இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
- 5 replies
- 1.7k views
-
-
https://www.facebook.com/subathirancupattiran.thambi1/videos/10206398944239534/
-
- 2 replies
- 491 views
-
-
-
- 160 replies
- 19.1k views
-
-
குடித்த ஒரு லீற்றர் நீரை வெளியே எடுத்து , அதனை மீண்டும் குடித்து . அதில் மீண்டும் பல் விளக்கி , முகம் , கால் கழுவும் அதிசய மனிதன் . இதில் எந்தவிதமான தந்திரமும் இல்லை , முறையான பயிற்சியின் மூலம் சாத்தியப்படும் எனக் கூறுகின்றார்கள் .
-
- 7 replies
- 5k views
-
-
Spielberg directing the first Indiana Jones movie in 1980 Interior of a London Pub, 1898 Canteen for Disney workers, 1961 Che Guevara and Fidel Castro fishing, 1960 A swimmobile in New York City, 1960 Coca Cola is introduced in France, 1950 A stripper visits the trading floor of the Toronto Stock Exchange, late 1970s Factory workers race on the roof (test track) of the Fiat Factory in Turin, Italy, 1923 The first international match at Wimbledon Uploading the first 5 Megabyte hard disk to a PanAm plane, 1956 A flight simulator in 1942 Man working at analog computer, 1968 http://radioactivekittens.com/aw…
-
- 4 replies
- 1.6k views
-
-
வரலாற்று புகழ் மிக்க நல்லூர் கந்தன் கொடியேற்றம்..24.07.2012 http://www.youtube.com/watch?v=2XP9BkLaLqk&feature=player_embedded www.sivantv.com
-
- 29 replies
- 3.1k views
-
-
சு.சூர்யா கோமதிக .தனசேகரன்ராகேஷ் பெ மணிகண்டன் இசைக்கும் ஒவ்வொரு இசைக்கருவியும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைக் காற்றில் கடத்துகிறது. பழங்கருவிகளில் இருந்து புறப்படும் தாளங்கள் அவ்வளவு உயிர்ப்பாக இருக்கின்றன; பறையின் இசையில் அத்தனை கம்பீரம்; கின்னாரத்தின் இசை காற்றை வருடி உடலைச் சிலிர்க்க வைக்கிறது. பழங்குடி இசைக் கருவிகளின் மீது பேரார்வம் கொண்ட மணிகண்டன், நாட்டார் கலைஞர்களைத் தேடித்தேடிப் பயின்றுவரும் கலைஞரும்கூட. பல கிராமங்களுக்குப் பயணம் செய்து, பழங்குடி மக்களுடன் வாழ்ந்து, அழிவு நிலையில் உள்ள பல இசைக்குறிப்புகளையும், இசைக்கருவிகளையும் மீட்டெடுத்துவருகிறார். 60 இசைக்கருவிகள், 20 ஆட்டக்கலைகள் என இசையோடும் ஆட்டத்தோடும் தன் வா…
-
- 0 replies
- 469 views
-
-
... 2011 மாவீரர் தினங்களை புலத்தில் நடாத்திய, புலத்துக்கு புது வரவுகளாக வந்த தலைமைச்செயலகத்தாருக்காக .... இப்பாடல்
-
- 0 replies
- 985 views
-
-
சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்வதுபோல கொடுமையான வலி எதுவுமில்லை. ஆனால் புலம்பெயர்ந்து செல்வதையே வாழ்க்கை முறையின் ஒரு கூறாக வைத்திருக்கின்றன பல பறவைகளும் விலங்குகளும். எவ்வித உறுத்தலும் இல்லாமல் இடம்பெயர்ந்து வாழ்வதை ஆண்டுதோறும் வாழ்க்கையின் வாடிக்கையாகக் கொண்ட உயிரினங்களில் வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் மீன்களும் கூட உண்டு. இந்நிகழ்வில் இவை கடக்கும் தூரங்கள் அதிர்ச்சி தரக்கூடியதாகவும், வியப்பளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. சில பறவைகள் கடந்து வரும் தூரத்தை மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. இவைகளுக்கு எல்லைகள் கிடையாது. இப்படி இடம்பெயர்வதை வாழ்க்கையின் முக்கிய அங்கமாக வைத்திருக்கும் விலங்குகளில் வரிக்குதிரைகள் முக்கியமானவை. வரிக்குதிரைகளின் வியத்தகு உலகில் சுவையான…
-
- 2 replies
- 4.3k views
-
-
வருங்கால தமிழக முதல்வர் விசயகாந்து காமெடி பாடல்...
-
- 0 replies
- 918 views
-
-
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க... ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும். இந்த இதழில் ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும். உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று. இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை அதிகப்படுத்தி அதன்மூலம் வெளியேறிவி…
-
- 0 replies
- 1k views
-
-
பாடியவர்கள்: ஹரிசரண் இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் பாடலாசிரியர்: நா.முத்துகுமார் உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே வழித்துணை நான் இருக்க கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும் கண்மணி காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிக்கள் பார்த்திடுமா மின்சார கம்பிக்கள் மீது மைனாக்கள் கூடுகட்டும் நாம் காதல் தடைகளை தாண்டும் வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை வரும் காலம் காயம் மாற்றும் நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும் தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே இரண்டுமாய் எ…
-
- 3 replies
- 8.1k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/03/blog-post_22.html வலைப்பதிவில் வந்து இம்மாதத்துடன் ஒரு வருசமாச்சு. இதிலை வந்து சாதித்து விட்டேன் என்று கூக்குரல் இட முடியாவிட்டாலும். வலை பதிவுகளை பார்த்து தூரத்தில் நின்று பிரமித்திருக்கிறேன் பிரமித்த விசயத்தை நானும் செய்திருக்கிறேன் என்னளவு திருப்தியே. யாழ் இணையத்தில் தமிழ் எழுதி பழகியமையால் பிரச்சனை இருக்கவில்லை. வலைபதிவு சம்பந்தமான சில அடிப்படையான தொழில் நுட்ப விடயங்களை கூட விளங்க முடியாமால் ஆரம்பத்தில் கஸ்டப்பட்டது ஓரளவு உண்மையே. இவைகளையும் தாண்டி ஒரு வருசம் ஓட்டி இருக்கிறேன் என்பது அதிசையமே.
-
- 9 replies
- 1.5k views
-
-
நல்லங்குகள் பற்றித் தெரியுமா? ஆர்மடில்லோ பற்றி: 1. ஆர்மடில்லோ எனும் பாலூட்டி நாம் பெரும்பாலும் கேள்விப்படாத விலங்கு; ஆர்மடில்லோவின் தமிழ்ப்பெயர் “நல்லங்கு”. 2. பாலூட்டிகளில், உடல் முழுவதும் கடினமான ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஒரே மிருகம், நல்லங்கு. 3. நல்லங்குகள் பெரும்பாலும் அமெரிக்காவில்தான் அதிகம் காணப்படுகின்றன; ஒரே ஒரு இனம் வடஅமெரிக்காவிலும், 19 இனங்கள் தென்அமெரிக்காவிலும் வாழ்கின்றன. 4. அவற்றின் நீளம் 5 முதல் 60 அங்குலம்வரை இருக்கலாம். 5. நல்லங்குகளின் எடை 3 முதல் 120 பவுண்ட் வரை மாறுபடும். 6. நல்லங்குகள் பிங்க் நிறம், அடர் பிரவுன் நிறம், கறுப்பு நிறம், சிகப்பு நிறம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. 7. ஒரு நாளைக்கு …
-
- 28 replies
- 5.8k views
- 1 follower
-
-
வல்வையை பூர்விகமாக கொண்ட கனடாவில் வசிக்கும் எனது முகபுத்த தோழனாகிய இந்த சிறுவனின் ( 20 ற்குள் இருக்கும் வயது) இசையை கேட்டு உங்களது கருத்தை அறிய தாருங்கள். எனக்கு இசை பற்றி அவ்வளவு தெரியாது உங்கள் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக சொல்லுங்கள். உங்களது வார்த்தைகள் இவனை மேலும் வளமாக்கும்... https://soundcloud.com/originselemental/outro நன்றி
-
- 4 replies
- 766 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=vPbY5ht6FtU#!
-
- 2 replies
- 792 views
-
-
பிடித்த ஒரு பழைய/ 70 to 80 களில் வந்த பாட்டு படம்: பூந்தளிர் பாட்டு: வா பொன் மயிலே http://youtu.be/2o6pxgJIli0
-
- 1 reply
- 1.3k views
-
-
-
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=1NaFsKeW7EM&feature=related
-
- 0 replies
- 743 views
-
-
நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது நான்காம் வகுப்பு என்று நினைக்கிறேன், எங்கள் வகுப்பில் பதினைந்து பெண்களும் பதினைந்து ஆண்களும் படித்தோம். ஆண்கள் ஒருவாங்கில் இருந்தால் பெண்கள் இன்னொரு வாங்கில் இருப்போம். முன்னுக்குப் பின்னாக ஐந்து வாங்கு மேசையும், இரு பக்கங்களில் ஒவ்வொரு மேசையும் வாங்கும் இருக்கும். முதலில் யார் வந்து இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் முன் மேசை. அதில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. பெண்களில் என்னுடன் சேர்ந்து ஒரு ஆறு பெண்களும் ஆண்களிலும் அதேபோல் ஆறு குரங்குகளும் எப்போதும் முன்வாங்குக்குச் சண்டை. நாம் மூன்று பேர் வந்து இருந்தால் அவங்கள் நாலுபேர் எங்களை இடித்துவிட்டு இருந்திடுவாங்கள். ஒரு மாதமா இப்பிடியே தொடர எங்கள…
-
- 21 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=tOA36IFAOdc&feature=related என்னமா terrorஆ இருக்கா.. கண் வைச்சா.. தக்காளி சுட்டே போடுவன்..!
-
- 7 replies
- 2.1k views
-
-
-
- 2 replies
- 645 views
-
-
மண்ணில் இந்தக் காதல் .... ஒரு தாலி வரம் வேண்டி வந்தேன் தாயம்மா
-
- 1 reply
- 406 views
- 1 follower
-
-
வாத்தியின் வரிகளில்........ வயது நான்கு - ஆறு அம்மாவின் கைப்பையில் அவன் கண்ட அந்த இரண்டு ரூபாய் நோட்டு மின்னல் போல அடிக்கடி அவன் கண்கள் முன் வந்து போனது அப்பச்சி கடையில் அவன் விரும்பும் அந்த அற்புதமான கல் பணிஸ் வாயில் எச்சிலை ஊறவைக்க கைவைத்தான் அம்மாவின் கைப்பையில் அழகிய அந்த இரண்டு ரூபாய் நோட்டு இப்போது அவன் கையில் பழகிய நண்பர்களைப் பார்த்தும் மறைந்தான் வேறு ரூட்டில் உலகத்திலே அவன் தான் பணக்காரன் பறந்தான் கற்பனை வானில் நிலத்தில் கால்கள் நிக்கவில்லை நிமிர்ந்தான் அப்பச்சி கடைவாசலில் அப்பச்சி கடையில் அன்று அவன் உண்ட அந்தக் கல் பணிஸ் அப்பப்ப இனித்தாலும் அன்று அவன் அம்மா கையில் பணம் இல்லாமல் கல்லூரி வரை கால் கடுக்க நடந்தது தி…
-
- 12 replies
- 953 views
-