஜொங் அன் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார்,அமெரிக்கா வடகொரியாவின் புலனாய்வு தகவல்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது சிஎன்என் தெரிவித்துள்ளது. ஏப்பிரல் 15 ம் திகதி இடம்பெற்ற தனது குடும்பத்தின் முக்கிய நிகழ்வொன்றில் கிம் கலந்துகொள்ளவில்லை,இதன் காரணமாக அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்தது என சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/80409

  13. ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற ஏவுகணை சோதனை – ரஷ்யாவிற்கு அமெரிக்கா கண்டனம் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற ரஷ்யா ஏவுகணை சோதனையை நடத்தியமைக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த சோதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த பணியாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. ரஷ்யாவின் சொந்த செயற்கைக்கோள்களில் ஒன்றை வெடிக்கச் செய்யும் வகையில் குறித்த ஏவுகணை சோதனை அண்மையில் இடம்பெற்றுள்ளது. பொறுப்பற்ற வகையில் இவ்வாறு அழிவுகரமான செயற்கைக்கோள் சோதனையை ரஷ்யா நடத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். இச்சோதனையினால் சுற்றுப்பாதையில் 1,500 க்கும் மேற்பட்ட குப்பைகள் இருப்பதாகவும் அந்த துகள்கள் அனைத்து நாடுகளின் நலன்க…

  14. ஆபத்தான முஸ்லிம்கள் நாட்டவர்கள் வருவதற்கு தடை ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கத்தினால் கையொப்பம் இடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்துவருகின்ற புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க குடிவரவு குடியகழ்வு சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதாமான திருத்தங்களில் நாளை (ஜிஎம்டி நேரம்ப்படி) முக்கியமான சட்ட மூலம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். குறித்த அறிவிப்பினை டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பாக முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளுக்கான ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற…

  15. ஆபத்தான விளையாட்டில் தலையிட வேண்டாம் – பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை July 13, 2019 ஈரானுடனான உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியா தனது இரண்டாவது போர்க்கப்பலை வளைகுடாவுக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தற்போது, மத்திய தரைக்கடல் பகுதியில் நிற்கும் எச்.எம்.எஸ் டன்கன் என்ற போர்க்கப்பல் அடுத்த வாரம் எச்.எம்.எஸ் மென்ட்ரோஸ் என்ற போர்க்கப்பலுடன் பாதுகாப்பு பணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த புதன்கிழமை பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரித்தானியாவின் போர்க்கப்பலான எச்.எம்.எஸ் மெண்ட்ரோஸ் , மூன்று ஈரானிய படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டதனைத்…

    • 1 reply
    • 689 views
  16. ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 1 ஆப்கானிஸ்தானில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெவ்வேறு விதமான தலைப்பாகைகளுடன் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள். (கோப்பு படம்) ஆப்கானிஸ்தான் நமக்கு அப்படியொன்றும் அந்நியப் பிரதேசம் அல்ல. ஒரு காலத்தில் அதன் ஒரு பகுதி நம் நாட்டை ஆட்சி செய்தவர்கள் கையில் இருந்தது. வேறொரு காலத்தில் இந்தியாவின் சில பகுதிகள் ஆப்கானியருக்கு வசப்பட்டது. பாகிஸ்தான் மட்டும் உருவாகவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் நமது அண்டை நாடு! துரியோதனனின் மாமன் சகுனியைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? அவன் இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தார தேசத்து இளவரசன். ரிக்வேதம் தோன்றியது ஆப்கானிஸ்தானில் என்கிறார்கள். கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட கஜினி முகம்மது …

  17. சென்னை: அறுவைச் சிகிச்சை மூலம் வந்துள்ள இந்த உயிர் இனி தமிழர்களுக்குச் சொந்தமான உயிர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ........................ என் கண்ணீரை- கவலையை- துச்சமாகக் கருதுகிறார்கள். இருக்கும் வரையில் ஏழைபாழைகளுக்கு- பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் ஆக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்களுக்கு- எதையாவது செய்ய வேண்டும், அதையும் அவர்களை வாழ வைக்கும் வண்ணம் செய்ய வேண்டும், தன்மானம் பெறும் வண்ணம் செய்ய வேண்டும், தமிழ் வானம் இருக்கு மட்டும்- அதில் தமிழ் மக்களுக்காக நான் பாடும் கானம்-ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும், நான் இல்லாவிட்டாலும், அது ஒலித்துக் கொண்டே இருக்கும் என நினைத்துக்கொண்டே வாழ்வேன். அகவை 85 இப்போது! அறுவை சிகிச்சை மூலம் பெற்றுள்ள இந…

    • 33 replies
    • 3.7k views
  18. இன்றைய காலகட்டங்களில் ஆபாச இணையதளங்களை சிறுவயது குழந்தைகள் காணக்கூடிய நிலையில் இருப்பது குறித்து தான் மிகவும் வருந்துவதகவும், இதுகுறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே இங்கிலாந்து அரசு அதிரடியாக எடுக்கும் எனவும் பிரதமர் கேமரூன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய்போது குறிப்பிட்டுள்ளார். இணையதளங்கள் உபயோகிக்கும்போது, ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் காணாத வண்ணம் தடை செய்வதில் பெற்றோர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என கூறிய அவர், ஆபாச இணையதளங்கள் வயது குறைந்த சிறுவர்கள் காண இயலாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறித்தியுள்ளார். சிறுவயதிலேயே ஆபாச இணையதளங்களை காணும் குழந்தைகளின் மனதில் பலவித இருட்டான எண்ணங்கள் தோன்றக்கூடிய அபாயங்கள் இருப்பதால், இதுகுறித்த…

  19. இங்கிலாந்தில் உள்ள Hartlepool என்ற நகரத்தில் வசிக்கும் ஒரு 15 வயது சிறுவன் தொடர்ந்து பல மாதங்களாக இண்டர்நெட்டில் ஆபாச இணையதளங்கள் பார்த்ததால், செக்ஸில் அதிக ஆர்வமாகி, 14 வயது சிறுமியை தன்னுடைய நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். Hartlepool நகர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி Judge Bourne-Arton அவர்கள் அளித்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைத்து காவல் காக்குமாறு உத்தரவிட்டார். மேலும் சிறுவனை மிகவும் கண்டித்த நீதிபதி, இந்த சிறிய வயதில் இணையத்தின் ஆபாச இணையதளங்களை பார்த்து பாலியல் குற்றங்கள் புரியும் நிகழ்வை தடுக…

  20. இங்கிலாந்தில் 13 வயது மகனுக்கு ஆபாச படங்கள் பார்க்கக்கூடாது என்பது போன்ற 18 கண்டிஷன்கள் போட்டு, கிறிஸ்துமஸ் பரிசாக ஐபோன் வாங்கிக் கொடுத்துள்ளார் ஒரு தாய். இதுகுறித்து ஒரு சுவையான செய்தி. இங்கிலாந்து நாட்டில் 13 வயது Greg Hofmann என்ற சிறுவனுக்கு அவனுடைய தாயார், கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு விலையுயர்ந்த ஐபோன் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பரிசைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்த சிறுவன், தன்னுடைய தாயாரின் 18 கண்டிஷன்களை கேட்டு, மிகவும் அதிர்ச்சியடைந்தான். ஐபோனை பள்ளிக்கு கொண்டு செல்லக்கூடாது, ஆபாச படங்கள் பார்க்கக்கூடாது, இரவு ஏழு மணிக்கு மேல் பள்ளி நாட்களிலும், விடுமுறை நாட்களில் இரவு 9 மணிக்கு மேல் பயன்படுத்தக்கூடாது, தாய், அல்லது தந்தை போன் செய்தால் அழைப்பை மறுக்கக்கூடாது,…

    • 0 replies
    • 864 views
  21. ஆபாச இணையதளத்தில் டிரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி பதவியேற்பு விழாவின் போது டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது ஆபாச இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. கடந்த 31 ஆம் திகதி ஸ்கூட்டி டி என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச இணையதளம் ஒன்றில் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவின் போது டிரம்ப் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளதாக பதிவேற்றியுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் தற்போது பலராலும் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/16103

  22. செக்ஸ் வெப்சைட் தெரிவித்தால் பரிசு பெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களைக் கெடுக்கும் செக்ஸ் வெப்சைட்களை காட்டிக் கொடுத்தால் அதிகபட்சம் ரூ.68,000 பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இன்டர்நெட் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இளைஞர்கள், மாணவ &மாணவிகள் சைபர் கபேக்களிலும், செல்போன்களிலும் அதிக நேரம் இன்டர்நெட் பார்க்கின்றனர். அவற்றில் பெரும்பாலோர் செக்ஸ் வெப்சைட்களை பார்ப்பதாக தெரிய வந்தது.எனவே, செக்ஸ் வெப்சைட்களை பார்க்கும் இளைஞர்கள் மூலமாகவே அந்த சைட்களை தடை செய்ய திட்டமிட்டனர். வெப்சைட்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.7,000 முதல் ரூ.68,000 வரை பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் 500 போன் அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் …

  23. சர்வதேச அளவில் ஆபாச இணையத்தளங்களை அதிகளவில் பார்க்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச இணையத்தளம் ஒன்று கடந்தாண்டில் ஆபாச தளங்களை அதிகளவில் பார்த்த நாடுகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் வல்லரசு நாடான அமெரிக்கா இந்த ஆய்வில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆய்வில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் இதோ! 1. அமெரிக்கா 2. பிரித்தானியா 3. கனடா 4. இந்தியா 5. ஜப்பான் 6. பிரான்ஸ் 7. ஜேர்மனி 8. அவுஸ்ரேலிய…

    • 2 replies
    • 1.4k views
  24. ஆபாச சாட்: உலக அளவில் நடக்கும் மோசடியின் பின்னணியில் இருப்பது யார்? டுகா ஒர்ஜின்மோ பிபிசி நியூஸ், அபுஜா 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IEROMIN அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபருக்கு 50 வயதிருக்கும். அவர் ஆன்லைனில் ஜிஞ்சர்ஹனி என்ற பெயர் கொண்ட மிகவும் வசீகரமான பெண்ணுடன் 'சாட்டிங்' செய்கிறார். அந்த நபர் ஜிஞ்சர்ஹனி அவர் இருக்கும் பகுதிக்கு அருகில் இருப்பது போல் நினைத்திருக்கிறார். ஆனால், உண்மையில், அவருடன் சாட்டிங் செய்வது ஒரு பெண் அல்ல. நைஜீரியாவில் உள்ள ஓர் ஆண். உலகம் முழுவதும் உள்ள ஆண்கள், இது போன்ற வசீகரமான பெண்களிடம் ஆன்லைன் மூலம் சாட் செய்ய, பல நூறு டாலரை இண…

  25. சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆபாச (Pornographic) திரைப்படக்காட்சிகள் அடங்கிய மெமரி டிஸ்க் ஒன்றில் அல் கைதாவினரின் நூற்றுக்கு மேற்பட்ட இரகசிய உள்ளக தகவல்கள் உள்ளடங்கியிருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக ஜேர்மனிய புலனாய்வு பகுறியீட்டாளர்கள் (Cryptologists) தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் - புடாபெஸ்ட், ஹங்கேரி நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு ஜேர்மனுக்கு திரும்பிய 22 வயதுடைய ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர், பேர்லினில் கடந்த வருடம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார். அவர் தனது உள்காற்சட்டையினுள் மறைத்து வைத்திருந்த, குறித்த ஆபாச காட்சிகள் அடங்கிய மெமரி ஸ்டிக்கை மீட்டெடுத்த ஜேர்மனிய புலனாய்வு காவற்துறையினர் அதனை ஆராய்ந்த போதே அதில் அல்கைதாவின் இரகசிய தகவல்கள் இருந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.