உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
போரிஸ் ஜான்சன் பதவி விலகல்: அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இனி கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், இறுதி செய்யப்பட்ட இரண்டு வேட்பாளர்கள் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடுவர். அவர்களிலிருந்து ஒரு தலைவர் உருவாவார். ஆனால், யார் அந்த இருவர்? ரிஷி சுனக் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இவர் ஆவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு என்று முன்பே சொல்லப்பட்டது. …
-
- 12 replies
- 689 views
- 1 follower
-
-
பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழப்பு பிலிப்பைன்சின் தென்பகுதியை தாக்கிய புயலால் ஏற்பட்ட கனமழை , வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் தாக்கிய தாக்கிய டெம்பின் என பெயரிடப்பட்ட புயல் மிண்டானாவ் தீவில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன காரணமாக தாழ்வான பகுதியில் குடியிருந்த சுமார் 12 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்…
-
- 0 replies
- 378 views
-
-
(கோப்புப் படம்) இந்தியாவில் திருமணமான ஆண்களில் 8 நிமிடங்களுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தேசிய குற்றப்புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 64000 கணவர்கள் மன அழுத்தம் காரணமாக உயிரை விட்டுள்ளார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரே வழி கவுன்சிலிங் தான். இந்த கவுன்சின்லிங்கை தருவதற்கு ஒரு புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் வந்துள்ளது. கூகிள் பிளே ஸ்டோரில் இலவச மாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனில், நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் தத்துவ மொழிகள், இந்தியா முழுவதும் தற்கொலையை தடுப்பதற்காக உள்ள 50 தன்னார்வல அமைப்புகளின் தொலைபேசி எண்கள், குடும்ப பிரச்சினை களில் வழங்கப்பட்ட முக்…
-
- 0 replies
- 364 views
-
-
இடிந்து வீழ்ந்தது இந்தோனேஷிய இரட்டைக் கோபுர கட்டிடம்!!! இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் இரட்டைக் கோபுரங்களைக் கொண்டதும் பல மாடிகளைக் கொண்டதுமான பங்குப் பரிவர்த்தனை நிலையம் இயங்கிவரும் கட்டடம் சரிந்து வீழ்ந்ததில் சுமார் 28 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பங்குப் பரிவர்த்தனை நிலையம் இரண்டாவது மாடி இன்று திடீரென்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது கட்டடத்திலிருந்த சுமார் 28 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/29421
-
- 0 replies
- 401 views
-
-
ஹைதராபாத்: கங்கையை தூய்மைப்படுத்துவது தனது முன்னுரிமை திட்டங்களில் ஒன்று என பிரதமர் மோடி அறிவித்துள்ள போதிலும், தற்போதைய நடவடிக்கைகள் போதாது என்பதை வலியுறுத்தும்விதமாக, கங்கை நீரில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி அமைந்ததும் கங்கையை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கங்கையை சுத்தப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கங்கையை சுத்தப்படுத்த மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கை போதாது; அதில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே புற்று நோய் உருவாகும் தன்மை இருப்பதாக தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் இயங்கி வரும் அணுசக்தி தேசிய மையத்தின…
-
- 0 replies
- 498 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஆதார் அட்டை இல்லாததால் 'ரேஷன்' மறுக்கப்பட்ட பெண் பட்டினிச்சாவு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டை இல்லாததால் நியாய விலைக் கடையில் உணவுப்பொருட்கள் மறுக்கப்பட்டு, லுகி முர்மு எனும் 32 வயது பெண் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக அவரது அண்டை வீட்டினரும், செயல்பாட்டாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு முன்பும் அந்த மாநிலத்தில் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து, பொது விநியோக திட்டத்தை சீர் செய்ய அம்மாநில அரசு முயன்று வருகிறது. தினத…
-
- 0 replies
- 598 views
-
-
கிழக்கு உக்ரேனில் மலேசிய எம்.எச். 17 விமானம் விபத்துக்குள்ளான தளத்தில் அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஒருவருக்கு சொந்தமான மோதிரமொன்றை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஒருவர் களவாடுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று சமூக இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சியில் இராணுவ சீருடையணிந்த 3 கிளர்ச்சியாளர்கள் விமான சிதைவுகளிடையே பொருட்களை ஆராய்வதில் ஈடுபட்டுள்ளமை காண்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களில் கறுப்பு தொப்பி அணிந்துள்ள கிளர்ச்சியாளர் தங்க மோதிரம் போன்ற பொருளை சிதைவுகளிலிருந்து எடுக்கிறார். அந்த மோதிரம் மலேசிய விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணியொருவரின் பயணப் பொதியிலிருந்தோ அல்லது அவரது சடலத்திலிருந்தோ எட…
-
- 0 replies
- 497 views
-
-
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பெயரில் நித்யானந்தா மீது பெங்களூரு ராம் நகர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இன்றைய வழக்கு விசாரணையில் நித்யானந்தா நேரில் ஆஜராக வேண்டும், ஆனால் ஹரிதுவாரில் இருப்பதால் வர இயலவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் நித்யானந்தாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. மேலும் வழக்கை 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். நித்யானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி ஆண்மை பரிசோதனை மருத்துவ சோதனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.satrumun.net/
-
- 0 replies
- 711 views
-
-
உச்சகட்ட தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் கிழக்கு கூட்டா நகரம், ஒவ்வொரு ஆண்டும் 2.5 மில்லியன் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறப்பதாக யுனிசெஃப் தகவல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 161 views
-
-
இணைக்கப்பட்ட பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக புடின் உறுதி! ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் புடின் இந்த கருத்தை வெளியிட்டார். ரஷ்ய ஜனாதிபதி கடந்த வாரம் லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், ஸபோரிஸியா மற்றும் கெர்சன் ஆகிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஆனால், லுஹான்ஸ்க் மற்றும் கெர்சனில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் கூறியுள்ளது. இது மற்ற இரண்டு பிராந்தியங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் டொனெட்ஸ்…
-
- 2 replies
- 375 views
-
-
ரஷ்யாவில் 4 மெக்டொனால்டு உணவகங்களை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மெக்டொனால்டு உணவகம் 1940ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 119 நாடுகளில் மொத்தம் 35 ஆயிரம் கிளைகளைக் கொண்டுள்ளது. ரஷியாவில் மட்டும் 424 மெக்டொனால்டு உணவகத்தின் கிளைகள் இருக்கின்றன. இவற்றில் மாஸ்கோவில் உள்ள 4 கிளைகளில் ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவகங்களை முறையாக பராமரிக்கவில்லை என்று கூறி இந்த 4 கிளைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு ரஷ்யா அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மெக்டொனால்டு நிறுவனத்தின் இதர கிளைகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதி…
-
- 0 replies
- 358 views
-
-
ரஷ்யாவிற்கு இரகசியமாக ஆயுதங்களை அனுப்புவதாக கூறும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்தது வடகொரியா! உக்ரைனில் நடந்த போருக்காக ரஷ்யாவிற்கு இரகசியமாக ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்கா கூறியதை வட கொரியா நிராகரித்துள்ளது. ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கவில்லை என்றும் அவ்வாறு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது. வட கொரியா ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பீரங்கி குண்டுகளை வழங்குவதாக அமெரிக்காவிடம் தகவல் இருப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கடந்த வாரம் கூறியதை அடுத்து, அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ.இன் இந்த அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) வந்துள்ளது. …
-
- 3 replies
- 611 views
-
-
சபரிமலையில் நேற்று மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பலர் கொடூரமான விபத்தில் சிக்கினர் இதில் 102 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளி கவலைக்கிடமாக உள்ளனர். இந்த விபத்தை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசு பேரிடர் மீட்புப் படைகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது. விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உப்புப்பாறை என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த இடம் தமிழக எல்லையை ஒட்டியது. வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன…
-
- 23 replies
- 3.1k views
-
-
தாய்லாந்தின் 3 தென் மாகாணங்களில் சுயாட்சி கேட்டு போராடி வரும் போராளிகள் 60,000 பேர் கொண்ட தாய்லாந்து இராணுவத்தினர் தமது நிலத்தை ஆக்கிரமித்து நிற்பதை எதிர்த்து அவ்வப்போது சிறு சிறு தாக்குதல் நடத்தி வந்திருக்கின்றனர். ஆனால் தற்போது தான் முதற்தடவையாக தாய்லாந்து போராளிகள் ஒரு இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சில இராணுவ வீரர்களை கொன்றுள்ளதாகவும் தாய்லாந்துச் செய்திகள் கூறுகின்றன. தசாப்தங்கள் கடந்தும் தொடரும் இந்த ஆயுதப் போராட்டத்தில் கடந்த 2004 இல் இருந்து இதுவரை 4300 க்கும் மேற்பட்டோர் வன்முறைகளில் உயிரிழந்துள்ளனர் என்று சொல்கிறது பிபிசி. http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12238656 தமிழீழ விடுதலைப் போர…
-
- 0 replies
- 939 views
-
-
சில வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டில் அகதி அந்தஸ்த்து கோரி தஞ்சமடைந்த ஈழத்தமிழர் அவர் தாய்நாட்டில் வாழ்ந்த போது புரிந்த கொலைக் குற்றங்களுக்காக அவர் மீது நோர்வே அரசு கொலைவழக்கு பதிவு செய்துள்ளது. இச் செய்தியை நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்கள் இன்று வெளியிட்டபோது வேலதிக விசாரணைகளின்போது குறித்த நபர் 3 கொலைக்குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஆனாலும் அவரால் கொலைசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 வரை இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அறிவித்திருக்கின்றன. கொலைகளை ஒத்துக்கொண்டதின்பேரில் இப்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி நபர் தான் விடுதலைப்புலிகளின் கட்டளையின் பேரிலேயே அக்கொலைகளைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார். அவரின் இக்கூற்றை அரசு நம்பவில்லை என…
-
- 1 reply
- 938 views
-
-
இராக்: தீவிரவாதக் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு இராக் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் அடையாளங்களை இராக் அரசு வெளியிடவில்லை. தீவிரவாதிகள் என்று நிரூப…
-
- 0 replies
- 384 views
-
-
ஒசாமா கொலை: முழு தகவல் தேவை – ஐநா May 5, 2011 அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழு விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவி பிள்ளை கேட்டுள்ளார். ஒசாமா பின் லாடனுக்கு எதிரான நடவடிக்கை சட்டப்படியான ஒன்றா என சரிபார்க்க இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். அல் குவைதாவின் நிறுவனரான பின் லாடன் மிக கொடுரமான பயங்கரவாதச் செயல்களைப் புரிந்ததாக தானே ஒத்துக் கொண்டிருந்தாலும் – பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதே நேரம், ஆயுதமற்ற ஒருவரை கொன்றது தனக்கு சங்கடமான உ…
-
- 1 reply
- 860 views
-
-
சோவித் ரஷியாவில் இருந்து தனி நாடாக பிரிந்துள்ள உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா கப்பற்படை கருங்கடலில் போர் ஒத்திகை நடத்த உள்ளது. அதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பல் அங்கு நிறுத்தப்பட உள்ளது. இதற்கு உக்ரைனின் பக்கத்து நாடான ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பகுதியில் உலகளாவிய ஏவுகணை தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஏவுகணை எதிர்ப்பு நடவடிக்கையில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும். மேலும் அமெரிக்காவின் நடவடிக்கையால் ரஷியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற உத்தரவாதம் வழங்க வேண்டும் என “நேட்டோ” நாடுகளை வலியுறுத்தியது. ரஷ…
-
- 0 replies
- 542 views
-
-
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திய தடியடி தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும். அங்கு 26 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இந்நேரத்தில் தமிழர்கள் வாழும் முக்கிய பகுதியான யாழ்ப்பாணத்தில் தமிழர்களை அச்சுறுத்தவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அஞ்சப் படுகிறது. ஜனநாயக முறைப்படி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலை சீர்குலைக்க எத்தனிக்கும் இலங்கை அரசின் இப்போக்கு ஜனநாயகத்திற்கு விடும் சவாலாகும். அமைதியாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்கள…
-
- 3 replies
- 436 views
-
-
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வர மீனவர்கள் இன்று 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் சிறைப்பிடிக்கப்ப்டடுள்ள 23 மீனவர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் 23 பேரையும், அவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கடந்த 20.06.2011 அன்று சிறைப்பிடித்துச் சென்றனர். 23 மீனவர்களையும் இலங்கை தலைமன்னாரில் சிறை வைத்துள்ளனர். இலங்கை கடற்பமையினரின் இந்த அட்டூழியத்தை கண்டித்து, ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற் வேலை நிறுத்தத்தை தொடங்கினர் இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. த…
-
- 0 replies
- 426 views
-
-
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை. ஐப்பானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இருந்து 6 மைல் தொலைவில் உள்ள ஹோன்சு தீவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளனர். இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் அலைகள் உயரமாக எழும்ப கூடும் என்றும் கடலுக்கு யாரும் செல்ல வேண்டும் என்றும் ஜப்பான் சுனாமி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனா…
-
- 1 reply
- 779 views
-
-
படக்குறிப்பு, இந்த ஏவுகணை அணு உலையை அடிப்படையாகக் கொண்டது என்று இதுவரை அறியப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 4 மணி நேரங்களுக்கு முன்னர் அணுசக்தியில் இயங்கும் க்ரூயிஸ் ஏவுகணையின் இறுதிச் சோதனையில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். புதினின் செய்தித் தொடர்பாளர் நியூயார்க் டைம்ஸ் அறிக்கையை நிராகரித்ததை தொடர்ந்து புதினின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. புரேவெஸ்ட்னிக் என்ற ஆயுதத்தை ரஷ்யா சோதிக்கப் போவதாக அமெரிக்க நாளிதழ் தனது அறிக்கையில் கூறியிருந்தது. இந்த சோதனை ஆயுதம் பற்றிய முதல் அறிவிப்பு 2018 ஆம் ஆண்டு செய்யப்பட்டது…
-
- 1 reply
- 461 views
- 1 follower
-
-
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம் நெதர்லாந்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ‘மார்ஸ் ஒன்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அங்கு செல்பவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியாது. அங்கேயே நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை 4 பேர் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு பரிசோதனைகளுக்கு பின் இறுதியாக 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அமெரிக்கா புளோரிடா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் தரஞ்ஜித் சிங் பாட்டியா (29), துபாயில் வசிக்கும் ரித்திசாகிங் (29), கேரளாவை சேர்ந்த சாரதா பிரசாத் (…
-
- 5 replies
- 585 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் க்ரிட்டென் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் காரணம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்று பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இஸ்ரேலிய ராணுவம், இச்சம்பவத்துக்குக் காரணம் பாலத்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஒரு ராக்கெட் ஏவுதல் தவறாகிப் போனதுதான் என்று கூறுகிறது. இந்தக் க…
-
- 69 replies
- 5.7k views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Reuters ஏழு கடற்படையினர் பயணித்த இரண்டு விமானங்கள் மோதி கடலுக்குள் விழுந்து பின்னர், காணாமல் போன சம்பவத்தில், 5 கடற்படையினரை தேடும் பணியும், மீட்பு நடவடிக்கையும் ஜப்பானில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவரின் உடல் நிலை சீராக உள்ளது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இன்னொருவரின் நிலைமை பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. கேசி-130 மற்றும் ஃஎப்/எ-18 ரக விமானங்கள் விபத்திற்குள்ளாயின என்று ஹிரோஷிமாவுக்கு அருகிலுள்ள இவாகுனி கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர். …
-
- 0 replies
- 771 views
-