இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இதில் எனது மகளும் ஆடுகின்றார் ஆண்கள் : காணீரோ நீர் காண்… சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ… ஓ அழகிய பூவே செல்லடியோ… மலரிடு போ சகி… ஆண்கள் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… வீழா சோழ வீர… சீரார் ஞாலம் வாழ… வாராய் வாகை சூட… ஆண் & பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர… மாறா காதல் மாற… பூவோர் ஏங்கும் தீர… பாவோர் போற்றும் வீர… ஆண்கள் & பெண்கள் : உடைவாள் அதைத் தாங்க… பருதோல் புவி தாங்க… வளமாய் எமை ஆழ… வருவாய் தனம் ஏற… ஆயிரம் வேளம் போல… போர்க்களம் சேரும் சோழ… ஆண் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ… வாராய் வாகை சூட… வீரா ராஜ வீர… சூரா தீர சூர… பெண்கள் : விறலியர் கானம் பாட… கணிகையர் நடனம் ஆட… …
-
- 8 replies
- 1.3k views
-
-
-
-
- 487 replies
- 38.5k views
-
-
வேதனை கண்டதும் காத்திடும் மெளனம் ஏன் இறைவா ? உன்னோடு நான் இருப்பேன்அஞ்சாதே கலங்காதே!
-
- 3 replies
- 810 views
- 1 follower
-
-
வடமாகாணத்தில் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில், “Artistic Event Management” ஏற்பாட்டில் திகில் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்(30)நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் தெரிவித்தனர். அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும். யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் ஆனைப்பந்தி மெதடிஸ் மிஷன் வித்தியாலயத்திற்கு அருகிலேயே இந்த திகில் வீடு உருவாக்கப்பட்டு வருகிறது. …
-
- 1 reply
- 851 views
-
-
-
- 2 replies
- 295 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 710 views
-
-
பெட்டிசனார் பேரின்பம் பேரின்பத்தார் பெட்டிசம் எழுதுறார். ஊர் உலகத்துக்கு நல்லதை செய்யிறார்.
-
- 9 replies
- 705 views
-
-
வியக்கும் தமிழ்நாடு - கொரியா ஒற்றுமைகள்
-
- 0 replies
- 407 views
-
-
-
தாளம் தப்பாத இசை , சிறுமியின் வரவால் தடுமாறாத பாடல் . பழைய பாடல்களின் மவுசு ...அருமை .
-
- 1 reply
- 701 views
- 1 follower
-
-
இறுதிச் சண்டையில் போராடப் போய் காணாமல் போன தன் மாமாவுக்காக (தாயின் தம்பி) கில்மிஷா பாடிய 'கண்டால் வரச் சொல்லுங்க' பாடல்.
-
- 3 replies
- 828 views
-
-
💜💜*எனது பள்ளி நாட்களில், ஆசிரியரிடமிருந்து என் கைகளில் முதல் அடி வாங்கிய பிறகு, நான் என் கால்சட்டையில் கையைத் துடைத்துவிட்டு, இரண்டாவது அடியை வாங்குவேன்......!* நான் தூய்மையில் மிகவும் குறிப்பாக இருந்தேன்.😛 💜💜என் ஆசிரியர்களெல்லாம் நின்று கொண்டு வகுப்புகள் எடுப்பார்கள்... காரணம் தெரியுமா? மரியாதை.... என்னை மிகவும் மதித்தனர்... வேறொன்றுமில்லை😍 💜💜என் பள்ளி நாட்களில், என் ஆசிரியர்கள் என்னை புண்படுத்தாதபடி, என்னிடம் எதையும் சொல்ல பயப்படுவதால், என் தந்தையை அழைத்து வருமாறு என் ஆசிரியர்கள் அடிக்கடி என்னிடம் கேட்டுக்கொள்வார்கள். 💜💜நான் எழுதியதை என் ஆசிரியர்கள் மிகவும் விரும்பி படிப்பார்கள்... சொல்லப்போனால் அவர்கள் மீண்டும் மீண்டும் படிக்கும்படி என்னை நூறு முறை எழுத வை…
-
- 2 replies
- 324 views
-
-
அப்பா எந்தன் அப்பா 👍🔔❤️❤️❤️❤️❤️❤️👍🔔 உனைத்தேடி விளித்தாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ உனைத்தேடி விளித்தாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ நானும் உந்தன் உள்ள தந்தைபோலே நியூமெந்தன் செல்லமான மகனை போலே மாறி நின்றோம் இருவரும் ஒருவரானோம் காலமேனோ நம்மை பிரித்தடவிட்டது விழியிலே நீரோடு வழியெங்கம் உனைத்தேட நினைவுகள் மட்டும் துணை நிக்குதே உனைத்தேடி விளிதாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ உனைத்தேடி விளிதாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ நான் கொஞ்சம் தூங்கிட நீ பாடிய பாட்டும் நான் நன்றாய் வளர்ந்திட நீ பட்ட பாடும் நீ கொஞ்சம் மாறிட நான் …
-
- 0 replies
- 224 views
-
-
உலக தமிழர்கள் அனைவரும் விரும்பும் பாடல் “ஆத்தா உன் சேலை” என்னும் தாய்ப்பாசப் பாடலைக் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. கரிசல் கருணாநிதி இசையில், திருவுடையான் குரலில் “ஆத்தா ஒன் சேலை” பாடலைக் கேட்டவர்கள் தாய்ப்பாசத்தை எண்ணித் தமக்குள் கசிவதைத் தவிர்க்க முடியாது! இந்த பாடலை ஈழத்தில் இருந்து ஒரு பாடகரின் குரலில் பாடியது, மிக அருமை,,மிக இனிமை தாயின் பெருமையை இந்தப் பாடல் மூலம் மட்டுமல்ல, உங்கள் குரலும் உணர்ச்சியும் அதைக் காவியமாக்கி விட்டது,. ஈழத்து பாடகர் சுலக்ஷன் அவர்களின் குரலில் ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏,🙏🙏, 🧡🧡🧡🧡🧡 ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏, 🧡🧡🧡🧡🧡 தொட்டில் கட்டி தூங்க..... .தூழி கட்டி …
-
- 0 replies
- 259 views
-
-
சத்தமில்லாத முத்தங்களை கற்று தந்தாள் இந்த கன்னி அலை! 😍 இசை: ரத்தினசூரியன்
-
- 298 replies
- 28.3k views
- 2 followers
-
-
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
மஞ்சள் நீராட்டு, காதணி விழாவில் சீர்வரிசை.. ஊராரை வியக்க வைத்த, தாய் மாமன்கள்.
-
- 1 reply
- 523 views
-
-
குயில்பாட்டு - கில்மிசா குரலில் சுவர்ணலதாவின் சாயல் நிறையவே உள்ளது.
-
- 0 replies
- 395 views
-
-
இலங்கை, யாழ்ப்பாணம் பதிலாக, ஸ்ரீ லங்கா, ஜாப்னா என்று சொன்னதால் சிங்களவர் ஆதரவாம்... 🤦♂️
-
- 1 reply
- 657 views
-
-
திறமை எங்கிருப்பினும் பாரடட படவேண்டும்.
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
-
-
- 7 replies
- 632 views
- 1 follower
-
-
இணையங்களில் மேயும் போது.... சில ஒளிப்பதிவுகள், மனதை கவர்ந்து விடும். அவற்றை... யாழ் உறவுகளும் பார்த்து ரசிக்க இந்தத் தலைப்பில் இணைக்க இருக்கின்றேன். நீங்களும்... உங்களுக்கு பிடித்த, ஒளிப்பதிவுகளை இணையுங்கள். பிற் குறிப்பு: முகநூலில் இருந்து, இங்கு காணொளி இணைப்பது எப்படி என்று தெரியாதவர்கள்... தனிமடலிலோ, அல்லது இங்கு நேரடியாகவோ என்னை தொடர்பு கொண்டால்.... தக்க ஆலோசனை வழங்கப்படும்.
-
- 799 replies
- 67k views
- 2 followers
-
-
ஐஸ்வர்யா முதல் அனுஷ்கா வரை: பாலிவுட் பிரபலங்களை பாட்டியாக்கிய AI கலைஞர்! Jun 10, 2023 18:00PM IST ஷேர் செய்ய : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் ’’Midjourney’’ உள்ளிட்ட செயலிகள் டிரெண்டாகி வருகின்றன. இவற்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதமாகவும் மாறி உள்ளன. அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வயதான காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற புகைப்படங்களை இந்தியாவைச் சேர்ந்த் AI கலைஞர் ஷாகித் உருவாக்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போ…
-
- 1 reply
- 381 views
-