இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நன்றி தமிழ்மணம்! பார்வையாளர்களே! இன்னும் படங்களை பார்வையிட தொடுப்புகளை அழுத்தி பார்வையிடலாம். (for more picture clik the links) என் கேமரா பார்வையில் சிங்கப்பூர் - பயண அனுபவம் (பாகம்-1) # 1 புதிய லாண்ட் மார்க் ? விரிந்த சாலைகள், உயர்ந்த கட்டிடடங்கள், எங்கும் சுத்தம், எதிலும் ஒழுங்கு என்று பாராட்டப்படும், உலக நாடுகளில் அதிகமாக சுற்றுலா பயணிகளைப் பெறுகிற ஒன்றாகத் திகழும் சிங்கப்பூர் உங்களில் பலரும் சென்ற வந்த இடமாகவே இருக்கக் கூடும். சென்றிராதவருக்கு சில தகவல்கள் உதவலாம் என்றும், சென்ற வந்த நினைவுகள் மறக்காமல் இருக்கவும் என் பயண அனுபவத்தை.. என் கேமரா பார்வையில், வழக்கம் போலவே சிறுகுறிப்புகளாக, சிலபல பாகங்களாகப் பகிர்…
-
- 8 replies
- 3.2k views
-
-
-
நாம் ஏன் கோபப்படுகிறோம்?ஒவ்வொருவரிடமும் ஒரு பிடிவாத குணம் இருக்கிறது.'நாம் நினைப்பதுதான் சரி:நாம் சொல்வதுதான் சரி;நாம் செய்வதுதான் சரி.'இந்த மாதிரிஇதற்கு எதிராக ஏதாவது நடந்தால் மனம் கொந்தளிக்கிறது.இந்தக் கொந்தளிப்புதான் கோபமாக வெளிப்படுகிறது.ஒருவன் அளவுக்கு மீறின கோபத்தில் இருந்தால் அவனால் சுயமாக சிந்திக்க முடியாது.தன கோபத்தினால் ஏற்படும் விளைவுகளைக்கூட அவனால் எண்ணிப் பார்க்க முடியாது.காரணம்,உணர்ச்சிகள் அவனை அடிமையாக்குகின்றன.இந்தக் கோபத்தினால் எத்தனை இழப்புகள்?நல்ல நண்பர்கள்,உறவினர்கள்,பொருட்கள் எல்லாவற்றையும் இழக்கிறோம் .கோபம் வடிந்தவுடன் நினைத்துப் பார்த்துஇப்படியெல்லாம் நடந்து கொண்டோமே என்று வருந்துகிறான். அடுத்தவர் சொல்வதிலும் செய்வதிலும் நினைப்பதிலும் நியாயம் இருக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
உண்மை அன்பு – True Love ( ஒரு வைத்தியரின் நாட் குறிப்பில் இருந்து) அது ஒரு மிகவும் பரபரப்பான காலை. நேரம் சரியாக 8.30 இருக்கும். வயது எண்பதுகளில் உள்ள ஒரு முதியவர் தனது கைப் பெருவிரலில் உள்ள காயத்தில் இருந்த தையல்களை அவிழ்ப்பதற்காக என்னிடம் வருகிறார்.தனக்கு ஒன்பது மணிக்கு ஒரு இடத்தில் நிற்கவேண்டி இருப்பதால் தான் அவசரமாக போகவேண்டும் என்றும் தன்னை விரைவாக செல்ல அனுமதிக்கும்படியும் வேண்டிக்கொண்டார். அவரை ஒரு கதிரையில் உட்கார வைத்துவிட்டு அவரது பழைய மருத்துவக்குறிப்புக்களை ஆராய்ந்தபின் அவரை முழுமையாக பரிசோதித்து வேண்டிய மருத்துவம் செய்து அனுப்ப எப்படியும் ஒருமணித்தியாலத்துக்கும் மேல் எடுக்கும் என்பதை புரிந்துகொண்டேன். அந்த முதியவரைப்பார்த்த பொழுது அவர் தனது கை…
-
- 1 reply
- 600 views
-
-
இ ந் த பாட்டை யாரும் கேட்டீ ங்களா ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டொழிய அருள்வாயோ....." வைரமுத்துவின் வைர வரிகள். பெம்மானே! பேருலகின் பெருமானே! ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ! வெய்யோனே! ஏனுருகி வீழ்கின்றோம்! வேய்ந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ! புலம்பெயர்ந்தோம்! பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்! அழுதழுது உயிர் கிழிந்தோம் அருட்கோனே! பெம்மானே! பேருலகின் பெருமானே! ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ! சோறில்லை! சொட்டு மழை நீரில்லை! கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே! மூப்பானோம்! உருவழிந்து முடமானோம்! மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே! ஊன் தேய்ந்தோம்! ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்! ஓரிழையில் வாழ்கின்றோம்…
-
- 6 replies
- 4.8k views
-
-
-
A.R.ரஹ்மான் மீது இவ்வளவு ஆத்திரமா அல்லது கோபமா? http://www.youtube.com/watch?v=P4D8EXDOLJ0 http://www.youtube.com/watch?v=D7_bU5JaVrU
-
- 0 replies
- 807 views
-
-
முரணும் முடிவும்... (நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்)
-
- 0 replies
- 783 views
-
-
வாழ்க்கையும், மூன்றும்: போனால் கிடைக்காதது: 1. நேரம் 2. வார்த்தைகள் 3. வாய்ப்பு நேரமானாலும் என்றும் இருப்பது: 1.அமைதி 2. நம்பிக்கை 3. நேர்மை மதிக்கவேண்டியது: 1.அன்பு 2. தன்னம்பிக்கை 3. நண்பர்கள் (நல்ல) நிரந்தரமில்லதவை: 1. கனவு 2. வெற்றி 3. சொத்து மனிதனாக்குவது: 1. உழைப்பு 2. நேர்மை 3. ஈடுபாடு மனிதனை மிருகம் ஆக்குவது: 1. தற்பெருமை 2. மது 3. கோபம் உடௌந்தால் ஒட்டாதது: 1. நட்பு 2. நம்பிக்கை 3. மரியாதை என்றும் தப்பாக போகாதது: 1. உண்மை அன்பு 2. நம்பிக்கை 3. Determination
-
- 1 reply
- 1.2k views
-
-
குளிர் காற்று இப்படியா..... இதில் ஒருவன் மாட்டினால் Architecture & Design (நன்றி முகநூல்)
-
- 4 replies
- 614 views
-
-
-
- 0 replies
- 875 views
-
-
ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன? 10:57 ♔ம.தி.சுதா♔ புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை. ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ நான் தின்று வழ்ந்த மண்ணது எனைத் தின்னும் பாக்கியம் இழந்திடுமோ எட்ட நின்று ஊர் பார்த்தால் பச்சை கொடியசைக்கும் ஆலமரம் காலாற ஒரு கல் கவ்வுகின்ற தென்றல் முப்பொழுது போனாலும் முகம் சுழிக்கா திண்ணை அது ஒரு மு…
-
- 0 replies
- 5.3k views
-
-
தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள். அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன். சிறியின் அப்பம்மாவையும், எனது அப்பாப்பாவையும் தவிர மற்றைய நான்கு சகோதரர்களும் 1880 அளவில் கப்பல் மூலம் மலேஷியா சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள். சிறியின் குடும்பம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலும், எனது குட…
-
-
- 55 replies
- 4.9k views
- 2 followers
-
-
இன்றைக்கு யூரியூப் இல் ஏதோ தேடியபோது இந்த பழைய ஆங்கிலப் பாடல் கிடைச்சுது.. என்னடா இது இந்திய சினிமாவில வாறது மாதிரி இருக்கே என்று தொடர்ந்து பார்த்தால் பாடல் அட்டகாசமாக இருந்தது.. மௌனராகம் படத்தில் ரேவதி ஆடுற மழைப்பாட்டு மாதிரி இருக்கு... உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.. பாடல்1
-
- 3 replies
- 2.1k views
-
-
-
வணக்கம், நான் அடிக்கடி கேட்டு ரசித்துவரும் ஓர் அழகிய பாடல், நீங்களும் கேட்டுப்பாருங்கோ.
-
- 4 replies
- 1.8k views
-
-
என் வாழ்வின் மிகப் பெரும் மாற்றத்தை உருவாகிய பாடல் இது... இதன் original வடிவத்தை மிக பெருசாக வளர்ந்த பின் தான் கேட்டேன்..அது வரைக்கும் என் அப்பாவின் இந்தப் பாடலுக்கான் குரலும் இசையும் தான் என்னை பல இடங்களுக்கு கொண்டு சென்ற துடுப்பானது மிக மிக பழைமையான பாடல் படம்: யார் பையன் (1953 )
-
- 2 replies
- 986 views
-
-
ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு என் மாமி லண்டன் வந்த ஒருவரிடம் மூங்கில் புட்டுக்குழல் ஒன்று குடுத்து விட்டா. நானும் ஆசையாசையா அதில புட்டு அவிப்பம் எண்டு பானையில தண்ணி கொதிக்க வச்சு புட்டுக்குழலையும் கழுவி வைச்சு நல்லா ஆவி வந்தஉடன புட்டு மாவைப் போட்டன். கொஞ்ச நேரத்தில பார்த்தால் ஒரு பக்கத்தில இருந்து குபுகுபு எண்டு ஆவி வருது. என்னடா எண்டு பாத்தால் குழல் வெடிச்சு புட்டு அவியாமல் .....பிறகென்ன வழமை போல அலுமினியக் குழலுக்குள்ள போட்டு அவிச்சதுதான். அதுக்குப் பிறகு பத்துவரிசமா மறக்குழலைக் கண்ணால காணவும் இல்லை. அதில புட்டவிக்கிற ஆசை வரவும் இல்லை. போன கிழமை கடையில் கண்டுவிட்டு மீண்டு ஆசை வரக் கொண்டுவந்து நண்பி ஒருத்தியைக் கேட்டன், அவ சொன்னா வாளியில தண்ணீர் முட்ட விட்டு குழலை அ…
-
- 7 replies
- 1.2k views
-
-
Dinner for One. https://www.youtube.com/watch?v=gHZr8LBnD7M யாழ்கள உறவுகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 1.7k views
-
-
எனது நியூசிலாந்துப்பயணம் 2005ல் நான் நியூசிலாந்து நாட்டுக்கு இலவச விமானக் கட்டணத்தில் பிரயாணம் செய்தேன். பலர் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. உறவினர்களின் திருமணத்திற்கோ, யாராவது வேண்டியவர்கள் இறக்கும் போதோ, வேலை விசயமாகவோ, சுற்றுலாவுக்கோ , தாயகத்துக்கோ அல்லது வேறு விசயமாகவோ பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி பயணம் செய்யும் போது குறிப்பிட்ட சில விமானங்களில் பயணம் செய்தால் எமக்கு புள்ளிகள்(Points) கிடைக்கும். அப்புள்ளிகளை குறிப்பிட்ட புள்ளிகளை அடைந்ததும் எமக்கு இலவச விமானச்சீட்டுக் கிடைக்கும். நான் சிங்கப்பூர் (Singapore Airlines) விமானத்தில் தான் அதிகம் பிரயாணம் செய்வதினால் எனக்கு அப்பிரயாண புள்ளிகள் கிடைக்க Kris Flyerல் இணைந்தேன். சிங்கப்பூர்…
-
- 253 replies
- 31.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
............உண்னை என்னி வாழ்வேன்...ஏழு ஏழு ஜெனமமும்....உணக்காக வாழ்வேண் உடலில் உயிர் உள்ள வரை............. என்னை வந்து சேர்திடு...என் உயிர் உள்ள நாளிலே.. என் உயிரே என் உயிரே என்னை விட்டு பிரியாதே..நீ பிரிந்து விட்டால் பிரிந்து விட்டால் நான் இறந்திடுவேன்............................
-
- 9 replies
- 2.3k views
-
-
வயதை அறியலாமோ..? உங்கள் தொலைப்பேசி எண், உங்கள் வயதை சரியாகக் கணிப்பிட்டுச் சொல்லும்..! எப்படி என்கிறீகளா..? இதோ... உங்கள் தொலைப்பேசி எண்ணின் கடைசி இலக்கத்தை மட்டும் குறித்துக்கொள்ளுங்கள்..! அந்த இலக்கத்தை, எண் 2 ஆல் பெருக்கவும் வரும் விடையோடு எண் 5 ஐ கூட்டவும் கூட்டிவரும் விடையை எண் 50 ஆல் பெருக்கவும்.. அதனால் வரும் விடையோடு எண் 1765 ஐ கூட்டவும்.. இறுதியாக கிட்டும் விடையிலிருந்து நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும்.. இப்பொழுது மூன்று இலக்கம் கொண்ட விடை வருகிறதா..? இந்த மூன்று இலக்க எண்ணில், முதல் இலக்கம் உங்கள் தொலைப்பேசி எண்ணின் கடைசி இலக்கமாகும்.. அடுத்த இரு இலக்கமும் உங்கள் வயதைக் குறிக்கும்.. …
-
- 8 replies
- 1.2k views
-
-
மேலும் காட்சிகள்: http://www.youtube.com/view_play_list?p=9E34714D2DE67273
-
- 0 replies
- 901 views
-
-
அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் இது வேலைன்டின் திருநாள்தான் புது உற்சாகம் வரும்நாள்தான் நாம்ம எந்நாளும் லவ்பேட்ஸ் சு தான் வா தலைவா கும்மாளம் அடிப்போமே அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் லவ் ஜோடி தான் இருவதில் ஆரம்பிச்சோம் இன்னுமும் முடியலயே நம்மோட லவ் ஸ்டோரி தான் என் கண்ணான குமரி உண் ஆட்டம் அழகி நாடெங்கும் பார்த்தேன் கிடையாது அட என் ஆசை குமரா அன்பான தோழா நம்மோட உறவு உடையாது அடி ஸ்ட்ராங்கான காதல் சாகதது அது ராங்காக என்றும் போகாதது நாம் கூத்தாடவும் கை கோர்த்தாடவும் மனம் காத்தாடி போல் ஆடுதே அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ…
-
- 214 replies
- 17.5k views
-