Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொரிஸ் ஜோன்சனிற்கு எதிராக குற்றச்சாட்டு! பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் G7 மாநாடு இன்றுடன்(திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனும் சந்தித்து பேசியிருந்தனர். இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென பொர…

  2. 2000 ஊழியர்களை தங்களது நிறுவனத்திலிருந்து பணிநிறுத்துவதாக பிரபல இணைய நிறுவனமான யாகூ உறுதிப்படுத்தியுள்ளது. தங்களது நிறுவனத்தை சிறியதாக, சுறுசுறுப்பானதாக,அதிக இலாபமுடையதாக, பாவனையாளர்கள் விரும்பும் விதத்தினுடையதாக, புத்தாக்க சிந்தனையுள்ளதாக மாற்றுவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த இணையத்தளமான யாகூ நிறுவனம், மின்னஞ்சல் சேவை, தேடுதல் சேவை, செய்திச் சேவை, குழுமக் கலந்துரையாடல் சேவை, விளம்பர சேவை, வீடியோ பகிரல், விளையாட்டுக்கள், சமூக இணையத்தள சேவைகள் உட்பட ஏராளமான சேவைகளை வழங்குகிறது. 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாகூ நிறுவனம், ஓர் ஆண்டுக்கு 700 மில்லியன் மக்களை தனது தளத்திற்கு வருகைதரச் செய்கிறது. யாகூ நிறுவன…

  3. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் சென்னையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலர் வைகோ இனிப்பு வழங்கி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவ.26. அந்த இயக்கத்தின் உயிர் நீத்த போராளிகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நவ. 27. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்கு முன்னர்வரை விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த பகுதிகளில் இந்நிகழ்வுகள் ஒரு வாரகாலம் கடைபிடிக்கப்படும். நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். 2009-க்குப் பின்னரும் தமிழகம் மற்றும் ஈழத் தமிழர் வாழும் நாடுகளில் பிரபாகரன் பிறந்த நாளும் மாவீ…

  4. குற்றவாளிக் கூண்டில் புஷ்! [ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2008, 01:23.57 PM GMT +05:30 ] [ உதயன் ] சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!' என்பார்கள். அமெரிக்க ஜனாதிபதி புஷ் தலைமையிலான உலகப் பொலிஸ்கார வல்லரசின் எதேச்சாதிகாரம் தன்னுடைய திமிர்ப் போக்கினால் ஈராக்கில் பண்ணிய அராஜகம் இப்படித்தான் போயிருக்கின்றது. "பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை' மாதிரி ஈராக்கில் தலையிட்ட புஷ், ஈராக் விவகாரத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரிக்கின்றார். ஆப்பு இழுத்த குரங்காகிவிட்டது அமெரிக்கா. ஈராக் மீது அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்து இந்த வாரத்துடன் ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஐம்பது ஆண்டுகளானாலும், ஈராக்கிலிருந்து அவ…

    • 2 replies
    • 1.3k views
  5. அகதிகளின் உடைமைகளைக் கைப்பற்றும் டென்மார்க் சட்டத்திற்கு எதிர்ப்பு டென்மார்க்குக்கு வரும் சுமார் 2000 அகதிகளுக்கான முகாம்கள் தயார் டென்மார்க்கை ஆளும் மையவாத வலதுசாரிக் கட்சியான வென்ஸ்ட்ரே கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அகதிகளுக்கு எதிராக டென்மார்க் அரசு கொண்டுவரும் கடுமையான விதிகளை எதிர்த்தே அவர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் ஜென்ஸ் ரோத், டேனிஷ் சோஷியல் லிபரல் கட்சியில் இணையப்போவதாகவும் தெரிவித்துள்ளார். டென்மார்க்கை ஆளும் சிறுபான்மை அரசாங்கம் குடியேறிகள் தொடர்பான கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் மக்கள் கட்சியின் ஆத…

  6. இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் மோதி மரணம் அடைந்த ராமேசுவரம் மீனவர் மரணம் பற்றி கடலோரக் காவல்படை விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ளது. இது பற்றி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காலை வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், இந்நிகழ்வுகளை ஒரு தேசிய பிரச்சனையாக கருதி பிரச்சனைக்கு தீர்வு காணவும் பாரதப் பிரதமரிடம் கடிதம் மூலம் பலமுறைவலியுறுத்தியுள்ளேன். இந்தச் சூழ்நிலையில், 10.5.2012 அன்று பாம்பன் கிராமத்தைச் சார்ந்த 5 மீனவர்கள் ஒரு நாட்டுப் படகில் ராமேஸ்வரம் அருகே அரியமான் கடற்கரையிலிருந்து நான்கு கடல் மைல் தொலைவில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டி…

  7. புதிய தகவல் : புதின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க கெஞ்சிய கடாஃபி! லிபிய சர்வாதிகாரி மம்மர் கடாஃபி, தனது மகனை ரஷ்ய அதிபர் புதினின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க அணுகி அந்த முயற்சியில் தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்க நாடான லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த மம்மர் கடாஃபி, கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி படையினரிடம் பிடிபட்டு கொல்லப்பட்டார். இவர் தனது 2வது மகனுக்கு ரஷ்ய அதிபர் புதினின் மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்தாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் மூலம் ரஷ்யாவுக்கும் தனக்குமுள்ள உறவு வலுப்பெறும் என்றும், அதனால் லிபியாவில் தானும் நீண்ட நாட்களாக ஆட்சியில் இருக்கலாம் என்று ஆசைப்பட்ட …

  8. டெல்லி: ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் இருந்து சச்சின் விலகிவிட்டார். திபெத்தியர்கள் எதிர்ப்பு ஒருபுறம் இருக்க இந்தியாவில் நாளை ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடக்கவுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து அணியின் கேப்டன் பூட்டியா ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திபெத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சுடர் ஓட்டத்த்தில் இருந்து பூட்டியா விலகிக் கொண்டதால் முதல் பரபரப்பு எழுந்தது. அடுத்ததாக கிரண் பேடியும் இந்த ஓட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகை சோகா அலிகான் தானும் விலகுவதாக அறிவித்தார். இந் நிலையில் சுடர் ஓட்டத்தில் இருந்து சச்சின் டெண்டுல்கரும் விலகிக் கொண்டுள்ளார். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி 2 டெஸ்டுகளிலும் …

  9. ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஹமாஸ் அமைப்பினர்! இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 2023-ம் ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். பின்னர் அமெரிக்கா, கட்டார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக 2023 நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. …

  10. [size=4]சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம், 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இப்போது தான் முதன்முறையாக உயர்ந்துள்ளது.[/size] [size=4]சுவிட்சர்லாந்து தேசிய வங்கி, தங்கள் நாட்டு வங்கிகள் தொடர்பான வருடாந்திர கையேடு ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:[/size] [size=4]சுவிட்சர்லாந்து வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் டெபாசிட் செய்துள்ள பணம் மற்றும் இந்தியர்கள் தங்களது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மூலம் டெபாசிட் செய்துள்ள பணம் என, இந்தியர்கள் மொத்தம் டெபாசிட் செய்துள்ள பணத்தின் அளவு 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோ…

    • 8 replies
    • 981 views
  11. தொழு­கையில் கலந்­து­கொள்ளத் தவ­றிய 14 வயது சிறு­வ­னுக்கு பெற்றோர் முன்­னி­லையில் மர­ண­தண்­டனை Published by MD.Lucias on 2016-02-06 10:23:27 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றிய 14 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு அவ­னது பெற்றோர் முன்­னி­லையில் தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த சனிக்கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட இந்த மர­ண­தண்­டனை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. வட சிரி­யா­வி­லுள்ள ஜரா­புலஸ் நகரைச் சேர்ந்த மேற்­படி சிறுவன் அந்­ந­க­ரி­லுள்ள மத்­திய பள்­ளி­வா­சலில் கடந்த வாரம் வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றி­ய­…

  12. படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை மாலை மியான்மர் ராணுவம் வெடிகுண்டு வீசியதாக கூறப்படும் பகுதியில் சேதமடைந்த கட்டடங்களின் சில புகைப்படங்கள் பிபிசிக்கு அனுப்பப்பட்டுள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா ஹென்ஷ்கே பதவி, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் மியான்மரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலும், ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் சில பகுதிகளில் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றது. இந்த தாக்குதல்கள், "அதிர்ச்சிகரமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என ஐ.நா சபை விவரித்துள்ளது. நிலநடுக்கத்துக்குப் பிறகு மக்களை மீட்பதற்கு நாம் முயற்சித்துவரும் வேளையில் ராணுவம் "வெடிகுண்டுகளை தொடர்ந்து வீசுவது…

  13. புளோரிடா பல்கலையில் பொலிஸ் அதிகாரியின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் துப்பாக்கி சூடு. புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் (FSU) ஒரு பொலிஸ் அதிகாரியின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஆறு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிதாரி என்று கூறப்படும் 20 வயதுடைய FSU மாணவர் பீனிக்ஸ் இக்னர், மாநிலத் தலைநகரான டல்லாஹஸ்ஸியில் உள்ள மாணவர் சங்கக் கட்டிடத்திற்கு அருகில் மதிய உணவு நேரத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளார். பின்னர், சந்தேக நபர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கிச…

  14. காசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES / AFP Image captionஇரானின் புரட்சிகர காவலர் படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் காசீம் சூலேமானி இரானின் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசீம் சூலேமானி அமெரிக்கப் பட…

  15. திருச்சி: சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆசிய மொழிகளின் பண்பாட்டு துறைப் பேராசிரியர் ஆ.ரா. சிவக்குமாரன். திருச்சி தேசியக் கல்லூரியில் தத்துவப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அவர் பேசியது: "உலக வரைபடத்தில் சிங்கப்பூர் ஒரு சிறு புள்ளிபோல் காட்சியளித்தாலும், உலக நாடுகள் மத்தியில் அனைத்து துறைகளிலும் உயர்ந்து பெரும் புள்ளியாகவே உள்ளது. சிங்கப்பூரின் அபார வளர்ச்சிக்கான காரணத்தில் முக்கியமானது அரசியல் பின்னணி, மக்களின் கடின உழைப்பு, சரியான சட்டங்கள்தான். சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் கிடையாது. தண்ணீர் கூட மலேசியாவில் இருந்துதான் விலைக்கு வாங்கப்படுகிறது. ஆனால்…

    • 41 replies
    • 6.1k views
  16. செப்டம்பர் க்கு முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம்? செப்டம்பர் இறுதிக்குள் ஈரான் மீது முதலில் வான் தாக்குதலும் தேவை ஏற்பட்டால் இராணுவத்தாக்குதலையும் Israel நடத்த இருப்பதாக இன்றைய கொரியர் மெயில் செய்தி வெளியிட்டு இருக்கு. அப்பிடி தாக்குதல் நடத்த பட்டால் யாழ் உறவுகளுக்கு நேரடி வர்ணனை வழங்கப்படும் யாழுடன் இணைந்திருங்கள்

  17. சைப்ரஸில் அரசியல் தஞ்சம் வேண்டும்... எகிப்து விமானத்தைக் கடத்திய சமஹா கோரிக்கைஎகிப்து பயணிகள் விமானத்தை கடத்திய இப்ராஹிம் சமஹா தனக்கு சைப்ரஸில் அரசியல் தஞ்சம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள், 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிய எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா(27) என்பவர் கடத்தியது தெரிய வந்துள்ளது. எகிப்து அதிகாரிகள் சமஹாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையின் பலனாக விம…

  18. [size=4]அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவரின் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த 1.23 கோடி ஆப்பிள் ஐபோன், ஐபேட் விவரங்களை திருடி, ஆன்டிசெக் என்ற குழு, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.[/size] [size=4]அமெரிக்காவில் நேற்று முன்தினம் இணையதளத்தை திறந்து பார்த்தவர்களுக்கு, அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது. ஹாக்கர்கள் எனப்படும் கம்ப்யூட்டரில் வைரசை பரப்பி இணையதளங்களை முடக்குவது, தகவல்களை திருடுவது போன்ற வேலைகளை செய்யும் ஆன்டிசெக் என்ற குழு, விஷமம் பண்ணியிருந்தது.[/size] [size=4]அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு கோடி 23 லட்சத்து 67,232 ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களின் யூடிஐடி (யூ…

  19. உகாண்டா பாராளுமன்றத் தேர்தலில் 19 வயது மாணவி வெற்றி By General 2012-09-20 10:16:08 உகாண்டாவில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில் 19 வயதான இளம் பெண் வெற்றி பெற்றுள்ளார். இந்த ஆண்டு அங்கு இதுவரை 8 முறை பாராளுமன்ற இடைத் தேர்தல்கள் நடந்து விட்டன. அதில் ஒரு தொகுதியில் மட்டுமே அந்நாட்டு ஜனாதிபதியின் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதனால் நாடாளுமன்றத்திலும் ஆளுங்கட்சிக்கு செல்வாக்குக் குறைந்து வருகிறது. இந்த இக்கட்டான நிலையில் யூசுக் என்ற தொகுதியில் உறுப்பினராக இருந்த ஆளுங்கட்சி எம்.பி திடீரென மரணமடைந்தார். இதனால் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதிலும் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து எப்படியாவது வெல்ல வேண்ட…

  20. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள, தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனிலுள்ள புகழ்பெற்ற தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில் எப்போதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். கொரோனா அச்சத்தால், யாரும் இல்லாமல், போப் மட்டும் தனிமையில் பிரார்த்தனை நடத்தினார். அதை உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள், ஒரு வரலாற்று சம்பவமாக அதை ஒளிபரப்பின. இந்நிலையில், 'வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள் நடத்தப்படும்' என, வாடிகன் தெரிவித்துள்ளது. வாடிகனில் உள்ள போப் நிர்வா…

    • 0 replies
    • 291 views
  21. Published By: Digital Desk 3 21 Nov, 2025 | 12:59 PM மத்திய வியட்நாமில் வார இறுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காணாமல் போன ஒன்பது பேரைத் தேடும் பணி தொடர்வதாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, 52,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அரை இலட்சம் வீடுகள் மற்றும் வணிக் நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி 1.5 மீற்றரை கடந்துள்ளது. சில இடங்களில் 1993 ஆம் ஆண்டின் அதிகபட்ச வெள்ள உயரமான 5.2 மீட்டரையும் கடந்ததுள்ளதாக கூறப்படுகிறது. வியட்நாமின் கடலோர நகரங்களான ஹோய் ஆன் மற்றும் நா ட்ராங் ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்…

  22. மோடியின் மனைவி எங்கே? காங்கிரஸ் சூடான கேள்வி மோடியின் மனைவி எங்கே? காங்கிரஸ் சூடான கேள்வி. குஜராத் முதல்வர் மோடி மீது காங்கிரஸ் கட்சி கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, இக்கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜயசிங் சூடான ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். மோடியின் மனைவி எங்கே? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், இந்த விஷயத்தில் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது மனைவி எங்கே இருக்கிறார் என்பதை மோடியே தெளிவுபடுத்த வேண்டும் என்றும் திக்விஜயசிங் கேட்டுக் கொண்டுள்ளார். தன் மனைவி யசோதா பற்றி ஏன் மோடி மவுனமாக இருக்கிறார். ஏன், மனைவியை மறைத்து வைத்திருக்கிறார். அவரை விவாகரத்து செய்து விட்டாரா? என்பதை மோடி…

    • 0 replies
    • 1.6k views
  23. இனிவரும் விமான பயணிகளை இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்த பிரித்தானியா முடிவு! வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளால்தான், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால், பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதும் பிரித்தானியா, விமான பயணங்களை மேற்கொள்வோருக்கு கடுமையான சட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் தொடக்கம் முதல் விமானம் மூலம் வரும் தங்கள் நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை அனைத்து விமான நிலையங்களிலும் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையை மீறி பிரித்தானியா வர எந்த ஒரு பயணியும் அனுமதிக்கப்படமாட்டார் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பிரித்தானியாவில் தினசரி நூற்றுக்கணக்கான உயிர்கள…

  24. WSJ: ரஷ்யாவை உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கும் அமெரிக்கத் திட்டம் ஐரோப்பாவுடன் மோதலைத் தூண்டுகிறது இரினா குட்டிலீவா, அலோனா மசுரென்கோ வியாழன், டிசம்பர் 11, 2025 மாலை 6:36 GMT+11 மணிக்கு 2 நிமிடம் படித்தது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் சமீபத்தில் அதன் ஐரோப்பிய சகாக்களுக்கு உக்ரைனின் மீட்சி மற்றும் ரஷ்யாவை உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்த அதன் தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டும் தொடர் ஆவணங்களை வழங்கியுள்ளது. மூலம் : ஐரோப்பிய பிராவ்தா, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலை மேற்கோள் காட்டி. விவரங்கள் : உக்ரைன் மீதான தற்போதைய அமைதி முன்மொழிவுகளுக்கான இணைப்புகளில் அமெரிக்கத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது, அவை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவி…

    • 0 replies
    • 168 views
  25. விமானப் பயணத்தில் முகக்கவசம் கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க விமானப் பயணிகள் முகக்கவசங்களை அணிவதை அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் பரிந்துரைத்துள்ளது. கோப்புப்படம்: எஸ்டி 11 May 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 May 2020 10:29 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சில்க்ஏர், ஸ்கூட் சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் பயணத்தின்போது இனி கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும். பயணிகள் தங்களது சொந்த முகக் கவசங்களைக் கொண்டு வர வேண்டும். விமானத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் பயணிகள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். விமானத்திற்குள் கழிவறைக்காக வரிசையில் நிற்கும்போதும் இந்த இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.