Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டு தலிபான் கடிதம் September 22, 2021 ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள், ஐநா சபையில் தமக்கும் பேச அனுமதி அளிக்குமாறு, ஐநாவிடம் முறையாக அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். இது தொடர்பாக தலிபான் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை,குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், முத்தாகியின் கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கடிதத்தை ஐநாவின் குழு ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த குழுவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்க…

  2. முகாம் தமிழர்கள் நிலை: குழு அறிக்கை சொல்வது என்ன? சென்னை: முள் வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் பெரும் அவதியில் உள்ளனர். மழைக்காலத்திற்கு முன்பு அவர்களை இடம் பெயரச் செய்யாவிட்டால் பெரும் சீரழிவு ஏற்படும் என்று திமுக - காங்கிரஸ் -விடுதலைச் சிறுத்தைகள் எம்.பிக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சென்று திரும்பிய இக்குழுவினர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தங்களது பயணம் குறித்த 9 பக்க அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது... வேதனை தாங்க முடியவில்லை... இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழ் மக்களைப் பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை. அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் சொந்த ஊர்களுக்கு ச…

    • 2 replies
    • 637 views
  3. "அரச குடும்பத்திற்கு வெளியே இருக்க விரும்பினேன்": இளவரசர் ஹாரி படத்தின் காப்புரிமைGETTY IMAGES அரசு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது தொடர்பாக மிகவும் தெளிவாக அறிய வந்த இளவரசர் ஹாரி, அதிலிருந்து விலகி இருக்க முடிவு செய்ததாக தெரிவித்திருக்கிறார். தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுத்துவிடுவதை கருத்தில் கொண்டிருந்த அவர் இறுதியில், அரச குடும்பத்தில் இருக்க வேண்டும். ஆனால், தனக்கென ஒரு பங்கை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறியுள்ளார். பிரிட்டன் படையோடு இணைந்து பணியாற்றியதுதான் "நான் (கோட்டையில் இருந்து) தப்பிக்க இதுவரை கண்டவற்றில் சிறந்த தருணம்" என்று முடிக்குரிய 5-ஆவது வாரிசாக இருக்கின்ற இளவர…

  4. ஈழத்தமிழர்கள் சீனாவுடன் சேர்ந்தால் இந்தியா பயந்து போய் விடும், சீனாவும் உடனே ஓடி வந்து எம்முடன் உறவு கொள்ளும் போன்ற அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகளுக்கு மத்தியில் ஓரளவிற்கேனும் சர்வதேச அரசியல் தளத்தில் இருந்து எழுதப்பட்ட கட்டுரை: வாசித்து கருத்துப் பகிர்க ----------------------------------------------- சீனாவின் சந்தர்ப்பவாதக் கூட்டணி சூரியதீபன் கடந்த மே 26ஆம் தேதி இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. சிறப்புக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டபோது அது தேவையற்றது என இந்தியாவின் பிரதிநிதி கோபிநாதன் அச்சங்குளங்கரே எதிர்ப்புத் தெரிவித்தார். இலங்கை இனப் படுகொலைக்கு ஆதரவாக அல்லது இனவெறியால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழருக்கு எதி…

    • 3 replies
    • 1.3k views
  5. சீன பாலைவனத்தில் அமெரிக்க போர் கப்பல் மாதிரிகள்: செயற்கைக்கோள் படங்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SATELLITE IMAGE/MAXAR TECHNOLOGIES அமெரிக்கப் போர்க் கப்பல்களின் மாதிரியை சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இருக்கும் பாலைவனத்தில் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது போல செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த விண் தொழில்நுட்ப நிறுவனமான 'மேக்சர்' (maxar) எடுத்த புகைப்படம் ஒன்றில் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்று ரயில் தண்டவாளங்கள் மீது நிறுத்தப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. யுஎஸ்என்ஐ நியூஸ் எனும் அமெரிக்க கடற்படை குற…

  6. ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம் அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளினதும் பரஸ்பர ஊடகவியலாளர்கள் மீதான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளன. சீனப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையே இடம்பெற்ற மிகவும் எதிர்பார்ப்புமிக்க பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ஊடகவியலாளர்கள் இரு நாடுகளிலிருந்தும் சுதந்திரமாக நுழையவும் வெளியேறவும் அனுமதிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இதேவேளை இந்த ஒப்பந்தம் “ஒரு வருடத்திற்கும் மேலாக கடினமான பேச்சுவார்த்தைகளின்” விளைவு என அரசாங்க ஊடகமான சைனா டெய்லி கூறியது. மேலும் இரண்டு அரசாங்கங்களும் ஊடகவியலாளர்களின் விசாக்கள…

  7. இது வெறும் ட்ரெயிலர் தான் கண்ணா இனித்தான் மெயின் பிக்சரே ஆரம்பம் விரைவில் பாரத தேசமே அதிசயிக்கும் வகையில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகும் என ரூபாவின் கண்ஜாடையில் இயங்கும் டீம் கதைக்கிறதாம். சசியின் வீடியோவும் சரியான நேரத்தில் மீடியாக்களுக்குப் போய்ச் சேருமாம்! இது வெறும் ட்ரெ­யி­லர்தான் மெயின் பிக்சர் விரைவில் வரும் என்­ப­துபோல் "தில்" ரூபா டீம் வீடியோ ஒன்றை வெளி­யிட்டுத் திகில் கிளப்பப் போகி­றதாம்! கர்­நா­டக சிறையில் சசி­கலா சகல வச­தி­க­ளுடன் தங்­கி­யி­ருப்­ப­தா­கவும் அதற்­காகச் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு இண்டு கோடி ரூபா தரப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும தவுசண்ட் வாலா சர­வெ­டியை கிள்ளிப் போட்டார் டி.ஐ.ஜி. ரூபா. இது அனைத்துத் தரப்­பிலும் அனல…

  8. Lonely Planet என்னும் அமைப்பினர் வெளியிட்ட உலகின் வாழ்வதுக்கு கடினமான ஒன்பது நகரங்களில் இந்தியாவின் சென்னை ஏழாவது இடத்தை பிடித்து தமிழர்களின் தலைநகரத்துக்கு பெருமை சேர்த்து உள்ளது... இதில் இங்கிலாந்தின் வூல்வகாம்டன், அமரிக்க லொஸ் ஏஞ்சல் என்பனவும் இடம் பிடிச்சு இருக்கிண்றது... பலதரப்பட்ட நகரங்களில் வாழும் மக்களின் கருத்துக்களையும் குறைகளையும் ஆராய்ந்து தாங்கள் நகரங்களை தெரிவு செய்ததாக அமைப்பின் இணையத்தளம் சொல்கிறது... ஜெயலலிதா அவர்களும் , கருணாநிதியும் இணைந்து சென்னைக்கு வாங்கி கொடுத்த பெருமையை பாராட்டமல் இருக்க முடியாது... இது சம்பந்தமாக இங்கிலாந்தின் telegraph பத்திரிகையில் வந்த செய்தி.. http://www.telegraph.co.uk/news/uknews/6911628/Wolverhampto…

  9. வட கொரியாவுக்கான எல்லா சாத்தியங்களும் தயார்: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் வட கொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியிருப்பதன் மூலம் தான் தனிமைப் படுத்தப்படுத்துவதை அதிகரித்துக்கொள்ளும் என்றும், 'எல்லா சாத்தியப்பாடுகளும்' மேசை மீது தயார் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைEPA Image captionவட கொரிய எல்லை அருகே …

  10. பீகாரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு! பீகார் மாநிலம் அர்வாலில் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ராவை அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டனர். புகழ்பெற்ற இந்தி செய்தித் தாளான ராஷ்ட்ரிய சஹாரா பத்திரிகையில் பணியாற்றிவரும் பங்கஜ் மிஸ்ரா, அர்வால் பகுதியில் உள்ள வங்கி ஒன்றிலிருந்து வெளியில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டனர். வங்கியிலிருந்து அவர் எடுத்துவந்த ஒரு லட்ச ரூபாயைக் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சுட்டதில் இரண்டு குண்டுகள் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா மீது பாய்ந…

  11. (CNN)Rescuers combed through rubble Tuesday after a powerful earthquake killed scores and collapsed buildings in Mexico City and surrounding states on the anniversary of a devastating earthquake decades ago. At least 116 people died in the magnitude-7.1 earthquake, officials said. Most deaths were reported in Puebla, Morelos and Mexico states, and Mexico City, the capital. Video showed rescue workers in hard hats and civilians in a Mexico City neighborhood digging through two story-tall piles of rubble. Some carried away buckets full of debris. Volunteers called out the names of those possibly trapped under collapsed buildings, video and photos on social media …

  12. நக்சலைட்கள் கோழைகள், ராணுவ நடவடிக்கை இல்லை- ப.சிதம்பரம் ஞாயிறு, 4 ஏப்ரல் 2010( 16:26 IST ) லால்கார் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். காடுகளில் ஒளிந்து கொண்டு போலீஸ் அரஜாகங்களு எதிரான மக்கள் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் மாவோயிஸ்ட்கள் ஒரு கோழை என்று கூறினார் சிதம்பரம். "நக்சலைட்டுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை இல்லை, ஆனால் மாநில காவல்துறை, துணை ராணுவப்படையினர் மட்டுமே தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள். நக்சல்கள் கோழைகள், அவர்கள் ஏன் காடுகளில் …

  13. அசாஞ்சேவை... அமெரிக்காவிற்கு நாடு கடத்த, பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் தொடர்பான இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை தொடர்பாக அசாஞ்சே விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இந்த குற்றத்திற்காக அமெரிக்காவில் அவருக்கு 175 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் அவரை நாடுகடுத்தும் முடிவை எடுக்க பிரித்தானிய உள்துறை அமைச்சின் செயலாளர் பிரித்தி படேலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தி படேல் அதற்கு அனுமதி வழங்கினால் உயர் நீதிமன்றத்தில் மேல…

  14. டொரோண்டோ மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு பனிப் புயல் எச்சரிக்கை! [Wednesday, 2014-03-12 10:52:35] டொரோண்டோ மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கான சிறப்பு வானிலை எச்சரிக்கை ஒன்றினை சுற்றுச்சூழல் கனடா இன்று விடுத்துள்ளது. கிழக்கு ஒன்டாரியோவின் Peterborough மற்றும் Kawartha Lakes பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்படுகிறது. கன்சாஸ் மாகாணத்தில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று டொராண்டோவின் ஏறிப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாகவும் , எதிர்வரும் புதன்கிழமை இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகப்படியான பனிப்பொழிவை கொண்டு வரும் என்றும் எச்சரிக்கின்றனர் கால நிலை அவதானிகள். இதைத் தொடர்ந்து Niagar…

  15. . இருவரும் ஒரே மாதிரியான மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் செய்திருப்பினும் உலக நீதிமன்றத்திற்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? செய்தி சூடானின் டர்ஃபர் (Darfur) நகரில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை அதிபர் ஓமர் அல்-பஷீர் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டதற்கு உரிய ஆதாரம் உள்ளதால், இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அல்-பஷீருக்கு பிடி ஆணையும் பிறப்பித்துள்ளது. டர்ஃபரில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்ப்ட போர்க்காலக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என மொத்தம் 7 குற்றச்சாட்டுகள் அல்-பஷீர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும் குறிப்பிட்ட இனங்கள் இலக்கு வைத்து அழ…

  16. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்ப் மீது பாலியல் புகார் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மூன்று பெண்கள் கூறியிருந்த நிலையில், இந்நேரத்தில் இக்குற்றச்சாட்டை கூற வேண்டியது ஏன்…

  17. போர்க்கப்பல்களை குறிவைக்கும் சீனாவின் `டொங் வெங் 21டி` ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பது சாசுவதமான உண்மை. பல்குழல் எறிகணை வீச்சுப் போல் அடுக்கடுக்காக வெளிவரும் நேர்காணல்கள், அடிப்படைப் பிரச்சினையை மறைத்து விடுகின்றன. மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கும் தகவல்களின் பிரகாரம், யுத்தம் நிறைவுற்ற பின்னர் தமிழர் தாயகத்திலிருந்து 3000 பேரளவில் காணாமல் போகப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முறைப்பாடுகள் நாலாயிரத்தையும் தாண்டி விட்டன. ஒடுக்குறைகள் அதிகரிக்கும்போது அதற்கெதிராக போராட வேண்டிய சக்திகள் நேர்காணல்களுக்குப் பொழிப்புரை எழுதுவதில் காலத்தை வீணடிக்கின்றன. நம்பிக்கைத் துரோகம், தேசத் துரோகம், சமுகத் துரோகம் என்றவாறு பல்வேறு பரிமாணங்களில் மக்க…

    • 0 replies
    • 702 views
  18. செய்தி: தமிழக தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி (உறுதிமொழி) ரத்து. இது போதுமா..????! 800 குர்திஸ் மக்களைக் கொன்ற சதாம் குசைனுக்கு மரண தண்டனை. 10,000 ஈழத்தமிழர்களைக் கொன்ற ராஜீவ் காந்திக்கு.. காங்கிரஸ் தலைவர்களுக்கு.. இந்திய படை தளபதிகளுக்கு தண்டனை என்ன..??! அதேபோல்.. 1,20,000 தமிழ் மக்களைக் கொன்ற மகிந்தவுக்கும் பரிவாரங்களுக்கும்.. தண்டனை என்ன..?! ------------------------------------------------------------------ பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தி: தமிழக அரசுக்கு ஞானதேசிகன் கண்டனம். இந்த ஆண்டு தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது என்று தமிழ்நாட…

  19. வெள்ளி மோதிரத்துக்காக 3 பேர் படுகொலை பிப்ரவரி 11, 2006 சென்னை: சென்னையில் ஒரு வெள்ளி மோதிரத்துக்காக 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை அருகே துரைப்பாக்கம், சீவரம் என்ற இடத்தில் சென்னை மாநிநராட்சிக்குச் சொந்தமான இடம் உள்ளது. தென் சென்னை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்குதான் கொட்டப்படும். கிட்டத்தட்ட 50 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்தக் குப்பை மேட்டில் சேரும் பொருட்களை பிரித்து எடுப்பதற்காக ஏகப்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் உள்ளன. குப்பையில் கிடைக்கும் பொருட்களை இவர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள். அப்போது பெரும்பாலன சமயங்களில் அவர்களுக்குள் மோதலும் ஏற்படுவதுண்டு. அவர்களில் குமார் (40) என்பவரும் அடங்குவார். கு…

  20. சேலம் ஆட்டசியர் அலுவலகம் முன்பு தன்னேழுச்சியாக திரண்ட கல்லூரி மாணவர்கள் ஈழத்தில் இருந்து உயிர் தஞ்சம் கோரி வருகை தந்த ஈழத்து உறவுகளை சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் தமிழக அரசை கண்டித்தும். சிறப்பு முகாமை உடனடியாக இழுத்து மூடக்கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார். மாவட்ட ஆட்டசியரை சந்திக்கக் கோரியபோது மறுத்துவிட்டார் , பின் அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருந்தும் சிறப்பு முகாம் மூடுமவரை எமது போராட்டம் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். http://www.pathivu.com/news/31947/57//d,article_full.aspx

  21. புதுடெல்லி: " ஷீரடி சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர், அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும்?" என்று துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளார். இந்துக்கள் ஷீரடி சாய்பாபாவை வழிபடுவதற்கு, துவாரகா பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். யார் இறைச்சியை சாப்பிட்டாரோ அவர் இந்து கடவுளாக ஆகவே முடியாது என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார். சாய்பாபாவை வழிபடுபவர்கள் மற்ற கடவுள்களின் படங்களையும் பயன்படுத்துகின்றனர். பணம் பெறுகின்றனர் என்று கூறியுள்ள அவர், நமது கடவுள்களின் படங்களை பயன்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு யார் அனைத்தையும் கொடுப்பார்கள் என்று எழுப்பியுள்ளார். இந்து கடவுள் புகைப்படங்களுடன் சாய்பாபாவின் பட…

    • 3 replies
    • 1.7k views
  22. 6 மணி நேரத்தில் 102 மொழிகளில் பாடல்களை பாடிய கேரள மாணவி துபாயில் 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணி நேரம் 15 நிமிடங்கள் சளைக்காமல் பாடல்களை பாடிய கேரள மாணவி கின்னஸ் அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தார். கின்னஸ் சான்றிதழுடன் மாணவி சுதேசா துபாய்: துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சுதேசா (வயது 12). இவர் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சதீஷ், தாயார் ஜாலியாத் சுமித்தா. சுதேசாவுக்கு ஏற்கன…

    • 0 replies
    • 204 views
  23. ருவாண்டாவிற்கு அனுப்பப்படும்... புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர், சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம்! ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. குடியேற்றவாசிகளின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவர்களை அனுப்பும் ஒரு தொண்டு நிறுவனமான ‘மருத்துவ நீதி’ நிறுவனம், ருவாண்டாவிற்கு அனுப்பப்படும் என்று உட்துறை அலுவலகம் கூறிய 51 பேரை அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியது. அவர்களில், 36 பேர் பற்றிய கூடுதல் தகவல்களை சேகரிக்க முடிந்தது, அவர்கள் அனைவரும் கென்ட் கடற்கரைக்கு டிங்கிகளில் வந்ததாக அறியப்பட்டது. மருத்துவர்கள் இதுவரை 17 பேரை மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்த…

  24. உக்ரைன் அணுமின் நிலையம்... பாதுகாப்பு வலையமாக, அறிவிப்பு. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வலயத்தை நிறுவுவதற்கு சர்வதேச அணுசக்தி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வாரம் ஆலைக்கு கண்காணிப்பு குழுவை அனுப்பி ஆய்வு செய்த குறித்த அமைப்பு, தற்போதைய நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் ஆக்கிரமிப்பு அணுசக்தி பேரழிவு பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் சபோரிஜியா அணுமின் நிலையம் பாதுகாப்பு வலயம் என சர்வதேச அணுசக்தி அமைப்பு அறிவித்துள்ள நிலையில் அதனை உக்ரேனிய ஜனாதிபதி வரவேற்றுள்ளார். போரின் …

  25. ஞாயிற்றுக்கிழமை, 21, நவம்பர் 2010 (12:5 IST) ஜெர்மனி பாராளுமன்றத்தை தாக்க அல்கொய்தா திட்டம்! ஜெர்மனியில் அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்நாட்டு பாராளுமன்றத்தை தாக்க திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் பரவியுள்ளது. இத்தகவலை ஜெர்மனியில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் புகுந்து அங்குள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இச்செயலில் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.