இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இரவெல்லாம் பூமால ஆகட்டுமா மகராசன் தேகத்தில மருதாணி நான் வந்து பூசட்டுமா மகராணி பாதத்தில உன் மடிமேல் நான் மயங்க நாள் விடிந்தால் கண் உறங்க காவேரி ஆத்துக்கு கல்லில் அணை கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை நான் போடவா... http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Neethiyin%20Marupakkam/Maalai%20Karukkalil%20%28duet%29%20-%20TamilWire.com.mp3
-
- 4 replies
- 855 views
-
-
http://zeleni-filez-mjenovo-geristof.info/music/Forever_Young.mp3 பாடல்: Alphaville | Forever Young Let's dance in style, lets dance for a while Heaven can wait we're only watching the skies Hoping for the best but expecting the worst Are you going to drop the bomb or not? Let us die young or let us live forever We don't have the power but we never say never Sitting in a sandpit, life is a short trip The music's for the sad men Can you imagine when this race is won Turn our golden faces into the sun Praising our leaders we're getting in tune The music's played by the madman Forever young, i want to be forever young Do you really want…
-
- 0 replies
- 779 views
-
-
http://media.mindspill.org/Helena Paparizou - My number one.mp3 பாடல்: Helena Paparizou | My Number One You’re my lover undercover You’re my secret passion and I have no other You’re Delicious So Capricious If I find out you don’t want me I’ll be vicious Say you love me and you’ll have me In your arms forever and I won’t forget it Say you miss me Come and kiss me Take me up to heaven and you won’t regret it You are the one You’re my number one The only treasure I’ll ever have You are the one You’re my number one Anything for you ’cause you’re the one I love You re my lover undercover You’re my secre…
-
- 0 replies
- 856 views
-
-
முரணும் முடிவும்....முதலாளி தொழிலாளிகிடையே உள்ள முரண்பாடுகள்
-
- 0 replies
- 537 views
-
-
பூக்கள் பூக்கும் தருணம் 761ab5dd229d7ab5dfa82955da28a555
-
- 1 reply
- 489 views
-
-
அனைவருக்கும் வணக்கம்! ஊரில் என்றால் நாம் பெரும்பாலும் கடனுக்கு பொருட்கள் வாங்கவிரும்ப மாட்டோம். ஆனால், வெளிநாடுகளில் சகல பொருட்களையும் கடனுக்கு வாங்குகின்றோம். கடன்வாங்கி படிக்கின்றோம். மில்லியன் கணக்கில் கடன்வாங்கி வியாபாரம் செய்கின்றோம், வீடு, கார் வாங்குகின்றோம். இப்படி கடனுக்கு பொருட்கள் வாங்குவது நல்லதா? கடன்வாங்குவதால் பல ஆபத்துக்கள் இருக்கின்றன அல்லவா? கடன் வாங்குவதில் உள்ள ஆபத்துக்கள் ஏன் எமக்கு கடனை வாங்கும்போது விளங்குவதில்லை? நான் வெளிநாட்டுக்கு வந்ததும், இங்கு பல வருடகாலமாக வாழ்ந்துவரும் ஒருவர் எனக்கு சொன்ன அறிவுரை, "நீ இங்கு என்ன வாங்கினாலும், கிரடிட் கார்ட் மாத்திரம் வாங்கிப் போடாதை என்று! கிரடிட் கார்ட் பாவிப்பதால் நாம் அடைகின்ற நட்டங்கள…
-
- 10 replies
- 3k views
-
-
-
- 0 replies
- 886 views
-
-
தமிழ் சிறியின், துனீசிய பயண அனுபவங்கள். அன்பான.... யாழ்கள உறவுகளே, நான் சென்று வந்த துனீசியா... பயண அனுபவங்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இது பயணக் கட்டுரை அல்ல, தனிப்பட்ட... நானும், எனது குடும்பத்தினரும் சந்தித்த அனுபவங்கள் மட்டுமே. பயணக் கட்டுரை என்பது, அந்த நாட்டைப் பற்றிய வரலாற்றை அறிய விரும்பும் வாசகர்களுக்கானது. இது, அது அல்ல.....எமது அனுபவம். காலமும், பயணக் களைப்பும் விடு பட்ட உடன்... உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அன்புடன், தமிழ் சிறி.
-
- 104 replies
- 11.2k views
- 1 follower
-
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 425 views
-
-
வாவ் ! மறக்க முடியாத முட்டம் கடற்கரை ! முட்டம் கடற்கரை - கடலோரக்கவிதைகள் படம் மூலம் பாரதிராஜாவால் பிரபலமானது இல்லையா? அதே ஊர் தான் ! அதற்கு முன் அலைகள் ஓய்வதில்லை கூட இங்கு தான் எடுத்தார் என நினைக்கிறேன். இருப்பினும் முட்டம் சின்னப்பதாஸ் என்று சொல்லி, சொல்லி கடலோரக்கவிதைகள் படம் தான் இந்த ஊரை பிரபலமாக்கியது. நாகர் கோவிலில் இருந்து சற்று தள்ளி இருக்கும் ஊர் ( ஒரு மணி நேர பயணம்) என்பதால், அவ்வளவு தூரம் டிராவல் செய்து போகணுமா என தயக்கம் இருந்தது. அப்போ தான் கன்யாகுமரி கடற்கரை வேறு பார்த்திருந்தோம். அதே கடல் தானே என்று ஒரு எண்ணம். வீட்டம்மா தான் " ரொம்ப நல்லா இருக்குமாம். ஆபிஸ் தோழிகள் போய் வந்து சொன்னாங்க " என சென்றே ஆகணும் என்றார். சென்ற பின் தான் தெரிந்தது.…
-
- 0 replies
- 2.2k views
-
-
இங்கும் எங்கும் உன்னை மட்டும் காணவே உந்தன் மெழில் மெய்கள் பல பேசுதே சிந்தை எல்லாம் தத்தி தடுமாறுதே என்னை கொண்டு செல் ... மனம்தான் கேட்குதே.. உன்னைச் சேரா நெஞ்சம் இங்கு வாடுமே காலம் நேரம் பாரம் என்று ஆனதே எந்தன் விடை நீ என்று ஆகவே என்னை கொண்டு செல் .. மனம்தான் கேட்குதே.. தீயாய் ஒரு தேடல் வாழும் நெஞ்சில் ... பூவாய் ஒரு நேசம் பூக்கும் என்னுள் .... ஞானம் பொங்கும் ஆதியாய் நீ ஞாழல் கொண்ட ஒளியானாய் நீ ச ரி க ம ப ம த ப ச னி த ப ம ப க ம ச ரி க ம ப ம த ப அன்பின் எல்லை எது என்றால் நீ எந்தன் வேராய் என்றுமே நீ ச ரி க ம ப ம க ம க ம ப த Sa ri ga ma pa ma ga ma Ga ma pa da நி த ப ம ச ரி க ம ப …
-
- 0 replies
- 779 views
-
-
-
கவலை விட்டு சிரிக்க எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி.. http://www.youtube.com/watch?v=p7L3H1oK2Ck
-
- 1 reply
- 616 views
-
-
எனக்கு மிகவும் பிடித்த கர்நாடக சங்கீதப் பாடல்களில் இதுவும் முதன்மையானது. கண்ணனின் குழல் இசையில் மயங்கிய கோபிகை ஒருத்தி அவனை நினைத்து காதல் மயக்கத்தில் உருகிப் பாடுவதாய் இப்பாடல் அமைந்தாலும், இப்பாடல் வரிகள் எம்மையும் பக்தியுடன் உருக வைக்கிறது. இப்பாடலை 1700 - 1765 காலப்பகுதியில் வாழ்ந்த ஊத்துக்காடு வேங்கட கவி என்பவர் எழுதியுள்ளார். பின்னாளில் வந்த பாரதியார் போலவே இவரும் பல்வேறு கண்ணன் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை என் சிறு வயதிலிருந்து ஆலயங்களில் ஒலி பரப்பும்போது கேட்டு வளர்ந்ததன் தாக்கமோ தெரியவில்லை, பித்துக்குளி முருகதாஸ் அவரது குரலில் 80களில் வெளியான இப்பாடல் இன்னமும் என் மனதோடு பின்னிப் பிணைந்துள்ளது. (இப்பாடல் கீழே பகிரப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 2.2k views
-
-
-
சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்வதுபோல கொடுமையான வலி எதுவுமில்லை. ஆனால் புலம்பெயர்ந்து செல்வதையே வாழ்க்கை முறையின் ஒரு கூறாக வைத்திருக்கின்றன பல பறவைகளும் விலங்குகளும். எவ்வித உறுத்தலும் இல்லாமல் இடம்பெயர்ந்து வாழ்வதை ஆண்டுதோறும் வாழ்க்கையின் வாடிக்கையாகக் கொண்ட உயிரினங்களில் வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் மீன்களும் கூட உண்டு. இந்நிகழ்வில் இவை கடக்கும் தூரங்கள் அதிர்ச்சி தரக்கூடியதாகவும், வியப்பளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. சில பறவைகள் கடந்து வரும் தூரத்தை மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. இவைகளுக்கு எல்லைகள் கிடையாது. இப்படி இடம்பெயர்வதை வாழ்க்கையின் முக்கிய அங்கமாக வைத்திருக்கும் விலங்குகளில் வரிக்குதிரைகள் முக்கியமானவை. வரிக்குதிரைகளின் வியத்தகு உலகில் சுவையான…
-
- 2 replies
- 4.3k views
-
-
-
ஒரு தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக தானே பாடிய சகோதரிக்கு பாராட்டுக்கள். ஒரு பாட்டில் பெரியதொரு கதை எத்தனையோ கேள்விகள் அரசிடமும் மக்களிடமும் வேண்டுகோள் கடைசியில் மக்களிடமே தொழிலை காப்பாற்ற மாட்டீர்ளா என்ற கெஞ்சல் ரொம்பவும் உருக்கமான கிராமியபாட்டு.
-
- 5 replies
- 1.2k views
-
-
#ஊர்_மாப்பிள்ளையும்_கனடா_பொம்பிளயும்! கனடா பொம்பிளயை கலியாணம் கட்டி, ஊரில இருந்து வந்த மாப்பிள்ளைக்கு கனடா பொம்பிள வகுப்பெடுத்ததால் கனடா பொம்பிளய விவகாரத்து செய்யவென முடிவெடுத்து; எங்கட தமிழ் வக்கீல் ஒருவரிடம் செல்ல, அந்தாளும் போதாக்குறைக்கு வகுப்பெடுக்கும் அந்தோ பரிதாபம்!#மதவடிமன்னர்கள்_வெளிநாட்டு_கலியாண_பரிதாபங்கள்
-
- 0 replies
- 416 views
-
-
‘வாகை சூட வா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை என்னிடம் நீட்டினார், அந்தப் படத்தில் பணியாற்றிய இணை இயக்குநர். உருவத்தைப் பொறுத்தவரை அது அழைப்பிதழ் அல்ல, வெற்றிலைப் பெட்டியின் அளவில் இருந்த டிரங்குப் பெட்டி. உள்ளே சிறு கம்பிகள் நூல்போலவும், வட்ட வடிவமாகவும் தொங்கிக்கொண்டிருந்தன. நூலாம்படையாம். ஓரத்தில் கரப்பான்பூச்சி ஒன்று பதுங்கியிருந்தது. உற்றுப் பார்க்க, ஒரேயொரு ஃபிலிம் சுருளும், ஓரிரண்டு சிறு கம்பிகளும் சேர்த்து உருவாக்கிய பூச்சி அது என்பது புலனாயிற்று. அதற்குக் கீழே செம்பழுப்பு நிறத்தில் அழைப்பிதழ். அதனுள் பாட்டுப் புஸ்தகம் (ஆமாம், எனக்குப் பாட்டுப் புஸ்தகம்தான்). அட… இன்னும் இது இருக்கிறதா? வாங்குவதற்கும் பாடிப் பழகுவதற்கும் ஆட்கள் இருக்கிறா…
-
- 0 replies
- 439 views
-
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1k views
-