இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
சென்ட்ரல் வேர்ல்டு மால், தாய்லாந்து எஸ்.எம். சிட்டி நார்த் எட்ஸா மால், பிலிப்பைன்ஸ் கோல்டன் ரிசோர்ஸ் மால், சீனா நியூ சவுத் சீனா மால், சீனா துபாய் மால், ஐக்கிய அரபு நாடுகள் செவஹிர் மால், துருக்கி வணிக வளாகங்கள் கட்டுவது நூற்றாண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்து வருகிறது. டெல்லியில் உள்ள முகலாயர் காலத்துக் கட்டிடமான செங்கோட்டையில் இம்மாதிரியான வர்த்தக வளாகத்தைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டில் வணிக வளாகங்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் வணிக வளாகங்கள் வானுயர் கட்டிங்களாக விஸ்வரூபம் எடுத்தன. இம்மாதிரியான வணிக வளாகங்களில் சிறந்தவற்றைக் கட்டுமான இணைய இதழ் ஒன்று பட்டிய…
-
- 0 replies
- 788 views
-
-
இந்த கணொளியை முதலே யாராச்சும் இணைத்திருந்தார்களோ தெரியவில்லை. இருந்தால் இந்த இணைப்பு ஒன்றும் சுவாரசியமா இருக்க வாய்ப்பில்ல பலபேர் கடற்கரையில்தான் மீனவர்கள் வாழ்வு எப்படியிருக்கும் என்று பார்த்திருப்போம் நடுகடலில் எப்படி மீன் பிடிக்க போகிறவர்கள் வாழ்க்கை இருக்கும் என்பதை இவர் காணொளியா எப்போதும் வெளியிடுகிறார் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு
-
- 1 reply
- 788 views
-
-
மனைவி வளர்க்கும் நாய்க்குட்டியின் வாலை கணவன் தவறுதலாக மிதித்துவிட்டதால்; கணவனிடம் மனைவி விவாகரத்து கேட்க்கும் புலம்பெயர் தேசக்காலக்கொடுமை! மிதி வாங்கின நாயே ஒண்டும் குரைக்ககேலயாம்..... #வாழ்க்கைப்பாடம்_சொல்லும்_மதவடி_மன்னர்கள்!
-
- 0 replies
- 787 views
-
-
அப்பொழுது துப்பறியும் கதைகளான ராஜேஸ்குமாரின் கதைகளில் இருந்து விடுபட்டு, சுஜாதாவை நாடி, பின் அதே நேரத்தில் பாலக்குமாரனின் 'மெர்கூரி பூக்கள்" வாசிக்கத் தொடங்கிய காலத்தில் அறிமுகமான ஒரு பாடல். ஒரு பெண் இருவரை நாடுவது போன்ற விதத்தில் அமைந்த இந்தப் பாடல். இந்தப் பாடல் ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் தமிழர் போலி பாரம்பரியம் மீறி அன்றே வந்த பாடல் 15 வயதில் இல் இருந்து இன்று இந்த நிமிடம் வரை மிகப் பிடித்த ஒரு பாடல். "மணக்கும் வரை பூக்கடை மணம் மாறினால் அது சாக்கடை"
-
- 0 replies
- 787 views
-
-
முரணும் முடிவும்... (நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்)
-
- 0 replies
- 787 views
-
-
ஜெசிக்காவின் முதல் திரைப்பட பாடல் பாடலுக்கான இசை "வேதம் புதிது" இசையமைப்பாளர் தேவேந்திரன் வரிகள்: கவிஞர் காசியானந்தன்
-
- 0 replies
- 787 views
-
-
http://zeleni-filez-mjenovo-geristof.info/music/Forever_Young.mp3 பாடல்: Alphaville | Forever Young Let's dance in style, lets dance for a while Heaven can wait we're only watching the skies Hoping for the best but expecting the worst Are you going to drop the bomb or not? Let us die young or let us live forever We don't have the power but we never say never Sitting in a sandpit, life is a short trip The music's for the sad men Can you imagine when this race is won Turn our golden faces into the sun Praising our leaders we're getting in tune The music's played by the madman Forever young, i want to be forever young Do you really want…
-
- 0 replies
- 786 views
-
-
பொதுவாகவே விமானவிபத்துக்கள் நடைபெற்றால் அதில் பயணம் செய்யும் அனைவருமே இறந்துவிடுவார்கள் மிக மிக அரிதாகத்தான் அதில் பயணம் செய்யும் சிலர் உயிர் தப்புவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது அப்படி உயிர்தப்பினாலும் கை கால்களை இழந்தோ அல்லது நிரந்தர பாதிப்புக்களுடனேதான் நாம் உயிர்வாழமுடியும் ஆனால் நாம் இப்போது ஒரு நம்பமுடியாத சம்பவம் ஒன்றைத்தான் பார்க்கப்போகின்றோம் 1971 டிசம்பரில் ஜூலியான கோபிக் என்ற 17 வயதுச்சிறுமி தனது ஹை ஸ்கூல் பட்டமளிப்பு விழா முடிந்ததும் தன் தாயுடன் சேர்ந்து புல்காப்பா என்ற இடத்தில் இருந்து லீமா என்ற இடத்திற்கு விமானத்தின் மூலம் புறப்படுகின்றார்கள் பட்டமளிப்பு விழா முடிந்த ஒரு மணி நேரத்தில் லஸ்னா 508 என்ற தனியா…
-
- 2 replies
- 786 views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Anbu.mp3 பாடல்: மனோ, சுவர்ணலதா | மேட்டுகுடி | சிற்பி
-
- 3 replies
- 785 views
-
-
-
தமிழீழ விடுதலைப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும். பிரபல பின்னணிப் பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் 25.09.2020 அன்று சுகயீனம் காரணமாக காலமானார். அவர் தமிழீழ விடுதலைப் பாடல்கள் சிலவற்றை பாடியிருந்தார். அவர் பாடிய பாடல்களையும், பாடிய சந்தர்ப்பங்களையும் ஓவியர் புகழேந்தி அவர்கள் நினைவு கூர்ந்து எழுதிய நினைவுப் பதிவு ஒன்றை எமது இலக்கு இணையத்திற்காக பிரத்தியேகமாக அனுப்பியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பாடல் ஒலிப்பேழை தயாரிப்பு பொறுப்பை என்னிடம் விடுவதாக தமிழீழத் தேசியத் தொலைகாட்சி பொறுப்பாளர் போராளி சேரலாதன் சொன்னபோது, “சேரா, நான் பாடல் எழுதுகின்றவனும் இல்லை, இசையமைக்கின்றவனும் இல்லை, பாடுகின்றவனும் இல்லை. எப்படி அதை நான் செய்ய…
-
- 0 replies
- 785 views
-
-
http://alifakoor.persiangig.com/audio/Cher/dove%20l%20%27amore.mp3 பாடல்: Dove L 'amore | Cher Dove sei adesso Dove sei, amore mio (Don't keep me waiting) Dov'è l'amore Dov'è l'amore I cannot tell you of my love Here is my story I'll sing a love song Sing it for you alone Though you're a thousand miles away Love's feeling so strong Come to me baby Don't keep me waiting Another night without you here And I'll go crazy There is no other, there is no other No other love can take your place Or match the beauty of your face I'll keep on singing till the day I carry you away With my lo…
-
- 4 replies
- 784 views
-
-
-
கவலையற்ற உண்மையான மகிழ்ச்சி இவர்களிடம் தான் உள்ளது வறுமையிலும் ஆடிப் பாடி மகிழ்ச்சி அடையும் இவர்கள் தான் வாழ்க்கையை வெல்பவர்கள்
-
- 0 replies
- 783 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 783 views
-
-
காதல் என்பது உடம்பு சம்பந்தம் அற்ற ஒன்று அல்ல, உடலே எந்தக் காதலிலும் அடி நாதமாய் ஸ்வரம் மீட்டி இசை தருவது ; காமமே காதலின் அடிப்படை; ஆண் பெண்ண நட்புக்கும் ஆண் பெண் காதலுக்கும் இடையில் இருக்கும் ஒரே வேறுபாடு காமம் மட்டுமே என்பது என் கருத்து
-
- 0 replies
- 782 views
-
-
ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு குட்டித் தீவு மொரீஷியஸ். அதிநவீனத் தொழில்நுட்பக் கேந்திரமாக உத்தேசிக்கப்பட்டு 2001-ல் சைபர் சிட்டி என்னும் புதிய நகரத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் ஒரே நேரத்தில் இன்று நகரியத் திட்டமிடலின் சீரழிவாகவும், மொரீஷியஸ்காரர்களின் பெருமிதமாகவும் இந்த நகரம் இருக்கிறது. நவீன அலுவலக வாழ்க்கையை முழுமையாக அர்த்தப்படுத்தக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டது. இன்று வார நாட்களில் 25 ஆயிரம் பேர் இந்த நகரத்தில் தங்குகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்துப் பணியாளர்கள். தொடர்ச்சியற்ற தன்மை, மோசமான பொதுப் போக்குவரத்து, வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களின் போதாமை, பாதசாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது…
-
- 0 replies
- 782 views
-
-
-
http://www.youtube.com/watch?v=yqGYrlxWcdU அட... இது, சுகமான வேலை போலுள்ளது. கடலெல்லாம்... அலைந்து திரிந்து, ஒவ்வொரு மீனாக பிடிப்பதை விட.... ஒரே இடத்தில், நல்ல வேட்டை.
-
- 7 replies
- 781 views
-
-
தமிழுக்கும் அமுதென்று பேர்... புதிய மொந்தையில் பழைய கள்ளு இது... ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுண்டு..! http://youtu.be/ImWPYcxNLsI
-
- 7 replies
- 781 views
-
-
-
http://download.tamilwire.com/songs/Other_Albums/SPB%20Hits%201960%20-%201970/Medayil%20Aadidum%20Melliya%20-%20SPB%2060%20-%2070%20Hits.mp3
-
- 2 replies
- 780 views
-
-
பிபிசி வெளியிட்டுள்ள செய்மதியில் இருந்து எடுத்த இரவு நேரத்தில் பூமிப் பந்தின் ஒளிப்படத்தில் தமிழீழப் பகுதியில் யாழ்ப்பாணம் கொஞ்சம் ஒளிர்கிறது. சிங்களச் சிறீலங்காவில் கொழும்பு பிரகாசமாக ஒளிர்கிறது. மற்றைய பகுதிகள் இருண்டு கிடக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அதிக மின்வெட்டு உள்ள போதும்.. அது ஒளிரக் காரணம் என்னவோ..???! நன்றி படம்: பிபிசி மற்றும் நாசா.
-
- 3 replies
- 780 views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா அது 80 களின் நடுப்பகுதி, இளைஞானி இளையராஜா ராஜா உச்சத்தில் இருந்த காலம். அவரைப்போலவே அவரது இசைக்கலைஞர்களும். மணிரத்னம் அப்போது தனது தனித்துவத்தைக் காட்டத் தொடங்கியிருக்கவில்லை . ஆனால் அவரால் ராஜாவிடம் அருமையான பாடல்களைத் தனது படங்களுக்கு வாங்கிக் கொள்ளும் திறமை அப்போதே இருந்தது. அப்போது அவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதில் இழந்த காதலியை நினைத்து நாயகன் பாடுவதாக ஒரு காட்சி. ராஜா மணிரத்னத்தின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு இதயத்தின் அடியிலிருந்து வெளிப்படும் மெட்டொன்றைப் போட, பாடலும் எழுதப்பட்டாயிற்று. அடுத்த நாள் பிரசாத் ஸ்டூடியோவில் பாடலின் ஒலிப்பதிவு என்று ராஜாவின் உதவியாளர் இசைக்கலைஞர்களுக்கு அறிவித்திருந்தார். அனேகம…
-
- 0 replies
- 780 views
-