Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: காலிஸ்தான் தனிநாடு கோரி சீக்கியர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் விடுதலை இயக்கத்தின் இலட்சியம். இந்த கோரிக்கையை முன்வைத்து 1980களில் உக்கிரமான ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆயுதப் போராட்டத்தின் உச்சமாக 1984ஆம் ஆண்டு தனிநாடு கோரும் போராளிகள் தங்கியிருந்த அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து வேட்டையாடியது. இதில் தனிநாடு கோரும் இயக்கத்தின் தலைவர் பிந்தரன்வாலே உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். பஞ்சாப் பொற்கோவிலுக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த …

  2. "தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது' என, கர்நாடக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் நடந்த காரசார விவாதத்துக்குப் பின், இம்முடிவு எடுக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "தமிழக விவசாயத்திற்கு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா, சட்டசபை மற்றும் மேலவை அனைத்து கட்சிக் கூட்டத்தை அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் நேற்று மாலை கூட்டியிருந்தார். கர்நாடக அரசியலில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள், ஒரு மாதமாக, எடியூரப்பாவின் பா.ஜ., ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும் என, கடும் முயற்சி ம…

    • 0 replies
    • 615 views
  3. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, காஸா தெருக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் வீரர்கள் கட்டுரை தகவல் ருஷ்டி அபுவாலூஃப் காஸா நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலிய படைகள் பின்வாங்கும் இடங்களில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த தனது பாதுகாப்பு படைகளில் 7000 உறுப்பினர்களை ஹமாஸ் மீண்டும் அழைத்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ராணுவ பின்னணி கொண்ட மூன்று ஆளுநர்களையும் ஹமாஸ் நியமித்துள்ளது, இவர்களில் சிலர் ஹமாஸின் ராணுவ பிரிவுகளுக்கு தலைமை தாங்கியுள்ளனர். இந்த உத்தரவு தொலைப்பேசிகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் வீரர்கள் பணிக்கு திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ள அந்த உத்தரவில் அதன் நோக்கம், "இஸ்ரேலுடன் இ…

  4. "கிம்முடனான பேச்சுவார்த்தையில் பயனில்லை என்றால் வெளிநடப்பு செய்வேன்": டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னுடன் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை என்றால் தாம் "வெளிநடப்பு செய்து விடப்போவதாக" அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அணுசக்தி பயன்பாட்டை முழுமையாக நீக்க வட கொரியா ஒப்…

  5. அப்பே சிங்கள வெதமாத்தயா "மகிந்த" கியூபாவில் லான்ட் பண்ணியிருக்கிறாராம்!! வேட்டி அவிழப் போகுது போலக் கிடக்கு!! கழுத்திலை இருக்கிற சுருக்கு வர வர இறுகிற மாதிரியும் கிடக்கு!!!! எது எப்படியோ, மாத்தயோ எஞ்ஜோய் பண்ணு!!! :wink: ஆனா ஒரு உண்மை மட்டும் சொல்லோணும், இந்த வயசிலேயும் மனுசி "லக்ஸன, கீல வடக் நா"!!!!..... :P

    • 8 replies
    • 2k views
  6. "கீவ்" மீது... முழுவீச்சில் தாக்குதல் நடத்த, ரஷ்யா தயாராகி வருகின்றது: உக்ரைன் தகவல்! உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12ஆவது நாளாகவும் தாக்குதல் நீடித்து வருகின்ற நிலையில், தலைநகர் கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் கீயவ் நகரத்தின் மீதான தாக்குதலுக்கான பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், டாங்கர்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட படை பிரிவுகள் மூலம் கீவ் நகரின் இர்பின் பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் உக்ரைன் ராணுவத் தளபதி கூறியுள்ளார். ரஷ்ய ராணுவ கமாண்டர்கள் எரிபொருளை கப்பல் மூலம் தங்கள் படைகளுக்கு, பெலாரூஸிலிருந்து செர்னோபிள் விலக்கு மண்டலம் வழியாக அனுப்பி வருகின்றனர் என்று…

  7. [size=3] [size=4]குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு புலி; அவர் ஒரு தேசிய துறவி, என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., விஜய் தர்தா நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஜய் தர்தாவின்இந்த பாராட்டு, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அவர் மீது கட்சி நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.[/size] [/size] [size=3] [size=4]குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கேசுபாய் படேல் சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். மோடிக்கு எதிராக பா.ஜ.,விலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதே என காங்கிரசார் ஆச்சர்யப்பட்ட நிலையில், நேற்றுபா.ஜ.,வினர் ஆச்சர்யப்படும் வகை…

  8. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஆபத்து.!

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஸ்டெபனி ஹெகார்டி 3 மணி நேரங்களுக்கு முன்னர் நம்ரதா நங்கியாவும் அவரது கணவரும் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்வது குறித்து தங்களது ஐந்து வயது மகள் பிறந்தது முதலே சிந்தித்து வருகின்றனர். ஆனால் எப்போதும் அவர்கள் முன் வந்து நிற்கும் கேள்வி: 'அந்த குழந்தைக்கு தேவையான செலவுகளை நம்மால் சமாளிக்கமுடியுமா?' மும்பையில் வசித்து வரும் நம்ரதா மருந்துகடையில் பணியாற்றுகிறார். அவரது கணவர் ஒரு டயர் கம்பெனியில் பணியாற்றுகிறார். ஆனால் ஒரு குழந்தைக்கான செலவுகளே அதிகமாக இருக்கிறது. பள்ளி கட்டணம், பள்ளி பேருந்து, நீச்சல் வகுப்புகள், பொது மருத்துவரிடம் செல்வது கூட அதிக செலவு ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால் நம்ரதா வளரும் போது வேறு விதமாக இருந்தது,"நாங்கள் வெற…

  10. "குழந்தைகளுக்கு வன்முறையைப் பழக்குகிறது ஐஎஸ்" இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளிடம் தங்களது சித்தாந்தத்தைப் புகுத்திவருவதாக ஐ.நா. சார்ந்த அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. குழந்தைகளை தங்களைவிட தூய்மையானவர்களாக ஐஎஸ் பயிற்சியாளர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் அவர்களை அடுத்த தலைமுறை பயங்கரவாதிகளாகவும் தற்கொலைப்படை தாரிகளாகவும் உளவாளிகளாகவும் மாற்ற அந்தக் குழு முயல்கிறது. தாங்கள் நிறைவேற்றும் கொலைகளை அந்தக் குழந்தைகளைப் பார்க்கச் செய்வதன் மூலமும் துண்டிக்கப்பட்ட தலைகளை வைத்து கால்பந்து விளையாடச் செய்வதன் மூலமும் வன்முறைக்கு அந்தக் குழந்தைகளைப் பழக்குவதாக சில்ரன் ஆஃப் இஸ்லாமி…

  11. படத்தின் காப்புரிமை EPA Image caption போப் பிரான்சிஸ் சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் குறித்து ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்காக வத்திகானில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய போப் பிரான்சிஸ், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் "சாத்தானின் கருவிகளாக" இருந்ததாக கூறிய போப், ஒவ்வொரு வழக்கும் "மிகுந்த தீவிரத்தோடு" எடுத்துக்கொள்ளப்பட்டு, விசாரிக்கப்படுமென்று உறுதியளித்தார். அதுமட்டுமின்றி, தற்…

  12. (நா.தனுஜா) நடைபெறுவது வேறுபட்ட அரசியல் அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு இடையிலான பூகோளப்போர் அல்ல. மாறாக இது மனிதர்களுக்கும் வைரஸிற்கும் இடையிலான போராகும் என்று சீனா சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாவிடின் அவரவர் சொந்த நாட்டிலேயே மேலும் பலர் மரணிப்பதைக் காணவேண்டியிருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறது. லண்டனை தளமாகக் கொண்டியங்கும் 'த எகொடொமிஸ்ட்' என்ற ஊடகம் கடந்த 16 ஆம் திகதிக்குரிய நாளிதழில் 'சீனா வெல்கிறதா? - கொவிட் - 19 இன் பூகோள அரசியல் காரணிகள்' என்பதை அதன் முதற்பக்கத்தலைப்பாகப் பிரசுரித்திருக்கிறது. இந்நிலையில் இன்றைய தினம் இது குறித்து அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைக…

    • 0 replies
    • 332 views
  13. [11 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] * புஷ் கவலை கொசோவாவிற்கு ஐ.நா. ஆதரவுடன் சுதந்திரத்தை வழங்குவதற்கான திட்டம் ரஷ்யா மற்றும் சேர்பியாவின் எதிர்ப்பினால் பாதிப்படையும் நிலையிலுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான விஜயத்தின் போது அந் நாட்டு பிரதமர் றோமனோ புறொடியுடன் பேச்சுக்களை நடத்திய பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இப் பேச்சுக்களின் பின் புஷ்ஷூக்கு எதிராகத் திரண்ட ஆர்ப்பாட்டகாரர்களை கலகத் தடுப்பு பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கலையச் செய்தனர். ஜனாதிபதி புஷ்ஷின் ஜரோப்பிய விஜயத்தின் அடுத்த கட்டமாக அவர் அல்பேனியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். சேர்பியாவிடமிருந்து கொசோவாவிற…

    • 0 replies
    • 755 views
  14. "கொரோனா சீன வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்க வாய்ப்பில்லை" - உலக சுகாதார நிறுவனம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் மருத்துவர் பீட்டர் பென் எம்பரேக் கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்பதைக் கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு. "கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை" என உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் மருத்துவர் பீட்டர் பென் எம்பரேக் கூறியுள்ளார். …

  15. 19 ஜனவரி 2022, 06:38 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயேசூஸ் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரெயேசூஸ் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவை "நெருங்கக் கூட இல்லை" என்று உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயேசூஸ், புதிதாக ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரான் திரிபு லேசனாது மற்றும் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தலை நீக்கியுள்ளது என்ற அனுமானத்திற்கு எதிராக எச்சரித்தார். சில ஐரோப்பிய நாடுகளில் புதிய நோயாளிகள் அதிகமாகப் பதிவானதைத் தொடர்ந்து அவர் இவ்வ…

  16. வங்க தேசத்தில் "கொலைகாரப் படை" என்று குற்றஞ்சாட்டப்படும் சிறப்பு காவல்துறையினருக்கு பிரிட்டிஷார் பயிற்சி அளித்தனர் என்று விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட தகவல்களை பிரித்தானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்நாட்டில் ராபிட் ஆக்ஷன் பட்டாலியன் என்றழைக்கப்படும் சிறப்பு காவல்துறையினருக்கு, எப்படி விசாரணைகளை நடத்துவது, எந்த சந்தர்ப்பத்தில் எப்படியான எதிர் தாக்குதல்களை நடத்துவது என்பது போன்ற விடயங்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் கற்றுக் கொடுத்ததாக கசிந்த தகவல்களை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சிறப்பு காவல் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று கூறி அமெரிக்கா அப்படியான பயிற்சிகளை வழங்க மறுத்துவிட்டது என்றும் அந்தச் செய்தி…

  17. பிரிட்டனில் விமான படை பைலட் பயிற்சி பெற்ற இளவரசர் ஹாரி, ஆப்கானிஸ்தானில் ராணுவ விமான பைலட்டாக செயல்பட்டால், அவரை கொல்லப் போவதாக தலிபான் தீவிரவாத அமைப்பு சபதம் செய்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - மறைந்த இளவரசி டயானாவின் இளைய மகன் ஹாரி இங்கிலாந்து விமானப் படையில் சேர்ந்து போர் விமான பயிற்சி முடித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கு எதிரான தாக்குதலில் இங்கிலாந்து விமானப் படையும் ஈடுபட்டுள்ளது. அங்கு 4 மாத பைலட் பணியில் அவர் அனுப்பப்பட உள்ளதாக டெய்லி மெயில் நாளேடு செய்தி வெளியிட்டது. இதையறிந்த தலிபான் தீவிரவாதிகள், ஆப்கனுக்கு அவர் வந்தால் ஹாரியை உயிருடன் பிடிப்போம் அல்லது கொலை செய்வோம் என்று சபதம் செய்துள்ளனர். டெய்லி டெலிகிராப் இதழுக்கு தலிபான் …

  18. "சபோரிஜியா" அணுமின் நிலையத்தை... ஐ.நா அதிகாரிகள் ஆய்வு செய்ய, ரஷ்யா இணக்கம். சபோரிஜியா அணுசக்தி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஐ.நா அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புடினுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் பின்னர் கிரெம்ளின் இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஜபோரிஜியா அணுசக்தி வளாகம் மார்ச் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளபோதும் உக்ரேனிய தொழில்நுட்ப நிபுணர்களே இயக்குவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் அறிக்கையை வரவேற்றுள்ள, ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர், ஆலைக…

  19. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வில் கலந்துகொண்ட இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு மும்பையில் ஞாயிறன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இன்றைய ஆர்பாட்டத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான் கென்னடி பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வில் கலந்துகொண்ட இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு மும்பையில் ஞாயிறன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இன்றைய ஆர்பாட்டத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மா…

    • 0 replies
    • 475 views
  20. "சிரிய ராணுவ வான் தாக்குதலில் கிளர்ச்சிக்குழுத் தலைவர் கொல்லப்பட்டார்" சிரிய இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் மூத்த கிளர்ச்சித் தலைவர் ஸஹ்ரூன் அலூஷ் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது சிரியாவில் வெள்ளியன்று தாம் நடத்திய வான்தாக்குதலில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வான் தாக்குதல்கள் ரஷ்ய போர்விமானங்களால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று சிரிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சிக்குழுக் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டம் ஒன்றில், அந்த கிளர்ச்சிக்குழு தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூத்தத் தலைவர் ஸஹ்…

  21. "சிரியா 'ரசாயன' தாக்குதல்: சம்பவ இடத்துக்கு புறப்பட்டது நிபுணர் குழு" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிரியாவில் ரசாயன தாக்குதல் நடந்ததாக சந்தேகப்படும் இடத்திற்கு சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் புறப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. படத்தின் காப்புரிமைAFP ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவன குழு சனிக்கிழமையன்று தலைநகர் டமா…

  22. UK நாடாளுமன்றில் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக 272 வாக்குகளும் எதிராக 285 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சிரியாவில் கடந்த வாரம் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை தனியாகவே கூட எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதை குறிப்புணர்த்தும் விதமாக மற்ற நாடுகளின் அயலுறவுக்கொள்கைக்கு அமெரிக்கா பொறுப்பாக முடியாது என்று அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போது இவர் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் வியாழனன்று இரவு தோற்றுப்போன பின்னணியில், சிரியாவுக்கு எதிரான ராணுவ ந…

    • 10 replies
    • 766 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.