உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
‘ஒசாமா பின்லேடனு’க்கு ஆதார் அட்டை பெற விண்ணப்பித்த ‘சதாம் ஹுசைன்’ கைது அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் கைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்த இளைஞர் ஒருவரை ராஜஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர். சதாம் ஹுசைன் மன்சூரி (25) என்ற இளைஞர் ராஜஸ்தானின் பில்வாரா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்மையில் அரச அலுவலகத்துக்குச் சென்று ஆதார் அட்டையொன்றைப் பெற விண்ணப்பம் செய்திருந்தார். அவரது விண்ணப்பத்தைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அந்த விண்ணப்பத்தில் ஒசாமா பின்லேடனின் புகைப்படம் உள்ளிட்ட ஏனைய தகவல்கள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தமையே! இதையடுத்து இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 496 views
-
-
ஒன்ராரியோ மாநில வைத்திய சேவைத்துறையில் நிலவும் பாலியல் வன்முறைபற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தும் அறிக்கையொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. 1990 முதல் 1995 வரையான காலத்துக்குள் ஒன்ராரியோவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. எவ்வளவுதான் சட்டங்களும் பாதுகாப்பும் இருந்தாலும், அவற்றையும் மீறிபாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமமற்ற அதிகாரம் நிலவும் சந்தர்ப்பங்களில் இவற்றுக்கான வாய்ப்புக்கள் மிகவும் அதிகமாகிவிடுகின்றன. அதிலும் மருத்துவத்துறையில், மிகப் பலவீனமான நிலையில் உள்ள ஒரு நோயாளி மீது, மருத்துவர்களால் நடாத்தப்படும் …
-
- 1 reply
- 511 views
-
-
பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்’ அமைப்பில் இருந்து விலகப்போவதாக கத்தார் அறிவித்துள்ளது கச்சா எண்ணெய் சந்தையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் மிகப்பெரிய பின்னடைவையும், பொருளாதார பாதிப்பையும் கத்தார் சந்தித்தது. இதன் பிறகு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு பிரச்சினையின் தீவிரத்தை தணித்தன. இந்நிலையில், எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப…
-
- 0 replies
- 527 views
-
-
‘ஒபாமாவே கடைசி அதிபர்?’ அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவே கடைசி அதிபர் என்று பெல்ஜிய மூதாட்டி ஒருவர் கணித்துள்ளார். பெல்ஜியத்தை சேர்ந்தவர் பாபா வன்கா. இவர் கடந்த 1996-ம் ஆண்டில் தனது 85-வது வயதில் காலமானார். கண் பார்வை இழந்த இவர், எதிர் காலம் குறித்து பல்வேறு கணிப்பு களை கூறியுள்ளார். அவை 85 சதவீதம் பலித்திருப்பதால் பிரான்ஸின் நோஸ்ட்ராடா மஸுக்கு இணையாக இந்த மூதாட்டி மதிக்கப்படுகிறார். 2010-ம் ஆண்டுக்குப் பிறகு அரபு நாடுகளில் மிகப் பெரிய போர்கள் நடைபெறும் என்று பாபா வன்கா கூறியிருந்தார். அதன்படியே தற்போது சிரியா, இராக், லிபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் கடும் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கடந்த 1989-ல் பாபா வன்கா வெளியிட்ட க…
-
- 3 replies
- 841 views
-
-
‘ஒளிவு மறைவு இருக்காது’: ட்ரம்ப்புடனான வாழ்க்கை பற்றி புத்தகம் வெளியிடவிருக்கும் அவரது முதல் மனைவி டொனால்ட் ட்ரம்ப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட, அவரது முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் ஏற்பாடு செய்துவருகிறார். ‘ரெய்சிங் ட்ரம்ப்’ என்று பெயரிட்டுள்ள இந்தப் புத்தகத்தில், “ட்ரம்ப்பின் வியாபாரம் பற்றியோ, அரசியல் பற்றியோ நான் எதையும் எழுதவில்லை. முழுக்க முழுக்க அவருடனான எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், எனது மூன்று பிள்ளைகளான இவங்க்கா, எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் ஆகியோரை வளர்த்த விதம் பற்றியுமே எழுதியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் இவானா. “எந்தவித ஒளிவுமறைவுமின்றில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். கம்யூனிஸப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந…
-
- 1 reply
- 467 views
-
-
மூன்று மாத கால இடைவெளியைத் தொடர்ந்து வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை ஆரம்பித்த ஒரு வாரத்துக்குப் பிறகு, இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஏவல் ஒத்திகைகளின் அங்கமாக பல குறுந்தூர எறிபொருள்களை கடலுக்குள் இன்று வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. பல்லூடக றொக்கெட் ஏவும் அமைப்பொன்றிலிருந்து ஏவப்பட்ட ஆட்லறி உள்ளடங்கலான எறிபொருள்கள் 200 கிலோ மீற்றர் வரை சென்றதாகவும், 50 கிலோ மீற்றர் உயரத்தை அடைந்ததாக தென்கொரியாவின் பணியாட் தொகுதியின் தலைவர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்தாண்டு வடகொரியா ஏவுகணைகளை ஏவிய இராணுவ விமானத்தளமொன்றைக் கொண்ட கிழக்கு கரையோர நகரமான சொன்டொக்கிலிருந்தே குறித்த எறிபொருள்கள் ஏவப்பட்டதாக அறிக்கையொன்றில் தென்கொரியாவின் பணியாட் தொகுதிய…
-
- 2 replies
- 367 views
-
-
பிரித்தானியாவில் குரங்கு அம்மை (Monkey Pox) என்னும் வைரஸ் பரவுவதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். வட வேல்ஸில் இரண்டு நோயாளர்களுக்கு ஆட்கொல்லி குரங்கு அம்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புச் செயலாளர் மட் ஹென்கொக் (Matt Hancock) தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கொவிட்-19 தனிமைப்படுத்தலை பராமரித்து வரும் நிலையில், தற்பொழுது இந்த அரிய வகை ஆட்கொல்லிக் கிருமி பிரித்தானிய மக்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது. இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ள இருவரும், வெளிநாடொன்றிலிருந்தே இந்தக் கிருமியைக் காவிக்கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. நோய்த் தாக்கத்துக்குள்ளான இவர்கள் இருவரில், ஒருவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை…
-
- 0 replies
- 514 views
-
-
‘கொரோனா பரவலை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை’: ஐ.நா. ”கொரோனா பரவலை தடுக்க, சமூக இடைவெளி தீர்வாகாது ” எனக் குறிப்பிட்ட ஐ.நா.,வின், 75வது பொதுச்சபை கூட்டத்தின் தலைவர், வோல்கன் போஸ்கிர், (Volkan Bozkir) “உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவிற்குத் தீர்வு காண முடியும்,” எனத் தெரிவித்துள்ளார். நேற்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு பொதுக் கூட்டம் துவங்கியது. இதில், முக கவசத்துடன் வந்த, உறுப்பு நாடுகளின் துாதர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தமது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில், இக்கூட்டத்தில் உரையாற்றிய வோல்கன் போஸ்கிர், “ஐ.நா.,வின், 75வது ஆண்டு திட்டங்கள் அனைத்தும், கடந்த ஆறு ம…
-
- 0 replies
- 494 views
-
-
‘கொரோனா வைரஸ் பிறழ்வு தடுப்பூசியையும் பாதிக்கும்’ - ஆய்வில் அதிர்ச்சி தகவல் வாஷிங்டன், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும், பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், அந்த வைரசின் தற்போதைய நிலை குறித்தும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் வைரசின் பிறழ்வு நிலை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் கொரோனா வைரசின் பொதுவான பிறழ்வு உலகம் முழுவதும் வேகமாக பரவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக ‘டி614ஜி’ என்ற கொரோனாவின் திரிபு, சீனாவின் உகானில் தோன்றிய வைரசை விட 10 மடங்கு அதிகமாக பரவுவதாகவும், சுவாசப்பாதையில் இது பெரும் இடையூறு…
-
- 0 replies
- 394 views
-
-
‘கொழுப்புக்கு வரி’- டென்மார்க்கில் சட்டம் கொழுப்புப் பொருட்கள் அதிகமுள்ள உணவுக்கு வரி உலகிலேயே முதல் முறையாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளுக்கான வரியை டென்மார்க் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தெந்த உணவுப் பொருட்களில் உடல் நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தும் கொழுப்புகள் அதிக அளவில் உள்ளதோ, அப்படியான பொருட்களின் மீது கூடுதல் வரியை டென்மார்க் அறிவித்துள்ளது. ‘சாச்சுரேட்டட் ஃபேட்’ என்றழைக்கப்படும், உடலில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருட்களை அதிக அளவில் கொண்ட உணவுப் பொருட்களே இந்த புதிய வரிவிதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வெண்ணெய், பால், பாலாடை, பிட்சா, இறைச்சி, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் 2.3 சதவீதத்துக்கு மேலாக உடலில் கரையாத, சாச்சுரேட்டட் ஃபேட் இருக்கு…
-
- 12 replies
- 1.6k views
-
-
‘கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்- ஸி ஜின்பிங் வெளியேற வேண்டும்’ சீனர்கள் போராட்டம்! ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் சீனாவில் அரிதாகவே காணப்படுகின்ற நிலையில், தற்போது அங்கு நடந்தேறியுள்ள வெளிப்படையான போராட்டம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஸி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அத்துடன், ஸி ஜின்பிங் கொவிட் கொள்கை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகள் பெய்ஜிங்கில் உள்ள சிடோங் பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. …
-
- 14 replies
- 1.1k views
-
-
‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’ வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் முஸ்தஃபா தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நேற்று டிசம்பர் 16ஆம் திகதி தொலைபேசிவழி பேசிய அவர், தாம் கடந்த பல ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ள இத்தகைய ஐந்து மனிதக் குவியல் புதைகுழிகளில் சிரியா தலைநகருக்கு 40 கிலோமீட்டர் வடக்கே உள்ள அல் குட்டேஃபா பகுதியும் ஒன்று என்றார். “இந்த ஐந்து இடங்களைத் தவிர வேறு பல மனிதக் குவியல் புதைகுழிகளும் நிச்சயம் இருக்கும். அவற்றில் சிரியா …
-
-
- 6 replies
- 509 views
-
-
வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி ராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பை துருக்கி ஏற்றுகொண்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாங்கள் பயங்கரவாதிகள் என கருதும் குர்து இன கிளர்ச்சியாளர்களை தங்கள் எல்லை பகுதியில் இருந்து நீக்க துருக்கி நினைக்கிறது. அதோடு இரண்டு மில்லியன் சிரியா அகதிகளை எல்லையை ஒட்டிய ஒரு பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்க துருக்கி நினைக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஆகியோர் இது குறித்து பேசியுள்ளனர். …
-
- 7 replies
- 735 views
-
-
சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது என்று நரேந்திர மோடி கூறினார். உள்துறை மந்திரியின் கடிதம் கோவா மாநிலம் பனாஜியில் நடந்த பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும்போது முஸ்லிம்களை கைது செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எழுதுகிறார். ஏன் அப்படி செய்ய வேண்டும்? சட்டத்தை மீறுபவர்களுக்கு என்று ஏதாவது மதம் இருக்கிறதா? வாக்கு வங்கி அரசியல் அவர்களது வெட்கமில்லாத துணிவை பாருங்கள். அவர்கள் மதவாத அரசியல் நடத்துகிறார்கள். சட்டத்தை …
-
- 1 reply
- 1.9k views
-
-
சிட்னி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அணு குண்டு தயாரிக்கும் அளவுக்கு பலமாகி இருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. டர்ட்டி பாம் என்று அணுகுண்டுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். மனித ரத்த வெறி பிடித்து செயல்படும் ஐஎஸ் அமைப்பு பல்வேறு வகையான ஆயுதங்களை ஏற்கனவே வைத்துள்ளது. கிட்டத்தட்ட ராணுவம் போல அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே ஈராக், சிரியாவில் உள்ள அரசு ராணுவ ஆய்வகங்களிலிரு்து அவர்கள் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட வேதிப் பொருட்களை திருடியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அவர்றை வைத்து குண்டுகளைத் தயாரிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய உளவுப் பிரிவு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்னர். டர்ட்டி பாம்... இந்த நிலையில் டர்ட்டி பாம், அதாவது அணுகுண்டு தயாரிக்கப் போவதாகவும், விரைவில் அது …
-
- 0 replies
- 423 views
-
-
‘டியர் ஒபாமா’ வைரலாகும் 6 வயது சிறுவனின் கடிதம்... சிரியா உள்நாட்டு போரில் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் ஓம்ரான் தக்னீஷ் நடந்ததை அறியாமல் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தை துடைக்கும் வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் நியூயார்க்கின் ஸ்கேர்ஸ்டேல் நகரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் அலெக்ஸ் ஓம்ரான் தக்னீஷ்க்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான். தன்னுடைய இதயத்தைத் தொட்ட அக்கடிதத்தை ஒபாமா சமீபத்தில் ஐ.நா. சபையின் உச்சி மாநாட்டில் வாசித்துக் காட்டினார். இதுதவிர அலெக்ஸ் கடிதம் வாசிப்பது போன்ற வீடியோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் ஒபாமா பதிவிட்டுள்ளார்.…
-
- 1 reply
- 484 views
-
-
‘தனி ஒருவனின் கதை’: அமேசானில் 22 ஆண்டுகள் தனி ஆளாக வாழ்ந்து வரும் மனிதன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த 22 ஆண்டுகளாக பிரேசில் நாட்டில் அமேசான் காட்டுப் பகுதியில் தனி ஆளாக வாழ்ந்து வருகிறார் ஒரு பழங்குடி இன ஆண். இது தொடர்பான ஒரு காணொளி காட்சியை பிரேசில் அரசாங்கத்தின் ஃபுனாய் குழுமம் வெளியிட்டு இருக்கிறது. படத்தின் காப்புரிமைFUNAI தனது இனக்குழுவில் உள்ள அன…
-
- 0 replies
- 488 views
-
-
‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதி சிங்கப்பூர் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் - படம்: ஏஎப்பி சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும் என்று சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதியளித்தார். சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். அத்தகைய மரியாதையை அந்நாட்டில் தமிழ்மொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளிலும் தமிழ் தாய்மொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது. அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகளிலும் தமிழ்மொழி அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூரின் க…
-
- 0 replies
- 534 views
-
-
‘தல’யின் குடும்பத்தில் தயாராகிறது ஒரு ஒலிம்பிக் தங்கம்! செய்தி-46 பேட்மிட்டன் வீராங்கனை ஷாலினி பர்கரை நொறுக்கியும் கோக்கை உறிஞ்சியும், ” 120கோடி மக்கள் தொகையில் ஒரு தங்கப் பதக்கம் கூட இல்லையா, என்ன எழவு நாடிது” என்று சலித்துக் கொள்ளும் அவநம்பிக்கை அம்பிகள் எல்லாம் இடத்தைக் காலி செய்யுங்கள்! உங்களைப் போன்ற நடுத்தர வர்க்க கருத்து கந்தசாமிகளின் புலம்பலை வேரறுத்து பாசிட்டிவ் வெள்ளத்தை பாய்ச்சும் எங்கள் ‘தல’யின் சமீபத்திய சாதனையைப் பாருங்கள்! அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் மனைவியான ஷாலினி திருமணத்திற்கு முன் எந்த விளையாட்டையும் ஆடியதில்லை. ஏன் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. மணமுடிந்த பிறகு விளையாட்டாய் பேட்மிட்டன் – இறகுப்பந்து – விளையாட ஆரம்ப…
-
- 0 replies
- 691 views
-
-
‘தியோடர் ரூஸ்வெல்டில்’ விமான தாங்கி கப்பலிலுள்ள 710பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று! by : Anojkiyan அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் 710பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள சிப்பந்திகளில் 94 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 710 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பலில் உள்ள பரிசோதிக்கப்பட்ட மீதமுள்ள 3,872 குழு உறுப்பினர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பது மாலுமிகள் குவாமில் உள்ள அமெரிக்க கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர, 42 பேர் குணமடைந்த…
-
- 0 replies
- 289 views
-
-
‘த்ரில்’ அனுபவத்திற்காக 86 நோயாளிகளைக் கொலை செய்த ஜெர்மனி ஆண் நர்ஸ்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் முகத்தை மூடியிருக்கும் சீரியல் கில்லர். - படம். | ராய்ட்டர்ஸ். ஜெர்மனியில் நோயாளிகளுக்கு ஊசிமருந்து மூலம் மாரடைப்பு ஏற்படும் மருந்தை ஏற்றி 86 நோயாளிகளைக் கொலை செய்ததாக ஆண் நர்ஸ் மீது பரபரப்பு புகார் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. நீல்ஸ் ஹீகல் என்ற இந்த 40 வயது ‘சீரியல் கில்லர்’ 1999-2002-ம் ஆண்டுகளில் ஓல்டன்பர்க் மருத்துவமனையிலும், டெல்மென்ஹார்ஸ்ட் மருத்துவமனையில் 2003 முதல் 2005 வரையிலும் நர்ஸாகப் பணியாற்றி வந்தவர். இவர் 2015-ம் ஆண்டு இரண்டு கொலைகள் மற்றும் இரு கொலை முயற்சிகள் தொட…
-
- 0 replies
- 378 views
-
-
ஒட்டாவா- ஈராக்கின் வடக்கில் இடம்பெற்ற நட்பு ரீதி துப்பாக்கி சூட்டில் ஒரு கனடிய சிறப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த துருப்புக்கள் உள் நாட்டு படைகளிற்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த போது ஒரு கவனிப்பு இடுகைக்காக முன் வரிசையில் திரும்பிய போது குர்தீஸ் போராளிகளால் தவறுதலாக சுடப்பட்டார்கள் என தேசிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நடந்துள்ளது. கொல்லப்பட்ட வீரர் கனடிய சிறப்பு நடவடிக்கை படைபிரிவு பெற்றவாவா, ஒன்ராறியோ தளத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் அன்ட்றூ ஜோசப் டொய்ரோன் என இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. காயமடைந்த மூவரும் மருத்துவ பராமரிப்பு பெற்று வருகின்றனரெனவும் அவர்களது காயங்களின் விபரங்களோ அல்லது பெர…
-
- 3 replies
- 447 views
-
-
ரஷ்யாவின் தனியார் இராணுவ படையின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின், அண்மையில் நடந்த விமான விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தான் உயிரிருடன் இருப்பதாக ப்ரிகோஷின் வெளியிட்டுள்ள வீடியோ ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தனியார் இராணுவ படையின் தலைவராக இருந்து வருபவர் யெவ்கெனி பிரிகோஷின். ரஷ்ய இராணுவ படைக்கு வாக்னர் படை பக்கபலமாக இருந்து வருகிறது. தற்போது நடந்து வரும் உக்ரைன் போரில் வாக்னர் படை முக்கிய பங்காற்றி வருகிறது. உக்ரைன் போரின் போது முக்கிய நகரங்களை இந்த படை வீரர்கள் தான் கைப்பற்றினார்கள். இந்நிலையில் கடந்ந 2 மாதங்களுக்கு முன்பு வாக்னர் குழு தலைவருக்கும், ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. …
-
- 3 replies
- 820 views
- 1 follower
-
-
பிரான்சில் தனது 3 வயது மகனுக்கு அணிவித்த டி சர்ட்டால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அணிபவித்து வருகிறார் தாய் ஒருவர். பெட்ரோமாஸ் லைட்டே தான் வேனுமா..?, நான் பேஸ்புக்கில் இல்லை' என வித்தியாசமான வாசகங்கள் அமையப் பெற்ற டி சர்ட்களை அணிவது ஆண், பெண் என இரு பாலருக்குமே விருப்பமான ஒன்று தான். அந்தவகையில், பிரான்சு நாட்டில் தனது 3 வயது மகனுக்கு ‘நான் ஒரு வெடிகுண்டு' என எழுதப்பட்ட டி சர்ட்டை அணிவித்து பள்ளிக்கு அனுப்பிய காரணத்திற்காக அவனது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார் என்றால் விநோதமாகத் தானே இருக்கிறது. நான் ஒரு வெடிகுண்டு.... பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் பவுச்ரா என்ற பெண்மணி தனது 3 வயது மகனான ஜிகாத்ஸ்க்கு ‘நான் ஒரு வெடிகுண்டு' என்ற வார்த்தையும், செப்டம்பர் 11 என்ற தேத…
-
- 0 replies
- 518 views
-
-
‘நீங்க சந்தோஷமாக இருக்கீங்க, ஆனால் நான் இல்லை’- கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்வர் மேடையில் பேசும் போது கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி - படம்: ஏஎன்ஐ நம்முடைய அண்ணன் முதல்வராகிவிட்டார் என்று என்னைப் பார்த்து கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸுடனான கூட்டணி ஆட்சியில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் முதல்வராக எச்.டி. குமாரசாமி தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில், பெங்களூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் முத…
-
- 0 replies
- 341 views
-