இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இன்றும் அவள் என்றும்போலவே இனிமையாக ஒலிக்கின்றாள். இளையராஜா போட்டது என் இசை. நாம் பாடிய கிராமத்து இசை...தாரை , தப்பட்டையை பயன்படுத்தி இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி. கனவோடு சில நாள் நினைவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள் கனவோடு சில நாள் நினைவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள் மழை பேஞ்சா மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ ’’இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவாக இருந்த காலம் அது. ஆனால் ஒரு முரண். எங்கு பார்த்தாலும் இந்திப் பாடல்களே ஆதிக்கம் செலுத்திவந்தன. சலூன்கடை, ஹோட்டல், டீக்கடை, கல்யாண வீடு என்று எங்கும் இந்திப் பாடல்கள்தான். அதேச…
-
- 7 replies
- 916 views
-
-
நான் இந்தப்பாடலை மிகவும் விரும்பி கேட்பதுண்டு.. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.. இந்தப்பாடலில் வரும் சிலவரிகள் சிந்திக்க வைக்கிறது..உதாரணமாக “ சூரியன் பிரகாசிக்கிறது ஆனாலும் என் கண்களில் சில தேடல்கள்..” ” அன்பு ஒரு மொழி.. ஏன் அனைவரின் முகத்திலும் கட்டுப்பாடு..” “இந்த உலகம் எல்லைகள் இன்றி உருவானது” “நம்மில் துடிக்கும் இதயம் ஒன்றே தான்” “ முதலில் நாம் மனித நேயம் கொண்டவர்கள்” இந்தப்பாடலில் வரும் “Live, Love, Laugh, Lend” அதன்படி எப்பொழுதும் எங்களால் இருக்கமுடியுமா?
-
- 34 replies
- 5.2k views
-
-
-
- 1 reply
- 764 views
-
-
ஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்! ஒரு கப் காபி! ஒரு முதிர்ந்த ஆண், இளம் பெண்ணிடம் தாய்ப்பால் பருகும் காட்சியானது ஐரோப்பிய நாடுகளில் பல முறை ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்த ஓவியங்களில் தென்படும் முகங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதில் சில அம்சங்கள் மட்டும் ஒன்றாக இருப்பதைக் காண முடியும். அந்த நபர் ஓர் அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிடும் விஷயங்கள் பின்னணியில் இருக்கும். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம், அந்த இளம் பெண்ணின் கண்களில் தென்படும். அந்தப் பெண் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகக் குழந்தை பெற்றவள் என்றோ அல்லது அவள் அருகில் பச்சிளங்குழந்தை இருப்பது போன்றோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சில ஓவியங்களில் ம…
-
- 0 replies
- 861 views
-
-
❤️ My mama always said ‘Life is like a box of chocolate. You never know what you’re gonna get.’ கிட்டத்தட்ட இப்படி தான் பஸ் தரிப்பிடத்தில் தன் அருகில் இருப்பவரிடம் தன் கதையை சொல்ல தொடங்குவான் Forrest Bullies களிடமிருந்து தப்புவிக்க அவனை ஓடு்ஓடு என சொல்லும் பால்யகால தோழியின் வார்த்தையை கேட்டு ஓட ஆரம்பிப்பவன் தன் வாழ்க்கை முழுவதுமே கிட்டத்தட்ட ஓடிக்கொண்டே இருப்பான்.. தன் வாழ்க்கையைப்பற்றியோ தன்னை சூழ இருப்பவர்கள் பற்றியோ எந்த குறை படுதல்களும் அவனிடம் ஒருபோதும் இருந்ததில்லை. பார்த்தவர்களில் அழாதவர்கள் இருக்கமாட்டார்கள் ஆனால் அவர்களிடம் ஏன் அழுதீர்கள் என்பதற்கு காரணம் இருக்காது I’m not the smart man. But I know what love is. என் வாழ்க்கையில் ஒருபொ…
-
- 1 reply
- 879 views
-
-
#1: ஒரு தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெரு வெற்றிக்கு பின்னால் ஆயிரம் தோல்விகள் இருந்திருக்கும் ! #2: இரண்டு விடயங்கள் நாம் யார் என்பதை நிர்ணயிக்கின்றன. ஒன்று, எம்மிடம் வசதிகள் குறைவாக இருந்த பொழுது நாம் முன்னேற எடுத்த முயற்சிகள். இரண்டு, எம்மிடம் வசதிகள் அளவுக்கு அதிகமாக உள்ளபோது நாம் எமது உறவுகளுக்கு என்ன செய்தொம் என்பதில் !
-
- 5 replies
- 1.1k views
-
-
-
வஞ்சத்தின் அம்புகள் முன்னும் தைக்கும்; முதுகிலும் தைக்கும் : கேம் ஆஃப் த்ரோன்ஸ் – கோ. கமலக்கண்ணன் April 20, 2019 1 நம் வாழ்வைக் கேள்விகள் என்னும் கருவி கொண்டு திருகியும், பிடுங்கியும், உடைத்தும் கிடைக்கும் சிதறிய பிம்பங்களை மீண்டும் பல்வேறு முறைமைப்படி அடுக்குவதன் மூலம் புரிந்து கொள்வதும், வாழ்வின் சிடுக்குகளிலிருந்து விலகி சரித்து விடாத கனவுமலை மீது காலாற நடந்து மகிழவும், அவ்வப்போது பறக்கவும், நம் ஆழுள்ளத்தில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் இருளின் அதி தீவிர பிம்பங்களின் தோற்றத்தை எடுத்துக் கொண்டு நாம் ஒளி பெறுவதும் என்பதுமான இச்சாத்தியங்கள் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்க மிகுபுனைவுதான் ஆகச்சிறந்த பாதையாக இருக்க முடியும். அதிலும் திரைப்புனைவுகள் முற்ற…
-
- 0 replies
- 923 views
-
-
2017 ல சீசன் 7 முடிஞ்ச பிறகு அடுத்த சீசன் எப்படா வரும் என்று இருந்தது இன்னும் 4 நாட்கள் அதற்கிடையே எத்தனை எத்தனை எதிர்வு கூறல்கள், பான் மேட் ஸ்ரோரிஸ்... இப்போது இது இறுதி பகுதி என்பதால் யார் த்ரோனை வெல்லப்போவது என்பதையும் விட யார் யார் உயிருடன் எஞ்ச போகிறார்கள் என்பதே ஒருவித பயத்துடன் கூடிய எதிர்பார்ப்பாக உள்ளது எனது எதிர்பார்ப்பின் படி செர்சி டனி இருவருக்கும் த்ரோன் கிடைக்காது , ஜோன் போரில் இறக்க கூடும் மெலிசான்ட்ரே திரும்ப வந்து உயிர் குடுக்கலாம் டைரியன் துரோகம் செய்ய டனி அவரை ட்ராகனிற்கு BBQ செய்ய குடுப்பார்:) ஜேமி அநேகமாக இறக்க கூடும் ஆர்யாவும் இறக்ககூடும் இல்லாவிட்டால் அரியணை ஏறும் அரசனின் கிங்ஸ்காட் ஆக வருவார் (ஆர்யா இறக்க சான்ஸ் குறைவு எ…
-
- 4 replies
- 1.3k views
-
-
மலரும் நினைவுகள் .. கள உறவுகள் தாங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் , குழந்தை பருவத்தில் இருந்த போது அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பொருட்கள்,பொருளாதார , உலக மயமாக்கல் காரணிகளால் தற்போது வழக்கொழிந்து புகைப்படங்களாகவும் நினைவலை களாக மட்டுமே இருக்கும் வாகனங்கள்/பொருட்கள் /தின்பண்டங்கள் மேலும் பலதை படங்களாக , குறிப்புகளாக இணைக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி..! 💐
-
-
- 920 replies
- 262.4k views
- 4 followers
-
-
வசந்த காலத்தில், வாருங்கள் நுவரெலியாவுக்குச் செல்வோம்! Editorial / 2019 மார்ச் 18 திங்கட்கிழமை, பி.ப. 01:43 Comments - 0 சித்திரைப் புத்தாண்டு, பாடசாலை விடுமுறை, அலுவலக விடுமுறை என, இலங்கை வாழ் மக்கள், சந்தோசமாக வரவேற்கும் வசந்தகால விடுமுறையை அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்தத் தருணத்தில், பலரும் சுற்றுலாக்களை மேற்கொண்டு, இந்த வசந்த காலத்தைக் கொண்டாடத் திட்டமிட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இம்முறை எங்கு செல்லலாமென்ற யோசனையில் ஆழ்ந்திருப்பீர்கள். அதற்கு எம்மிடமுள்ள ஒரே பதில்... நுவரெலியா தான். கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில், வெப்பத்தால் வாடியுள்ள நீங்கள், இம்முறை சுற்றுலாவை நுவரெலியாவுக்கு மேற்கொண்டால், உங்கள் உடலுக்கு மாத்திரமன்றி, உள்ளத்…
-
- 2 replies
- 747 views
-
-
-
- 2 replies
- 764 views
-
-
Netflix ல knightfall பார்த்திட்டு இருக்கன் த டாவின்சி கோட் பார்த்தவர்களிற்கு தெரியும் HOlY GRAIL ( என்பது இயேசு கிறிஸ்துவின் இறுதி இரவு விருந்தின் போது அவர் வைன் அருந்திய பாத்திரம்) பின்னுள்ள மர்மம்,நைட் டெம்ளர்ஸ் ,பிரைரி ஒவ் சைன் , வத்திக்கான் திருச்சபையின் பின்னுள்ள மர்ம நடவடிக்கைகள்.. 1291 ஆம் ஆண்டளவில் நடைபெற்ற சிலுவைப்போரில் ( ஜெருசலேம் கைப்பற்ற கிறிஸ்தவரும் அரபுக்களும் நூற்றாண்டுகளிற்கு மேலாக நடத்திய யுத்தம்) தங்களின் இறுதியான முக்கியத்துவம்மிக்க இடத்தை டெம்ளர்ஸ் இழக்கிறார்கள் அங்கிருந்து holy Grail லுடன் தப்பிக்கும் போது அது இருந்த கப்பல் தாக்குதலில் தீப்பிடித்து எரிகிறது கப்பலுடன் அந்த புனித பாத்திரமும் கடலில் மூழ்கிறது.அங்கிருந்து தப்பியவர்கள் இப்போ…
-
- 1 reply
- 699 views
-
-
-
-
- 3 replies
- 804 views
-
-
கிட்டத்தட்ட ஸ்டார்டீவியில் அமீர்கான் நடத்திய சத்தியமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியை அப்பிடியே கொப்பி பண்ணி சன்டீவி நடத்தும் நிகழ்ச்சி இதில் தொகுப்பாளர் எல்லாருக்கும் பிடித்த விஜய் சேதுபதி.. அதில் சமூகத்திலுள்ள முக்கியமான பிரச்சினைகளை முன் வைத்து உரையாடினார்கள். இதில் மக்களுக்குள் இருக்கும் நல்லவர்களை இனம் காட்டும் நிகழ்ச்சி இது கடந்த ஞாயிறு நடந்த நிகழ்ச்சி, அந்த அம்மாவின் எபிசொட் விட அதற்கு பின் வரும் பகுதி தான் ரொம்ப அருமை முற்பகுதியை தவிற்பவர்கள் ஆகக்குறைந்த்து அந்த இறுதி பகுதியையாவது பாருங்கள்.
-
- 0 replies
- 375 views
-
-
இது நான் பார்த்து ரசித்த சில டிவி நிகழ்ச்சிகள் பற்றியதாகும் ஜீடீவி ல கருபழனியப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா ..நிகழ்ச்சி ,13 இந்த பகுதி ஜோதிடம் பற்றியதாகும் ஒரு பக்கம் ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புபவர்களும்,மற்றபக்கம் ஜோதிடத்தை நம்பாதவர்கள் என மிக கலகலப்பாக நடந்த்து. https://www.zee5.com/ta/tvshows/details/tamizha-tamizha-episode-13-february-03-2019-full-episode/0-6-1109/tamizha-tamizha-episode-13-february-03-2019-full-episode/0-1-173402
-
- 0 replies
- 457 views
-
-
-
படத்தின் காப்புரிமை ADRIAN CLARKE Image caption பறவையின் வாழ்வு பிரிவின் கீழ் ஆட்ரியன் க்ளார்க்கு விருது வழங்கப்பட்டது. பிரிட்டன் புகைப்படக் கலைஞர்கள் விருது 2017ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாண்டு விருது பெற்ற சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். இந்த ஆண்டு புகைப்பட போட்டிக்காக 3700 பிரிட்டன் புகைப்பட கலைஞர்கள் புகைப்படங்களை அனுப்பி இருந்தனர். பறவையின் வாழ்வு பிரிவின் கீழ் ஆட்ரியன் க்ளார்க்கு விருது வழங்கப்பட்டது. பரிசுபெற்றவர்கள் பட்…
-
- 0 replies
- 413 views
-
-
சிறகி/ சிறகை தங்கள் நாட்டில் குளிர்காலம் ஆரம்பிக்கும் நாட்களில் வெப்பவலயநாடுகளை நோக்கி வலசை வரும் பறவைகளில் சிறகி / சிறகையும் ஒன்று.தாராவின் வடிவில் சிறியதாக இருக்கும் இப்பறவையின் இறைச்சி கோழி இறைச்சி போல ருசியாக இருப்பதால் மனிதர்களால் அதிகளவு வேட்டையாடப்படுகின்றன.ஒரு சிறகி கிட்டத்தட்ட1\2 கிலோ இறைச்சி அல்லது அதற்கு குறைய தான் இருக்கும் 3 -4 சிறகிகள் வாங்கினால் தான் ஒரு குடும்பத்திற்கு போதும் .விற்பனை என்பதெல்லாம் மிகக்குறைவு ஆரும் வேட்டைகாரருடன் நட்பாக இருந்தால் தான் பெற்றுகொள்ளமுடியும் .1990 களின் பிற்பகுதியளவில் இறுதியாக எங்கள் ஊரில் இந்த இறைச்சி சாப்பிட்ட நினைவு.. இப்போதும் இவை எங்கள் பகுதியை நோக்கி ( ஆனையிறவு சிறுகடல் நீரேரி தொடர்ச்சி சுண்டிக்குளம் வரை)வருகின்றனவா …
-
- 2 replies
- 747 views
-
-
-
- 0 replies
- 435 views
-
-
’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லி…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஹம்பி: வீழ்ந்த பேரரசின் கதையை சொல்லும் கற்குவியல்கள் M Niyas Ahmed சுற்றுலா செல்ல விரும்புவோர் 2019ஆம் ஆண்டு செல்ல வேண்டிய 52 இடங்களை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பட்டியலிட்டுள்ளது. M Niyas Ahmed அதில் இந்தியாவிலிருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 'ஹம்பி' இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. M Niyas Ahmed 14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரத்திற்கு அண்மையில் பிபிசி தமிழ் செய்தியாளர் மு. நியாஸ் அகமது சென்று புகைப்படங்கள் எடுத்தார். அந்த புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். M Niyas AHmed ஹம்…
-
- 1 reply
- 591 views
-
-
2018 முடிந்து விட்டது இன்னமும் , 2018 ல என்னத்தை கிழிச்சம் எண்டு ஒரு மீள் போய் பார்ப்பம் நல்லதும் இல்லா கெட்டதும் இல்லா இரண்டும் கெட்டானாகவே இந்த வருடம் முடிந்திருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லாவிடினும் எனது தொழில் சார்ந்து சில முன்னேற்றங்கள் தந்த வருடம் என சொல்லலாம் ஊரில் ஏதாவது விடயங்களை (ஆக குறைந்தது நூலகமாவது ) ஊர் பொடியலுடன் சேர்ந்து செய்வோம் என நினைத்தது.. எதுமே நடைபெறவில்லை..( ஆரை அணுகி எப்பிடி செயற்படுத்துவது என்பது இன்னுமே புரியவில்லை) கலைஞர் கருணாநிதி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன்,நடிகை ஸ்ரீதேவி மரணம் தனிப்பட்ட ரீதியில் கவலை தந்தது 2018 பொறுத்தவரை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஓரளவு வாசிப்பிற்கு செலவழித்து இர…
-
- 18 replies
- 3k views
-
-
பல்லேலக்கா Bur Oak secondary school Band singing a song from Sivaji at Quest Conference today
-
- 1 reply
- 755 views
-