இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
http://shaniasource.narod.ru/media-audio/UpBlue-2002/12._Ka-Ching_-_Blue.mp3 http://www.youtube.com/watch?v=bCZ9zo6Z58w பாடல்: Shania Twain | Ka-Ching | Up! We live in a greedy little world-- that teaches every little boy and girl To earn as much as they can possibly-- then turn around and Spend it foolishly We've created us a credit card mess We spend the money that we don't possess Our religion is to go and blow it all So it's shoppin' every Sunday at the mall All we ever want is more A lot more than we had before So take me to the nearest store Can you hear it ring It makes you wanna sing It's such a beautiful …
-
- 0 replies
- 772 views
-
-
-
- 0 replies
- 771 views
-
-
எப்படி இருக்கும் உங்களுக்கு வாழ் நாளில் சூரிய வெளிச்சத்தை முதல் முதல் பார்க்கும் போது http://www.youtube.com/watch?v=YCuxabHGe5Q&feature=player_embedded
-
- 0 replies
- 770 views
-
-
முரணும் முடிவும்....கணவன் மனைவிக்கிடையே உள்ள சந்தேகம்
-
- 0 replies
- 770 views
-
-
-
உண்மையில் எத்தனை பழைய புதிய பாடல்கள் வந்தாலும் என் மனதைக்கொள்ளை கொண்ட இந்தப்பாடலை உங்களுடன் பகிர்வதில் ஆத்மதிருப்தியடைகிறேன் .இசை இப்படித்தான் என்பதற்கு இந்தப்பாடலே ஓர் உதாரணம் ......................நன்றிகள்
-
- 1 reply
- 769 views
-
-
TVI Superstar-2010 நேரடி ஓளிபரப்பு * Sunday, December 19, 2010, 7:01 புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் தமது பல்வேறு பட்ட திறமைகலை நிலைநாட்டி வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக தான் கனடாவில் Tamil Vision Inc ( TVI ) என்கின்ற நிறுவனம் நடாத்திய Superstar 2010 என்னும் போட்டி நிகழ்ச்சி உலக தமிழ் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று சாதனை படைத்திருக்கின்றது. இவற்றின் இறுதி நிகழ்வை இணையத்தின் ஊடக பார்க்க http://tamilvision.tv இதனை அழுத்தவும். tamilthaii.com
-
- 0 replies
- 769 views
-
-
-
-
-
- 6 replies
- 768 views
-
-
-
- 1 reply
- 768 views
-
-
வல்வையை பூர்விகமாக கொண்ட கனடாவில் வசிக்கும் எனது முகபுத்த தோழனாகிய இந்த சிறுவனின் ( 20 ற்குள் இருக்கும் வயது) இசையை கேட்டு உங்களது கருத்தை அறிய தாருங்கள். எனக்கு இசை பற்றி அவ்வளவு தெரியாது உங்கள் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக சொல்லுங்கள். உங்களது வார்த்தைகள் இவனை மேலும் வளமாக்கும்... https://soundcloud.com/originselemental/outro நன்றி
-
- 4 replies
- 768 views
-
-
-
- 2 replies
- 767 views
-
-
கங்கூன் கருவேப்பிலைஎங்கெங்கோ அலைந்துஆறுகுளம் வயல்கரை அரவம் முள்ளு சேறு கடந்துசேலை இழுத்து இடுப்பில் செருகி புளுபூச்சி குத்தல் பார்த்து கிள்ளி சேர்த்து பிடியாக்கி அடுக்கியோர் புறம் வல்லாரை அகத்திப்பிடிகள் அனுங்காமல் இருக்;க அடிக்கடி நீர் பனுக்கி கடைய வல்ல முளைக்கீரை மூன்றிருபது தேசிக்காய் மூன்றடியில் இறம்பை இன்னும் பலகுறை தீர்க்க பூவும் இலையுமாய் பொன்னாங்காணி வண்டுகொல்லி வாழைப்பொத்தி முருங்கை முசுட்டை மொசுமொசுக்கை குறிஞ்சா இன்னும் பல இலைகளுடன் அந்திவரை சந்தை வாசலில் காத்திருக்கும் கிழவிகளை நான் கண்டு கொள்ளாமல் போவதில்லை இன்றும் உழைத்து இத்துப்போன சேலையுடன் மக்கள் பேரரை காக்கும் மானமிக்க பெண்டுகளை மகளிர் நாளில் நான் பணிவேன் …
-
- 1 reply
- 767 views
-
-
பேச்சு வழக்கில் தலையை கழற்றில் கையில் கொடுத்து விடுவதாக பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த மஜிக் கலைஞர் நிஜமாகவே தனது தலையைக் கழற்றி கையில் வைத்திருக்கிறார். ஒருவகையில் கண்காட்டி வித்தையாக இருந்தாலும் உங்களை நிச்சயம் கதிகலங்க வைக்கும்!
-
- 2 replies
- 767 views
-
-
தலைமுறை இடைவெளி தயாரிப்பு.: ஜோர்ஜ் சந்திரசேகர். நாடகம் எழுதியவர் -அராலியூர் சுந்தரம்பிள்ளை இலங்கை வானொலி நாடகத்தில் நடித்தவர்கள் கோவிலூர் செல்வராஜன் கமலினி செல்வவராசன் ஏ.எம்.சி.ஜெயசோதி ,அருணா செல்லத்துரை, சாந்தி பகுதி;1 பகுதி ;2
-
- 3 replies
- 766 views
-
-
http://roberthorwitz.com/mp3/Adiemus.mp3 பாடல்: Adiemus | Welsh | Karl Jenkins | Enya http://www.youtube.com/watch?v=B7zJ0yVSSvE A-ri-a-di-e-mus la-te A-ri-a-di-e-mus da A-ri-a-di-na-tus la-ta a-du-a A-ra-va-ne tu-e va-te A-ra-va-ne tu-e va-te A-ra-va-ne tu-e va-te la-te-a A-na-ma-na coo-la-re-we A-na-ma-na coo-la ra A-na-ma-na coo-la ra-we a-ka-la A-na-ma-na coo-la ra-we a-ka-la A-ya doo a-ya A-ya doo a-ya
-
- 0 replies
- 766 views
-
-
புனித சின்னம், தலதா மாளிகை நிலமேயிடம் கையளிப்பதற்காக மகிமையுடன் எடுத்து வரப்படுகின்றது கண்டிப் பெரஹரா முன்னாயத்தங்களும் அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமாய் அமைந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் எழுத்து: சுகந்தி சங்கர் அன்று தொட்டு இன்றுவரை, கண்டி மண்ணினுடைய அனைத்து இன மக்களும் அன்னியோன்னியமாக வாழ்ந்துவந்து கொண்டிருக்கின்றார்கள். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பேகர்கள் என இன அடையாளங்களுடன் வாழும் இவர்கள், தாம் ஒருதாய் மக்கள் என்பதை மறப்பதில்லை. சகோதர இனத்தவர்களின் மதம், கலாசாரம், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள், பண்டிகைகள் போன்றவற்றினை பரஸ்பரம் மதித்தும் இடைஞ்சல்கள் ஏற்படுத்தாது கௌரவித்தும் ஒன்றுகூடி வாழ்ந்திருந்தார்கள்; இப்பொழுதும் வாழ்ந்து வந்துகொண்டிருக்…
-
- 0 replies
- 764 views
-
-
"" அண்ண ரயிட் ""தனி நபர் நகைச்சுவை பகுதி 1 பகுதி 2 கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (10 சூலை 1944 - 26 பெப்ரவரி 2014 ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார். 1965 இல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய "புரோக்கர் பொன்னம்பலம்" என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990 இல் கொழும்பில் வெள்ளி விழா க…
-
- 0 replies
- 764 views
-
-
தன்யசிறியின் மெய்மறக்க வைக்கும் பாடல்கள் http://www.youtube.com/watch?v=yp_bYkGQKuA&feature=related http://www.youtube.com/watch?v=fJ2LZYbn5tA&feature=related http://www.youtube.com/watch?v=9bCWFX6YNmk&feature=related
-
- 1 reply
- 764 views
-
-
"பிரமச்சாரிகள்" செய்யும்... 10 மட்டமான, விஷயங்கள். நீங்கள் திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரா? அப்படியானால் எந்த ஒரு பொறுப்புகளும் இல்லாமல் உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே ராஜா. திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரால் என்னென்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றி நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் உங்கள் உங்கள் நாடகத்தை அரங்கேற்ற அதற்கான கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் உங்களுடையது தான். இந்த நாட்களில் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டத்திற்கு வாழ முடியும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு முடிவே கிடையாது. உங்களுக்கு வசதியை ஏற்படுத்தும் விதத்தில் உங்களால் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக செய்ய முடியும். ஆனால் வாழ்க்கை என்பது …
-
- 1 reply
- 764 views
-
-
படம் : துப்பாக்கி பாடல்: google google பண்ணிப்பார்த்தேன் இசை : ஹாரிஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: விஜய் , அண்ட்ரியா பாடல்வரி : மதன் கார்கி [size=3]Google Google பண்ணிப்பார்த்தேன் உலகத்துல [/size] [size=3]இவன் போல ஒரு கிறுக்கனும் போரந்ததில்ல [/size] [size=3]Yahoo Yahoo பண்ணிபார்த்தும் இவனைபோல [/size] [size=3]எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்லை [/size] [size=3]நான் Dating கேட்ட Watch'ஐ பார்த்து ஓகே சொனானே [/size] [size=3]Shopping கேட்ட E-Bay.Com கூட்டி போனானே [/size] [size=3]Movie கேட்டேன் Youtube போட்டு பொப்கோர்ன் தந்தானே [/size] [size=3]பாவமா நிக்கிறான் ஊரையே விக்கிறான் [/size] [size=3]Meet My Meet My Boy Friend[/size] [size=3]My Smart …
-
- 2 replies
- 763 views
-
-
2012 ரவி சங்கர் மறைந்தபோது தான் அவரது வீணை இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் மேலிட்டது. கீழே இணைத்துள்ள காணோளியைப் பல தடவைகள் பார்த்தவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். ரவி சங்கர் 3 திருமணம் செய்தார் என நினைக்கின்றேன். தமிழ்பெண் ஒருவரைத் திருமணம் செய்து பெற்ற குழந்தை தான் இந்த இசைநிகழ்ச்சியில் அவர் கூட இருந்து வீணை மீட்டுபவர். அனுஷ்காவுக்கு அப்போது 16 வயது தான். இன்று உலகமெல்லாம் அவர் நிகழ்த்தும் இசை நிகழச்சிகளால் வேற்று இனத்தவரே வாய் பிளந்து நிற்கும் அளவு திறமையானவர்.
-
- 4 replies
- 763 views
-
-
யாழ் மத்திய கல்லூரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் ட்ரோன் மூலமான வான்வழி காட்சிகள்..
-
- 1 reply
- 762 views
-
-
Kurnell சிட்னியில் உள்ள ஒரு புறநகர்.. ஆனால் இது பழங்குடி மற்றும் காலனித்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பிரதேசம். நீங்கள் அங்கே கால்பதித்த கணத்திலேயே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போவது போன்ற உணர்வு ஒன்று ஏற்படும், அத்துடன் இந்த நாட்டிற்கும் பழங்குடியினருக்கும் இடையேயான வலுவான பிணைப்பை/ தொடர்பை உணருவீர்கள்... அனேகமான பூர்வீக மக்களின் அடையாளம்/பிணைப்பு நிலம், நீர், தாவரங்கள் மற்றும் விலங்குகளுடனான அவர்களின் ஆன்மீக தொடர்புகளைப் பொறுத்தது. இவற்றில் ஏதேனும் ஒன்று நாட்டிலிருந்து அகற்றப்பட்டால், மக்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் அகற்றப்படும். Kurnellல் இது நிகழ்ந்திருந்தாலும், பழங்குடி மக்கள் எப்போதும் தங்கள் இந்த நிலத்துடனான பிணைப்பை தக்கவைத்…
-
- 8 replies
- 762 views
-