Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எரிகற்கள் விழுந்தழிந்த பூநிலத்தின், மீதியான மூத்த குடிகள் நாம்! எறிகணைகள் விழுந்த நிலத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அகதிகள் நாம்! விட்டகுறை தொட்டகுறை முடிக்கவென... நல்லபடி விடியுமொரு நாளிலென... நம்பியிருந்தோம் நாம்! இழப்புகளும் வலிகளும் எமைத்துரத்த... ஓடியோடியே களைத்தோம் நாம்! ஒரு கையில் கைக்குழந்தை... மறுகைதோளில் அதன் தாயின் உடலென எத்தனை வலிகளை சுமந்தோம் நாம்! கால்வாசி புலமக்கள் மட்டும்... வீடு பெயர்ந்து வீதியில் போராட, நடுக்காட்டில் நாதியற்று ஒளிந்தோம் நாம்! பாதி உலகம் பகலோடு பார்த்திருக்க... பகையாலே பரிதவித்து அழிந்தோம் நாம்! மிச்சம் மீதியின்றி சிந்திய குருதியின்... செவ்வினமான மிச்சசொச்சம் ஆனோம் நாம்! சில இரவு பல பகலில்... வ…

    • 8 replies
    • 1.8k views
  2. வாழ்வு சூறையாடப்பட்ட தேசத்தில் இருந்து வந்த சுடலைக் குருவி எனக்கு கதை சொல்லிற்று தம் நிலங்களில் ஊழித்தாண்டவம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆயினவாம் மேய்ப்பனும் அவனது ஆடுகளும் அறுக்கப்பட்ட நிலத்தில் அறுக்கப்படா உயிர்களின் கேவல்கள் இன்னும் அடங்கவில்லையாம் பின்னிரவில் கதவுகள் தோறும் கடக்கும் இராணுவ சிப்பாயின் சப்பாத்துகளில் ஒவ்வொரு முறையும் மரணம் வந்து குந்தி இருந்து கணக்கெடுத்து போகுமாம் ஊரெல்லாம் அடங்கிய பின் உடைக்கப்பட்ட கல்லறைகளிலிருந்து உழுதப்பட்ட உடலங்களின் பெருமூச்சு பெரும் காற்றாய் வீசுமாம் தம் ஆத்துமா இளைப்பாற ஒரு சிறு விளக்குத்தானும் இல்லையென அழுது அரற்றுமாம் மம்மல் அப்பிய பொழுதொன்றில் மாட்டு வண…

  3. காரணத்தையேனும் சொல்லிவிட்டு மௌனம் கொள் Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Thursday, May 10, 2012 04.2000...., ஆனையிறவு வெற்றி மேடையில் சந்தித்தோம் அரியதொரு பொக்கிசத்தை அந்த நாள் தந்தது அது உனது ஆழுமையின் வெளி.... பெயருக்கு ஏற்றாற்போல் உனது எண்ணங்களும் பிரகாசமாக மேதைகளை வென்ற தமிழின் வனப்பு உனது திறனாய்.... பேச்சுக்களும் எழுத்துக்களுமே எழுச்சியாக வெற்றுப் பேச்சாளர்களால் நிறைந்த மேடையின் நிறத்தையும் குணத்தையும் மாற்றியவன் நீ..... பழமைவாதிகளாலும் பொறாமையாளர்களாலம் குற்றப்பட்ட உனது திறனை சிரித்தபடி சமாளித்துச் சிகரங்கள் தொட்டவன் நீ.... சமாதான காலக்கதவுகள் திறக்க ஊர்காணப்போவதாய் விடைபெற்று போராளியாய் ஆனவன்.... போ…

    • 7 replies
    • 1.7k views
  4. பள்ளி என்னும் மூன்றெழுத்தில் - கூடி கல்வி என்னும் மூன்றெழுத்தில்- சேர்ந்து அன்பு என்னும் மூன்றெழுத்தில்- இணைந்து பிரிவு என்னும் மூன்றெழுத்தில்- தவிக்கின்றோம்...

    • 16 replies
    • 9.2k views
  5. வசந்தகாலம் கலைகிறதுன் வரவில்லாமல் _என் இளமைகோலம் சிதைகிறது இளமயில் உனை சேராமல். எதிர்கால முகவரியாய் யுன்பெயர் எழுதிடமுனைகையில், முற்றுப்புள்ளியோடு முடிக்க முனைகிறாய் இறந்தகாலம் என்றே. பெண்ணே ,_காதல் பயணப்பாதையின் சருகுகளல்ல, பாடைவரை வருமென் உணர்வுகள் !! நேரிடும் பொழுதெல்லாம் எதோ வேரிடுகிறது_நீ கூறிடும் வார்த்தைகளெல்லாம் நெஞ்சை கீறிடுகிறது _இருந்தும் காதல் பீறிடுகிறது அணைக்கப்படுவதற்காய் காத்திருக்கும் விளக்கு நான் அணையாமல் பார்த்திருக்கிறாய் விடியலின் பின்னும், ஓடம்தெரிந்த மாலுமி நீ அலையிலாடும்படகு நான் கரைசேராமல் அல்லாடுகிறது காதல் ! உனைப்பெற எதையும் இழக்கலாம் எனையிழந்து உனை பெற்று என்ன செய்வேன் _என…

    • 3 replies
    • 927 views
  6. முன்னொரு வேளை முகத்துவாரம் தனில் முத்துப் பல்லக்கில் - சிங்களம் முதுகில் சுமக்க முடிந்தது "நற்காரியம்" சொல்லி.. முக்கியம் பெற்றனர் நம் தமிழர்..! மூடரிலும் கேடாய் மூத்தகுடி வாழ்ந்த மண்ணை மூதேவிகள் சிங்களர் ஆளத் தாரை வார்த்தனர்..! மண்ணின் மைந்தர்கள் என்றோர் மன்னர்களாகி சிங்களச் சகோதரத்துவம் பேசி மகிமை பெற்று சேர்.. பொன்களாகி மணிப் பல்லக்கில் பவனி வர.... மக்களோ இனக்கலவரங்களிடை மரணப் பாடையில் ஏறினர்..! அந்தவொரு வேளை அஞ்சா நெஞ்சன் அருமைத் தமிழ் மைந்தன் அன்னையாம் தமிழீழத் தாயின் இருப்புச் சொல்லி அவள் தலைநகராம் திருமலையில் அருமையாய் சிங்களம் போற்றும் அவர் தம் தேசியக் கொடியாம் அரிவாள் ஏந்திய சிங்கக் கொடி எரித்தான். அன்று அதை …

  7. சிங்கள பெரினவாதம் சிங்க கொடியுடன் சீறும் வரை தமிழினத்தின் உரிமைக்கான‌ தாகம் தவிர்க்க முடியாதது சிறுபன்மையினர் உலகில் சிங்களம் நாம் என்று சிறிலங்காவில் சிறுபான்மையினரை அழித்தால்_உன் இருப்புக்கு நீ இடும் புதை குழி முள்ளிவாய்க்கால் தில்லானவல்ல‌ திருப்புகழுமல்ல‌ சுபமும்மல்ல‌ நன்றி வணக்கமுமல்ல‌ ஊ சிவமயம் ஆகும் ஆயுதமா அகிம்சையா என்பதை தீர்மானிப்பது சிங்கள பெரினவாதம்....

    • 5 replies
    • 909 views
  8. இன்று கிருபன் அண்ணாவின் புளொக்கை வாசித்தேன்...அதில் உள்ள நாட்கள் எனும் கவிதை எனது நினைவுகளையும் தட்டிவிட்டது...போருக்குள் ஊரில் வாழ்ந்த தொலைபேசி இல்லாத நாட்களில் அப்பாவின் கடிதங்களுக்காக காத்திருந்த நாட்கள் கண்களில் நிழல் ஆடின..அந்தக் காலங்களில் அதற்க்கு சற்றும் குறையாத பரிதவிப்புடன் ஊரில் உள்ள உறவுகளின் கடிதங்களுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் தனிமையில் உறவுகள் எவ்வளவு தவிப்புடன் இருந்திருப்பார்கள் என்பதை கிருபன் அண்ணாவின் இந்தக் கவிதை நெஞ்சைத்தொடும் வகையில் பேசுகிறது..... நாட்கள்.... கிருபன் குளிர் காலங்களிலும் கடும் கோடைகளிலும் உதிர்கின்றன நாட்கள். பிரசவிக்கும் காலைகளில் தூக்கக் கலக்கத்துடன் விழிகள் எதிர்பார்க்கும் தபாற்காரனை. கதவிடுக்…

  9. அந்தி சாயும் அந்த வேளை.. அருவி கீதம் இசைக்க அணில்கள் குத்தாட்டம் போட அண்டங் காக்கைகள் ஆர்ப்பரிக்க அழகிய தோப்பதில் அன்புடன் நான்..! ஆதவனின் மறைவோடு ஆதாம் ஏவாள் நினைவோடு - நிலவை ஆரத்தழுவும் ஆதங்கத்துடன் ஆகி நின்றது செக்கச் சிவந்து வானம்..! இலைகளின் நடுவே இளகிய இதழ் விரித்து இனிமையாய் தேன் சொரிந்து இளமையின் இறுதி நேர உச்சம் கண்டு.. இன்புற்றுக் கொண்டிருந்தன பூக்கள்..! ஈக்களின் கூட்டம் ஈரம் கண்டு மொய்க்க ஈகமே கொள்கை என்று ஈடுகொடுத்து நின்றது காளான்..! உற்றுப் பார்க்கிறேன்... உறவுகள் யாரும் இல்லை உதவிகள் எதுவுமில்லை.. உணவின்றி ஒட்டிய வயிறு உயிரின் இறுதி முனகல்.. உணர்வுகள் மட்டும் எஞ்சிய நிலையில்.... உயிர்ப்புக…

    • 24 replies
    • 2.6k views
  10. Started by pakee,

    பெண் அன்பில் ஒருதாய் பெண் அழகில் ஒரு தேவதை பெண் அறிவில் ஒரு மந்திரி பெண் அதரவுயில் ஒரு உறவு பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு பெண் வெற்றிக்கு ஒரு மாலை பெண் தோல்விக்கு ஒரு பள்ளம் பெண் நட்பில் ஒரு நேர்மை பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார் இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...

    • 6 replies
    • 1.8k views
  11. ஊரில் இருக்கும் நண்பா நலமா? நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் என்று சொன்னாய்...!!! காசு கொடுத்து சந்தோசங்களை விலைக்கு வாங்கும் நான் சந்தோசங்களை விற்று காசை விலைக்கு வாங்க ஆசைப்படும் நீ இதுதாண்டா உனக்கும் எனக்கும் இப்போது வித்தியாசம்.. நான் நேரத்துக்கு நித்திரை கொண்டு நான்கு வருடங்கள் ... நிம்மதியாய் நித்திரை கொண்டு ஆறு வருடங்கள்...!!! இதையே வைரமுத்து பாட்டில் சொன்னால் மண்டையை மண்டையை ஆட்டிக் கேள் சங்கர் படமாய் எடுத்தால் விசிலடித்து கைதட்டு உன் ”நண்பன்” நான் சொன்னால் மட்டும் கொடுப்புக்குள் சிரித்து நக்கல் அடி..!!! கனவுகளை விற்று நித்திரைகளை விலைக்கு வாங்காதே விரல்களை அடைவு வைத்து தூரிகைகளை வட்டிக்கு வாங்காதே....!!!! …

  12. Started by கோமகன்,

    கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன் நான் அங்கே கூழாங்கல்லையும் இங்கே அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு நிற்கும் போது எதிரே காதல் என்னும் உண்மை மகா சமுத்திரம் இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் கிடக்கின்றது

  13. Started by அபராஜிதன்,

    " பசி " ... என் பசி யாரென்று தெரியுமா...? உங்களுக்கு...? பசி என், " அழையா விருந்தாளி "... சாதி,மதம்,இனம்,சமயம் பார்க்காத சமத்துவ விருந்தாளிதான், ஆனால், இவன் என் வீட்டில் மட்டுமே இலைப்பார ஆசைப்படுகிறான், இவனுக்கு நான் என்ன விருந்து படைக்க..? ஒட்டு துணியில் மானம் காக்கும் என்னைபோன்றோர்.. ஒட்டு மொத்தமாய் வயிறு நிறைந்ததே இல்லை...! எங்கள் வீட்டு கதவை மட்டும் தட்டும் இந்த விருந்தாளி, கல்லாய் கிடக்கும் கடவுள்களை சீண்டி கூட பார்க்காதோ..? சாமிக்கு படைத்துவிட்டு நீங்கள் வாங்கும் ஒரு உருண்டை பிரசாதத்தில் சிறு உருண்டை கொடுத்து இருந்தாலும் பசி போக்கி இருப்பேனோ..? அப்போது " பசியாற்றுதல் " என்ற…

  14. வறுமையின் பிடியில் உயிர்கள் துடிக்க கடவுளுக்கு வேண்டுமா பாலாபிஷேகம்?????????? சிலைகள் விலைகள் கேட்பதில்லை கடவுளை மனிதன் பார்க்கவில்லை...... உதவும் உள்ளமே கடவுளடா,,,,,,,,,, உனக்கு மேலாக இருப்பது என்றும் உன்னுடயதில்லை பகிர்ந்து கொடு பட்டினிச்சாவு பறக்கட்டும்.............. ***** நன்றி முகநூல்

  15. எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் இருந்திருந்தால் இப்போது ஈழத்தில் வாழ்ந்திருப்போம்! Last Updated : இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதாணி மரங்கள் மற்றும் சில பூவரச மரங்கள் பாதி நிழலை வைத்திருக்கிறது மருத மரம் சாம்பல் சுவடுகளின் மேலாய் புதிய கூடாரம் நாட்டப்பட்டிருக்கிறது வானத்தின் காயம் ஆறிவிடும் என்று அம்மா நம்புவதைப்போல மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள் காணி நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன -தீபச்செல்வன் கவிஞர். தீபச்செல்வன் ( 1983 ) ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் பிறந்தவர். போரின் பூமிக்குள்ளேயே வளர்ந்து வாழ்ந்து வருபவர். 2005ஆம் ஆண்டில் முதல் கவிதை பிரசுரமானது. கண்முன்னால் நடந்த கொடூரங்களை எல்லாம…

    • 0 replies
    • 326 views
  16. ஆசைகள் அங்கும் இங்கும் ஒன்று தான்... உடலின் சேர்க்கையில் திரவங்களின் கலப்பில்.. வந்தன விளை பொருட்கள்..! தாயென்றும் தந்தையென்றும் உறவுகள்.. சமூகமென்றும் மக்களென்றும் கூட்டங்கள் கூச்சல்கள்...! எல்லாமே இயற்கையின் விதிப்படி..! ஆனால்... போட்ட குட்டிகளுக்கு இரை தேட வழியின்றி மனிதன்..!! போட்ட குட்டிகளுக்காய் உடல் ஒட்டிய போதும்.. இரைக்காக இரங்கும்.. இதுவும் ஓர் உயிர்ப்புள்ள.. பிராணி தான்..! "சாட்" செய்து சோடி பிடித்து கை கோர்த்து.. காதலித்து மேடை போட்டு வேதம் ஓதி.. தாலி கட்டி தேன்நிலவு கண்டு வந்தால் என்ன.. உடல் ஒட்டி குட்டையோடு.. வீதியோரம் இழுபட்டு நொந்து நூலாகி வந்தால் என்ன விளை பொருள் எங்கும் ஒ…

  17. தினம் நினைக்கப்பட திணிக்கப்பட்ட தினமல்ல, மனிதம் பேசும் மரபுக்காயெழுந்த மகத்தான தினமிது ! மூர்க்கம் கொண்ட முதலாளி வர்க்கம் கலைக்கும் வகையறியாது , பார்க்குமிடமெல்லாம் வதைபட்டு வேர்த்தவொருவனின் வேதனை சிதைத்த தினமிது !! புரட்சியின் பரிணாமமாய் எழுந்தான் எங்கெல்ஸ், பொங்கிவெடித்தான் மார்க்ஸ்_அரசியலில் அழைத்துவந்தான் லெனின் . தோழர்கள் தோள்மேல் பயணப்பட்ட எழுச்சி விதைத்துவைத்தது தொழில்புரட்சி. ஓங்கியோலிக்கட்டும் இங்குமினி புரட்சியின் குரல் , அடக்குமொரு அரசினை _மனிதம் மறுக்குமதன் அரசியலிருப்பினை, பாசிச தலைவர்களை _இன அழிப்பின் இயங்குபொறிகளை இனங்காட்டி ஓங்கியோலிக்கட்டும் . உழைக்குமொருவனின் உரிமைகள் இழக்கப்படாதிரு…

  18. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல்: இரண்டு பேருக்குள் ஒழுகும் தேன்..! மும்மூர்த்திகள் செய்யும் திருவிளையாடல்..! நாலு சுவருக்குள் அந்தரங்கம் ..! ஐம்புலனும் தறிகெட்டுப்போகும் அவசரம்...! அறுசுவைகள் அனைத்திலும் தெரியும்! ஏழு மலை ஏறி வந்த களைப்பிருக்கும்! எட்டில் சனி தொடங்கும்..! ஒன்பது கிரகங்களும் எதிரியாகும்! சுழியமாகிநின்ற... ஒரு ஆண்பூச்சியை, ஒரு பெண் சிலந்தி இரையாக்கும்! மீண்டும்... விரிகின்ற சிலந்தி வலைகளில், பூச்சிகள் விழ விழ... வளர்ந்துகொண்டே இருக்கின்றன... விழுதல்களும்!

  19. குட்டி அண்ணாவின் கவிதை தந்த தாக்கத்தில் இன்று எழுதியது...(http://www.yarl.com/...pic=101771&st=0) . பிரிந்து பறக்கும் வலி... அன்பே உனக்கும் எனக்குமான உறவுகள் எந்தக் கவிஞ்ஞனும் இதுவரை புனைந்துவிடாத வார்த்தைகளின் வனப்புகளைத் தாண்டி வரையப்பட்ட கவிதைகளடி... நாம் பழகிய அழகிய நாட்களின் நினைவுகள் எந்த ஓவியனது தூரிகையிலும் இதுவரை சிக்கிவிடாத அற்புதமான ஓவியங்களடி... உன் வார்த்தைகள் என் செவிகளில் விழுந்த அந்த மிகமெல்லிய முதலாவது குளிர்நாளில் நீ பேசிய ஒவ்வொரு வரிகளையும் என் நினைவுப் பெட்டகத்தில் எடுத்துச் செல்கிறேன்.. பழைய சில முத்திரைகளையும் பட்டாம்பூச்சிகளின் இறகுகளையும் பொன் வண்டு முட…

  20. ஒளிமிளிர்ந்து நடனமாடிய உன்கண்களை முதல் முதலில் சந்தித்தபோது என் இதயத்தில் வாள் உருவியது போல் ஒரு வலி உணர்ந்தேன்... பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...! தொந்தரவு செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்ட இந்த உலகில் யாருக்கும் எந்த இடஞ்சலுமில்லாது தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில் சேர்ந்தே பறக்கலாம் வா...

  21. மாடப்புறாவும் தெருப்புறாவும் காதல் கொண்டதாம் அதைக் கண்ட கொப்பர் கொட்டன் எடுத்தாரும் தெருப்புறாவும் கொடுக்கை கட்டிச்சுதாம் மாடப்புறாவும் மதிகெட்டிச்சுதாம் இருபுறாவும் இன்பமாய்ப் பறந்திதாம் காதல் வாழ்வுதொடங்க வில்லனும் வந்தானாம் வில்லங்கமாய் ஆமி வடிவிலே மாடப்பறாவும் சிதைந்தே போனதாம் தெருப்புறாவும் தன்ரை புத்தியைக் காட்டிச்சுதாம் வீ...........ர்...........ரென்று பறந்ததாம் வேறொரு புறா தேடி..............

    • 7 replies
    • 2.1k views
  22. Started by pakee,

    ரோஜாச் செடியில் ஏராளமான முற்கள் உண்டு ஆனால் ரோஜாப்பூ அழகாத்தான் இருக்கும் அது போல நீ சில சமயம் கோவபட்டாலும் நீ அழகுடி...

  23. புலிகளின் இரையாண்மை!!!!!!!! நனறி-முகநூல் http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/563189_229347280500032_100002742857647_315612_598241312_n.jpg

  24. கிழிந்த சட்டையுடன் துணிக்கடைக்கு போனேன்....! ஒரு சட்டையை காட்டியவன் மற்றொன்றை காட்ட மேலும்,கீழும் பார்த்தான்..! பட்டு சட்டை போட்டவன் கைக்குட்டை கேட்டான் மலைபோல் குவித்து காட்டினான் அவனுக்கு...! நான் எடுத்து வந்தேன் அவன் மறுத்து சென்றான்...! -வேடந்தாங்கல் http://www.ilankathir.com/?p=6291

    • 0 replies
    • 525 views
  25. Started by சொப்னா,

    கம்பஞ் சோற்றுக்கும் தென்றல் காற்றுக்கும் ஓற்றையடி பாதைக்கும் சைக்கிள் சவாரிக்கும் குளிர்ந்த மோருக்கும் பனைமர நுங்குக்கும் அம்மா அன்பில் பங்குக்கும் மனம் ஏங்குதடி... அவசர சாண்ட்விச்சும் பனி மழையும் குளிர் காற்றும் நெரிசல் ஹைவேயில் டொயோட்டோவிலும் கப்புச்சீனோவும் கோக் பாட்டிலுமாக வாழ்க்கைத் தொடருதடி! தாரா http://siragugal.blo...05/01/i_28.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.