இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
விநோத வழக்கு உலக சரித்திரத்திலே மிக நீண்ட காலம் ஒரு வழக்கு பிரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டில் நடந்தது. குற்றவாளி யார் தெரியுமா? ஒரு சிறு பூச்சி. ஐரோப்பாவில் முன்பு இப்படி விலங்குகளைக் குற்றவாளியாக்கி வழக்குகளைத் தொடர்வார்கள். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கி.பி 1120-1740க்குள் இப்படியான 49வழக்குகள் நடைபெற்றன. 1740இல் ஒரு பசு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப் பட்டது. 1457இல் லக்வேனி என்ற இடத்தில் ஒரு பெண் பன்றியும் அதன் ஆறு குட்டிகளும் ஒரு குழந்தையை உயிரோடு தின்று விட்டதாக வழக்கு நடந்தது. அதில் பெண் பன்றிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அதன் குட்டிகள் ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப் பட்டன. தகவல் - தினமுரசு
-
- 3 replies
- 1.9k views
-
-
The Wilson Hall" எனும் இக்கட்டிடம்.. 1971 - 1974. காலப்பகுதியில் கட்டப்பட்டது.. Fuji Sankei Building in Tokyo "Dancing House" Robot Building" இந்தக்கட்டிடம் பாங் ஒப் ஏசியா.. Bangkok. உள்ளது.. "Ripley's Building" "135 Degree Angle" "Hotel Sofitel" "Triangle Building" "The Astra Haus" "Upside Downer" "Crooked House" மின்னஞ்சலில் வந்தவை..
-
- 13 replies
- 3.2k views
-
-
என் மனதில் தோன்றும் வினாக்கள், உங்கள் மனதில் தோன்றும் வினாக்கள் இங்கு பகிரப்படலாம். வினாக்களுக்கு விடை அறிந்தவர்கள் பதில் பகருங்கள். நகைச்சுவையான வினாக்கள், அறிவுபூர்வமான வினாக்கள், அறுவை வினாக்கள் என பல தரப்பட்ட அம்சங்களை இங்கு காணலாம். பதில்களும் நகைச்சுவையாகவோ, அறிவுபூர்வமாகவோ அல்லது அறுவையாகவோ வரலாம். கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக இந்த உரையாடலில் எல்லோரும் பங்குபெறுவோம். நன்றி! ••••••• வினா: ஒரு செயலியில் (உ+ம்: வாட்ஸப்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அது தோன்றும் வரை காத்து இருப்பதற்கும் ஒரு இணையத்தளத்தில் (உ+ம்: யாழ்.கொம்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அவை தென்படும்வரை காத்தல் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? …
-
-
- 56 replies
- 4.5k views
-
-
விமான நிலைய பிசிஆர் சோதனைக்கு கட்டணம் அறிவிடப்படும்? கட்டுநாயக்க விமான நிலையத்தை மீள திறக்கும் போது கொரோனா (பிசிஆர்) பரிசோதனைக்கு கட்டணம் அறவிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பிசிஆர் பரிசோதனை செலவை அரசால் ஏற்க முடியாத நிலை காணப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிசிஆர் பரிசோதனைக்கு 6,500 முதல் 8000 ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஆகஸ்ட் முதலாம் திகதி விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், சுகாதார அதிகாரிகள் விமான நிலைய பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கவில்லை எனவும் தெரியவருகிறது. https://newuthayan.com/விமான-நிலைய-பிசிஆர்-சோதன-2/
-
- 0 replies
- 376 views
-
-
டிஸ்கவரி விண்கலம் அண்மையில் வானுக்கு ஏவப்பட்ட போது, அதனை விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணி ஒருவர் விடியோ படம் எடுத்துள்ளார். மிக மிக அபூர்வமான இப்படி பார்க்க சந்தர்ப்பம் கிடைத்த பயணி(கள்) உண்மையில் மிக கொடுத்து வைத்தவர்(கள்) கீழே உள்ளது நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி
-
- 1 reply
- 1.1k views
-
-
நீங்கள் வீட்டில் இருந்தபடியே விமானம் செய்யலாம்.
-
- 15 replies
- 6.1k views
-
-
-
-
- 0 replies
- 937 views
-
-
வியக்கும் தமிழ்நாடு - கொரியா ஒற்றுமைகள்
-
- 0 replies
- 416 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
நாளை வியாழ மாற்றம் [15 - November - 2007] [Font Size - A - A - A] - பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா- சர்வஜித் வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் திகதி (16.11.2007) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 அளவில் இதுவரை குருபகவான் இருந்து வந்த பகை வீடான விருச்சிக ராசி (கேட்டை 4 ஆம் பாதத்திலிருந்து) தனது ஆட்சி வீடான தனுசு ராசிக்கு (மூலம் - 1 ஆம் பாதம்) பெயர்ச்சியாகிறார். மேடம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு மிக மிக நல்ல பலன்களாகவும் கன்னி மீனம் ஆகிய இரண்டு இராசிகாரர்களுக்கும் மத்திம பலன்களாகவும், இடபம், கடகம், துலாம், தனுசு, மகரம் போன்ற இராசிகாரர்களுக்கு பலன்கள் பெருமளவு நன்மையானதாக அமையவில்லை. இவர்களுக்கு 08.05.2008 முதல் 04.09.2008 …
-
- 31 replies
- 14.2k views
-
-
பொன் மொழித் தொகுப்பிலிருந்து.. 01. மற்றவர்கள் உன்னைப்பற்றி உன் பின்னால் இருந்து என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் சமூகத்தில் உனது அந்தஸ்த்து தீர்மானமாகும். 02. கெட்டவர்கள் பயத்தினால் கீழ்ப்படிகிறார்கள் நல்லவர்கள் அன்பினால் கீழ்ப்படிகிறார்கள். 03. நீ வந்த குடும்பமல்ல முக்கியம் வாழும் குடும்பத்தை எப்படி வைத்திருக்கிறாய் என்பதுதான் முக்கியம். 04. யாரும் பார்க்கவில்லை என்று எண்ணி நாம் எந்தச்செயலைச் செய்கிறோமோ அந்தச்செயலே நமது ஒழுக்கம். 05. கர்வம் கொள்ளாதே கடவுளை இழப்பாய்இ பொறாமை கொள்ளாதே நண்பனை இழப்பாய்இ கோபம் கொள்ளாதே உன்னை இழப்பாய். 06. ஒரு மனிதன் இன்னொருவனின் குணத்தை தெளிவாக விபரிப்பது போல தன்னுடைய குணத்தை விபரிப்பதில்லை. 07. ஒ…
-
- 4 replies
- 3.8k views
-
-
:::: என்னிடம் மிக மிக அண்மையில் வெளிவந்த கமெரா போன் உள்ளது... ஆனால் இப்ப 'APPLE iPHONE' வாங்க இருப்ப...தால்... இதை நான் விற்க விரும்புகிறேன்... இதை உங்களுக்கு பிடிச்சிருப்பின்.... பேஸ்புக்கில் தொடர்பு கொள்ளவும்.. (பிற்குறிப்பு: வாங்கின விலையிலும் பார்க்க மிகவும் குறைச்சு தான் விக்கப் போறன்...) (இது, எனது நண்பர் ஒருவரின் பேஸ்புக்கில் இருந்து ...)
-
- 10 replies
- 978 views
-
-
அனேமானவர்கள் டிஸ்கவரிச் தொ.காட்சியினைப் பார்த்திருக்கலாம். அல்லது மிருகக்காட்சியகத்திற்கு சென்றிருக்கலாம். அங்கே புதுவிதமான உயிரினங்களையும், அதைப் பார்ப்பதிலும் பொழுதே போவது தெரியவதில்லை. யுரிப்பிலும் சில விலங்குகளின் தொகுப்புக்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்க்கின்றபோது ஆச்சரியமான சில இணைப்புக்கள் கிடந்தன. உங்களுக்காக அவை. சில வித்தைக்காரர்கள் விலங்குகளைப் பழக்கி வைத்து, அவற்றை வைத்து விளையாட்டுக்காட்டுவார்கள். ஆனால் இந்த மனிதர், காட்டில் இருக்கின்ற பழக்கமற்ற சிங்கத்தோடு இயல்பாகச் சென்று, அவற்றை அருகில் இருந்து நோக்குவதோடு, இடையிடையே வெருட்டவும் செய்கின்றார். அதில் சில வழிமுறைகளைக் கைக்கொண்டிருக்கின்றார். தன்னை 4 கால் மிருகமாக, அடையாளப்பட…
-
- 4 replies
- 1.4k views
-
-
விலங்குகளின் சிறப்புகள் பாலூட்டி வகையைச் சேர்ந்த எகிட்னா (ECHIDNA) எகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன. எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவைகள் தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவைகள் எறும்பு தின்னி என்ற பெயரால் தமி…
-
- 0 replies
- 18.2k views
-
-
-
வில்லுப்பாட்டுக்கலைஞர் கலாவிநோதன் சின்னமணி ஈழத்தின் பிரபலமான வில்லுப்பாட்டுக்கலைஞர் கலாவிநோதன் சின்னமணியின் தீர்க்க சுமங்கலி என்னும் வில்லுப்பாட்டு. இது (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும். வில்லடிப்பாட்டு தற்சமயம் வில்லடிப்பாட்டானது, வில்லுப்பாட்டு என வழங்கி வருகிறது. 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் இவ்விசைக்கலை உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வில்லடிப்பாட்டைப் பற்றிய சான்றுகள் `முக்கூடற்பள்ளு’ இலக்கியத்தில் மட்டும்…
-
- 3 replies
- 1k views
-
-
... அக்காலத்தில் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று ... பல வருடங்களுக்கு பின் ..! http://www.youtube.com/watch?v=JjG_ea00_0I&feature=related
-
- 3 replies
- 1.5k views
-
-
விளையாடு.. விளையாடு.. கிரிக்கெட் இணையத்தில் விளையாடு http://www.stickcricket.com/game.php http://multimedia.banglacricket.com/cricketgame_41.swf http://multimedia.banglacricket.com/cann_cricket.swf http://multimedia.banglacricket.com/last_m...an_standing.swf http://multimedia.banglacricket.com/cricket5.swf http://multimedia.banglacricket.com/master.swf http://multimedia.banglacricket.com/vcricket.swf
-
- 0 replies
- 1.1k views
-
-
விளையாட்டு வினையாகுமோ? புதிதாகச் சந்தைப்படுத்தவுள்ள கணனி விளையாட்டு ஒன்று, தென் அமெரிக்க நாடான வெனிசூலாவிற்கு அசசுறுத்தலாக அமைந்துள்ளது. புதிதாக விற்பனைக்கு வரவிருக்கும் அமெரிக்க உற்பத்தியான ஒரு கணனி விளையாட்டின் பெயர் Shoot-them-up. வெனிசூலாவை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு பிடிப்பது போல்தான் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டின் அதிபர் Hugo Chavez , நீண்ட காலமாக, அமெரிக்கா வெனிசூலாவை முற்றுகையிட்டுப் பிடிக்கத் திட்டமிட்டு வருவதாக் குற்றஞ் சாட்டியிருந்தார். ஆனால் அமெரிக்க அரசோ, அப்படியெல்லாம் எங்களிடம் ஒரு திட்டமும் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தது. இப்பொழுது சந்தைக்கு வரப்போகும், இந்த விளையாட்டு, அமெரிக்காவின் பின்னாள் விளையாட்டுக்கு முன்னோட…
-
- 0 replies
- 805 views
-
-
-
படம்: காதல் ஓவியம் இசை: இளையராஜா பாடியவர்: Sp பாலசுப்ரமணியம் வரிகள்: வைரமுத்து நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் என் நாதமே வா.. சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா (சங்கீத..) திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரும் உறவாக விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொல்லாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி ந…
-
- 0 replies
- 4.2k views
-
-
விடை என்ன.. விளக்கம் என்ன.. விரல் பின்ன.. நாணம் என்ன.. இனி என்ன.. கேள்வி என்ன.. எனைத் தந்தேன் வேறு என்ன.. முகம் என்ன.. மோகம் என்ன.. விழி சொன்ன பாஷை என்ன.. பெயர் என்ன.. http://isaiplay.com/songs/load/Singers%20Hits/S%20Janaki%20Hits/Mugam%20Enna%20Subash.mp3
-
- 0 replies
- 612 views
-
-
படம் : திருப்பாச்சி பாடல் : கண்ணும் இசை : தீனா பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன் படம்: லேசா லேசா பாடல்: ஏதோ ஒன்று இசை: ஹாரீஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஃப்ராங்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி [media=] *திருத்தம் செய்யப்பட்டுள்ளது
-
- 5 replies
- 840 views
-
-
-
- 1 reply
- 2.5k views
-