Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக; இனி பாமக எதிர்க்கட்சி ராமதாஸ் அதிரடி அக்டோபர் 30, 2006 சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுக பச்சைத் துரோகம் செய்து விட்டது. இனிமேல் பாமக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலானவற்றை திமுக போட்டி வேட்பாளர்கள் கைப்பற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் பாமக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கடும் அதிருப்தி அடைந்தன. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை விட்டார். இந்த அறிக்கைக்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட…

    • 9 replies
    • 2.2k views
  2. பிரித்தானிய தேர்தலில் அமோக வெற்றியீட்டி, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன் தமிழ் மக்களிற்கு வீடியோ வழியாக நன்றி தெரிவித்துள்ளார். பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. வெற்றியீட்டியதும், தமிழ் மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார். பிரித்தானிய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் தமிழ் சமூகம் ஆற்றும் அளப்பரிய பணியை பாராட்டிய ஜோன்சன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியுள்ளார். http://www.pagetamil.c…

  3. பஞ்சம்: வடகொரியாவில் நரமாமிசம் உண்ணும் மனிதர்கள்! திங்கள், 28 ஜனவரி 2013( 12:51 IST ) வடகொரியாவில் வெளி உலகிற்கு மறைக்கப்பட்டு வரும் மிகப்பெரிய பஞ்சம் அந்த நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு ஹவாங்கேயிலி தலைவிரித்தாடுகிறது. இதுவரை 10,000 பேர் பட்டிணியால் பலியாகியிருப்பார்கள் என்று விசாரணை தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பசியால் தனது குழந்தைகளை கொன்று தின்ற தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் செய்திகள் காட்டுத் தீயாக பரவி வருகிறது. வடகொரிய கட்சி அதிகாரிகள் உணவுப்பொருட்களை பதுக்குவதால் பஞ்சமும் பட்டிணியும் தலைவிரித்தாடுவதாக தெரிகிறது. நாட்டின் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாட வடக்ரொயா இரண்டு ராக்கெட்டுகளை பெரும் செலவில் விண்ணில் செலுத்தி மகிழ்ந்துள்ளதாக அங்…

  4. பஞ்சாப் மாநிலத்தில் ராகுல் வருகையொட்டி வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல், இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் மாநிலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகையொட்டிபஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் அதனை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். பொதுசொத்துக்களை பாழ்ப்படுத்தல் ‌தடுப்பு சட்டத்தின் கீழ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றபட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ. ஆளும் மாநிலமாகும் ,பெரும்பாலான மாநகராட்சிகள் பா.ஜ. ஆளும் மாநகராட்சிகளே. பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் ராகுல் இம்மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இ…

    • 0 replies
    • 558 views
  5. பஞ்சாப் - பதான்கோட் தாக்குதலுக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பொறுப்பேற்பு பதான்கோட் விமானப்படை தளத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (United Jihad Council-UJC) பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து ஸ்ரீநகரில் உள்ள செய்தி நிறுவனத்துக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சையத் சதாகத் ஹுசைன் தெரிவித்துள்ள தகவல்களின் படி, 'ஹைவே ஸ்குவாட்' என்ற அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் தீவிரவாதிகள் பதான்கோட் விமான தளத்தை தாக்கியுள்ளனர். “இந்திய அரசும் அதன் ஊடகங்களும் பாகிஸ்தான் வெறுப்பில் உழன்று வருகின்றன.…

  6. பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலின்போது, டான் டரன் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுக்ராஜ் சிங் பகூர்பூர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை கைது செய்யாத மாநில அரசைக் கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சண்டிகரில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். பஞ்சாப் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வீட்டை நோக்கி ஏராளமான இளைஞர் காங்கிரசார் பேரணியாக சென்றனர். தடை செய்யப்பட்ட பகுதியைக் கடந்து அவர்கள் சென்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், தடுப்பு கட்டைகளை உடைத்துக்கொண்டு முதல்வர் வீட்டை முற்றுகையிடுவதற்காக தொண்டர்கள் தொடர்ந்து முன்னேறினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்…

    • 0 replies
    • 367 views
  7. பஞ்சாப் மாநிலம் வழியாக நுழைந்து தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அம்மாநில எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மூன்று தீவிரவாதிகள் வெவ்வேறு வாகனங்களில் வெடிப்பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தின் வழியாக டெல்லிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தையும் தீவிர…

  8. பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் இருவர் வீரமரணம் பஞ்சாபின் பதன்கோட் விமானப்படை தளத்தில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். | படம்: ஏஎன்ஐ. பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; படையினர் இருவர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது பதன்கோட் விமானப் படைத்தளம். இங்கு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு …

  9. பஞ்சாப்: தாயுடன் சேர்ந்து மூத்த பத்திரிகையாளர் படுகொலை! பஞ்சாப்பில், மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் மற்றும் அவரது தாய் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங். அவருக்கு வயது 65. இந்நிலையில், சிங் மற்றும் அவரது தயாரின் உடல்கள், மொஹாலியில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து கண்டறியப்பட்டது. இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்த …

  10. பஞ்சாப் - குர்தாஸ்பூரில் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் கார். | சந்தேகிக்கப்படும் தீவிரவாத தாக்குதலில் 5 பேர் பலி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் பேருந்து ஒன்றிலும், காவல் நிலையத்திலும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கியதில் 5 பேர் பலியாகினர். இன்று அதிகாலை நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதலில் ஒரு காவலர் உட்பட 5 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 5 பேர் கொண்ட குழு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என நம்பப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணியில் ராணுவம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆலோச…

    • 1 reply
    • 688 views
  11. அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அருகே சிறிய படகில் ஆயுதங்கள் மற்றும் ஏராளமான வெடிபொருட்களுடன் வந்து கொண்டிருந்த 5 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இந்திய கடற்படையினரின் பாதுகாப்புப் பணியின் போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த படகு ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் இருந்ததை அடுத்து, படகில் வந்த தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேரையும், மியான்மரைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=92525&category=IndianNews&language=tamil

  12. இலங்கையில் இருந்து படகு மூலம் இராமேஸ்வரம் வந்துள்ளதாக கருதப்படும் ஒரு தொகுதி அகதிகளைத் தேடி, தமிழ்நாடு காவல்துறையினர் பாரிய தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனையில் நேற்று இலங்கை அகதி ஒருவர் கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்தே இந்த தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாந்தன் என்ற இந்த அகதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு இலட்சம் ரூபா வாடகை செலுத்தி பலர் அகதிகளாக வந்திறங்கியதாக கூறியுள்ளார். எனினும் எத்தனை பேர் வந்திறங்கினர் என்ற விபரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவரவில்லை என்று பிரதி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் எங்கே மறைந்துள்ளனர் என்ற விபரம் அவருக்குத் தெரியவில்லை என்றும், அவர்கள் …

  13. படகு சவாரியின் போது சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்த 1500 அமெரிக்கர்கள் கனேடிய எல்லைக் காவல் படையினரால் மீட்பு படகு சவா­ரியில் ஈடு­பட்­டி­ருந்­த ­போது காற்­றினால் இழுத்­துச் செல்­லப்­பட்­டதால் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து கன­டா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்த 1,500 அமெ­ரிக்­கர்­களை கனே­டிய அதி­கா­ரிகள் மீட்­டுள்­ளனர். அமெ­ரிக்­காவின் மிச்­சிகன் மாநி­லத்­துக்கும் கன­டாவின் ஒன்­டா­ரியோ மாகா­ணத்­துக்கும் இடையில் ஓடும் சென் கிளேயர் நதியில் காற்­ற­டைத்த படகு சவாரி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது. இதில் பங்­கு­பற்­றி­ய­வர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யா­னோரின் பட­குகள் கடும் காற்று கா…

  14. படகு மூழ்கி 18 அகதிகள் பலி துருக்கி கடல் பகுதியில் அகதிகள் பயணம் செய்த படகு மூழ்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். 14 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். உள்நாட்டுப் போர் தீவிர மடைந்துள்ள சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடு களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல் கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி மற்றும் கீரிஸ் நாடுகளின் தீவுப் பகுதி களில் அவர்கள் கரையேறி வருகின்றனர். சிரியா, இராக்கை சேர்ந்த அகதிகள் கிரீஸ் நாட்டுக்கு மரப்படகில் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற படகு நேற்றுமுன்தினம் துருக்கி கடல் பகுதிக்கு வந்த போது தண்ணீரில் மூழ்கியது. துருக்கி கடலோர காவல் படையினர் 14 பேரை காப்பாற்றினர். 18 பேர் …

  15. படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழப்பு ; நைஜீரியாவில் சோகம்! வட மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகள் 80 பேரை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது. மலாலே மாவட்டத்தில் உள்ள துங்கன் சுலேவிலிருந்து துக்காவுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் பத்து பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இன்னும் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு அதிக சுமையுடன் பயணித்தமையே இவ் விபத்திற்கான காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. நைஜீரியாவில்,அண்மைக்காலமாக படகு விபத்துக்கள் அதிகளவில் இடம்பெ…

  16. தமிழக மீனவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி மீது, நெல்லை நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை சேர்ந்த மாரியப்பன், இராமலிங்கம், தமிழ் தேசிய பேரவையை சேர்ந்த வெங்கடாஜலபதி, மணிமாறன், செங்கொடி எழுச்சி பேரவை செய்யதலி, அசன் ஆகியோர் இணைந்து சுவாமிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பில் குறித்த 6 பேரும் இன்று நெல்லையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர். தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை இராணுவம் நான் சொல்லிதான் பறிமுதல் செய்துள்ளனர் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதன் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு சுப்பிரமணியன் சுவாமிதா…

  17. படகு வெடிப்பில் தப்பினார் மாலைதீவுகள் ஜனாதிபதி மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூம் பயணித்த அதிவேகப் படகொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் அவர், பாதிப்பெவையுமின்றித் தப்பியுள்ளார். எனினும், அவரது மனைவிக்கும் பாதுகாவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மாலைதீவுகளின் தலைநகரான மாலேயின் பிரதான இறங்குதுறைமுகத்தை அவரது படகு அண்மித்த போதே, இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது - See more at: http://www.tamilmirror.lk/155206/படக-வ-ட-ப-ப-ல-தப-ப-ன-ர-ம-ல-த-வ-கள-ஜன-த-பத-#sthash.y6qnO0C0.dpuf

  18. ஞாயிறு 12-08-2007 00:07 மணி தமிழீழம் [மயூரன்] படகுகளில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் நெடுமாறனைக் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு உத்தரவு தமிழ் நாட்டில் இருந்து படகுகள் மூலம் உணவுப் பொருட்களை எடுத்தவரும் முயற்ச்சியில் பழ நெடுமாறன் ஈடுபட்டால் அவரை கைது செய்யுமாறு இந்திய மற்றும் இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் உள்ள மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் உணவுப் பொருட்களை உரிய வகையில் அனுப்பி வைக்காதமையை கண்டித்து பழ நெடுமாறன் தலைமையிலான ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்களை யாழ்பாபணத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை யாழ்பாணத்திற…

  19. ஒரு ஆண்டு நீடித்த விசாரணைகளுக்குப் பிறகு படகு மூலம் ஆட் கடத்தல் செய்யும் 5 ஆண்களை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றி வந்த 132 படகுப் பயணங்களை இவர்கள் ஏற்பாடு செய்தவர்கள் அல்லது அது தொடர்பில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று ஆஸ்திரேலிய போலீசார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் ஆப்கானியர்கள். ஒருவர் இரானியர். ஐந்தாவது நபர் பாகிஸ்தானியர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அகதித் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் வெகுவாக உயர்ந்தது. இதையடுத்து அகதிப் படகுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை அறிவித்த ஆஸ்திரேலிய அரசு, படகுகளில் வருபவர்கள் நாட்டினுள் அனுமதிக்கப்பட ம…

  20. நியுஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் (கார்ட்போர்ட்) காகித அட்டைகளால் செய்யப்பட்ட தேவாலயம் ஒன்று வைபவரீதியாக திறக்கப்பட்டுள்ளது இந்த ஊரில் நின்றிருந்த 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலிக்கன் தேவாலயம் நிலநடுக்கத்தால் சேதமடைய அதற்கான தற்காலிக மாற்றாக இந்த அட்டை தேவாலயம் உருவாக்கப்பட்டது. கிறைஸ்ட்சர்ச்சில் 2011 பிப்ரவரியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 185 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஜப்பானிய கட்டிடக் கலைஞர் ஷிகெரு பான் இந்த தேவாலயத்தை வடிவமைத்துள்ளார். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடங்களை மீளக் கட்டியெழுப்பும் பணிக்கு பெயர் பெற்றவர் இவர். http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/08/130816_cardboardchurchpix.shtml

  21. படங்கள் 10- அகதிகளை நெகிழவைத்த ஜெர்மனியின் வரவேற்பு சோகத்துடன் ஜெர்மனியின் முனிச் நகரத்தை வந்தடைந்த குழந்தைகள், ஜெர்மானிய மக்களின் வரவேற்பாலும், இனிப்புகளைக் கண்டும் மெல்லச் சிரிக்கின்றனர். சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள காரணத்தால், அங்கு வாழும் மக்கள் அகதிகளாகி, பல்வேறு நாடுகளைத் தஞ்சம் கோரி வருகின்றனர். கடல் மார்க்கமாக பயணித்து கிரீஸ், இத்தாலி நாடுகளில் கரையேறுபவர்களுக்கு அந்நாடுகள் இடம் அளிக்க மறுத்து வருகின்றன. ஆனால் ஜெர்மனி மட்டும் அகதிகள் அனைவருக்கும் அடைக்கலம் அளித்துவருகிறது. கணக்கில்லாத உணவுப் பொருட்களையும், இனிப்புகளையும் வழங்குகிறது. குழந்தைகளுக்கு பொம்மைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சிரியாவில் இருந்து வரும் ஆயி…

  22. இயக்குநர் பாரதிராஜா, சொந்தமாக தயாரித்து இயக்கும் படம் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’. இந்தப்படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கிறார். புதுமுகம் ஒருவரும் நடிக்கிறார். இவர்களுக்கு ஜோடியாக மலையாள நாயகிகள் ராதா, இனியா நடித்து வந்தனர். இந்நிலையில் முல்லைப்பெரியாறு பிரச்சனை விஸ்பரூபம் எடுத்துவருவதால், தமிழகர்கள் அனைவருன் ஒன்று திரண்டு குரல் கொடுத்துவருகின்றனர். இந்தப்பிரச்சனையில் கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக பாரதிராஜாவும் குரல் கொடுத்துள்ளார். கேரளாவுக்கு எதிராக குரல் கொடுத்துவிட்டு, கேரள நாயகிகளையே வைத்து படம் எடுக்கிறாரே என்று விமர்சனம் வந்துவிடுமோ என்று பாரதிராஜா யோசித்துள்ளார். அதனால், முல்லைப்பெரியாறு பிரச்சனை மு…

    • 5 replies
    • 1.1k views
  23. பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை பெருங்குடியில் நேற்று முன்தினம் பஸ் மீது லாரி மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப…

  24. சென்னை: சென்னையிலிருந்து மதுரை செல்ல விமானத்தில் ஏறிய ஜெயலலிதா படிக்கட்டில் நிலை தடுமாறி வழுக்கினார். இதையடுத்து பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் கோபத்துடன் காரில் ஏறி வீடு திரும்பினார். பின்னர் பிற்பகலில் அவர் மீண்டும் மதுரை கிளம்பினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 101வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை செல்ல திட்டமிட்டார். இதற்காக மும்பையில் இருந்து தனியாருக்கு சொந்தமான அந்த விமானம் சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இன்று காலை 10.55 மணிக்கு சசிகலா, பிஏ, வேலைக்காரப் பெண், பாதுகாப்பு அதிகாரி ஆகியோருடன் சென்னை வ…

  25. ஷிமோகா: சிறுவயதில் படிக்காமல் மாடு மேய்த்த தன்னை மீண்டும் பள்ளியில் சேர்த்து சிறந்த மனிதனாக மாற்றியது தனது ஆசிரியர் தான் என ஆசிரியர் தின விழாவில் தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. நேற்று, கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தனது சிறு வயது பள்ளி நாட்களையும், ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தார். ‘என்னுடைய சிறிய வயதில் ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்றதில்லை. குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் எருமைகளை மேய்ப்பதற்காக சென்று விடுவேன்.அப்போது பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பீடி, சிகரெட் வாங்க காசு கிடைக்கவில்லை என்றால், பேப்பரை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.