இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
கடந்த மூன்று நாட்களுக்கு முன் இந்தப்பாடல் கேட்க கிடைத்தது... அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மதங்களைக் கடந்த வாழ்வின் உண்மைகளை பாடும் இந்தப்பாடலே என் நாளை ஆரம்பிக்கும் பாடலாக இருக்கிறது...பொய் ஆசை சூழ் உலகை ஞாபகப்படுத்தி மிகுந்த மன அமைதியுடனும் நிறைவுடனும் உங்கள் நாளை ஆரம்பிக்க ஒருமுறை கேழுங்கள்... https://www.facebook.com/video/video.php?v=866388456711864&set=vb.100000221526493&type=2&theater
-
- 4 replies
- 8.2k views
-
-
https://www.youtube.com/watch?v=9O8yyB8bOiE
-
- 2 replies
- 524 views
-
-
எல்லாம் கணணி மயம்: http://player.vimeo.com/video/34678075?title=0& "It's incredible how much of every scene in this link is created by computer graphics. Also can apply to stuff you see (and believe) on line"
-
- 4 replies
- 734 views
-
-
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்...? 1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. 2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது. 3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது. 5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது. 6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது. 7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது. 8.தம்பி தங்கைகளுக்கு இன்…
-
- 15 replies
- 3.7k views
-
-
வாகன நெருக்கடியில் மூச்சுத் திணறி வரும் நகரங்களில், கார்களை பார்த்து பார்த்து டென்ஷனாகி நிற்பவரா நீங்கள்? வாகன புழக்கமே இல்லாத ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்று மனது துடிக்கிறதா? இன்றைய நவீன உலகின் இன்றியமையாத போக்குவரத்து சாதனமான கார்களின் வாடையே இல்லாத நகரங்களை நினைத்து பார்க்க முடியவில்லைதானே! ஆனால், அதுபோன்ற நகரங்கள் உலகினில் பல இருக்கின்றன என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த செய்திதக்தொகுப்பு. வாருங்கள், கார் வாடையே இல்லாத அந்த நகரங்களுக்கும், அல்லது கார்களின் பயன்பாட்டை குறைக்க தீவிரமாக களமிறங்கியிருக்கும் ஊர்களுக்கும் ஒரு விசிட் அடிக்கலாம். சார்க் தீவு ஆங்கில கால்வாயில் அமைந்திருக்கும் ஓர் அழகிய தீவு நகரம்தான் சார்க். கார்கள் முழுமையாக தடை செய்யப்பட்ட இடம் இந்த தீவ…
-
- 1 reply
- 597 views
-
-
காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.- ஜார்ஜ் ஹெர்பர்ட் சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.- காத்தரின் ஹெப்பர்ன் காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.- பிரயன் வாங் ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ் காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.- ஆம்புரோஸ் பியர்ஸ் காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.- ஜூல் ரெனா காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.- ஆல்ஃப்ரெட் டென்னிசன் காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் க…
-
- 24 replies
- 11k views
-
-
புன்முறுவலை வரவழைக்கும் அருமையான காணொளி.. கருத்துருவாக்கமும், படமாக்கப்பட்ட விதமும் மிக மிக நன்று.. http://youtu.be/FzMIMUCtXUk
-
- 7 replies
- 664 views
-
-
முதலாவது: தோசையம்மா தோசை ! தோசையம்மா தோசை ! அம்மா சுட்ட தோசை !! அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை; அப்பாவுக்கு நாலு; அம்மாவுக்கு மூணு; அண்ணனுக்கு ரெண்டு; பாப்பாவுக்கு ஒண்ணு; தின்னத் தின்ன ஆசை.. திருப்பிக் கேட்டா பூசை! இது பால்ய வயதில் கிராமத்தில் சகசிறுவர்களுடன் விளையாடும்போது பாடுவது... அம்மாவின் பாசத்தோடு ஊட்டும் சுவையான முறுவல் தோசையை இன்றும் நினைக்கையில் கண்கள் பனிக்கின்றன... ஆனால் இங்கே அதுவே வியாபார பொருளாகி வண்ணவண்ண கலவைகளுடன் சுருட்டித் தந்தாலும் அம்மா சுட்ட அந்த தோசைக்கு ஈடு இணையுண்டா? http://youtu.be/ig4ZCBpprCk இரண்டாவது: 'பாட்டில்' சுட்ட வடை! சின்ன வயசிலே எல்லோரும் பாட்டி வடை சுட்ட கதையை கேள்விப்பட்டு இருப்பீர்கள், வடை, காக்கா, நர…
-
- 12 replies
- 3k views
-
-
கல்யாணமாம்.. கல்யாணம் ! திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்பிள்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லோரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதைத் தான் இப்போ பார்க்கப் போறோம் 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்பில் பார்த்தவுடனே 'பளிச்'சின்னு தெரியிறது கல்யாண பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ணை விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு, ஒரு சீவன் அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அதுதான் பொண்ணோட தங்கச்சி! 2. கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லையும் பொண்ணும் மாப்பிள்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்தபடியா, எல்லா ஃப்ரேம்லையும் ரெண்டு, மூணு தங்க சங்கிலிகள் தெரியுறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு …
-
- 4 replies
- 3.6k views
-
-
-
- 8 replies
- 977 views
-
-
இந்த பழைய டைரி கதையை வாசித்தவுடன், யாழ்கள 'பாஞ்ச்' அவர்களின் 'வாலிப வயது குறும்பு' தொடரே ஞாபகத்திற்கு வந்தது.. ஞாயிற்றுக்கிழமையும், 'இங்கிலாந்து' லெட்டரும்.. ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினமாக முதன் முதலில் அறிவித்தவருக்கு நோபல் பரிசு தரவேண்டும். “இன்றைக்கு உங்க வீட்டுல என்ன சண்டே ஸ்பெஷல்?” என்று கேட்பவருக்கு “இந்த நாளே ஸ்பெஷல்தானே…” என்றே பதில் சொல்லத் தோன்றும். அன்றைக்கு மட்டும் அப்படி ஒரு தூக்கம் எப்படித்தான் வருமோ தெரியாது. எட்டு மணியைத் தாண்டியும் தூங்கிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து, “டேய் ரெட்ட மண்ட எந்திரிடா…’’ என்று அப்பா குரல் கொடுப்பார். ரெட்ட மண்ட என்பது என் ‘தல’ புராணம். “பள்ளிக்கோடந்தான் கெடையாதே… தூங்கட்டும் புள்ள’’ என்று அம்ம…
-
- 4 replies
- 579 views
-
-
https://www.youtube.com/watch?v=ApkPgrsW1wE
-
- 1 reply
- 599 views
-
-
முத்தமோ.. மோகமோ..! எப்படி இந்த காணொளி..? http://youtu.be/5X5TYKB8Fac
-
- 5 replies
- 689 views
-
-
டீச்சர்:முதல் மாசம் ஜனவரி ! ரெண்டாவது மாசம் பெப்ரவரி ! பத்தாவது மாசம் என்ன? ஸ்டுடென்ட்: டெலிவரி டீச்சர் கால் எவ்ளவு வேகமா ஓடினாலும் prize கைக்கு தான் கொடுப்பாங்க. போஸ்ட் மாஸ்டர் போஸ்ட் போடுவாரு ஹெட் மாஸ்டர் மண்டைய போடுவாரா? சுண்டலின் SMS க்கு வந்த மொக்க ஜோக்ஸ் தொடரும்......
-
- 3.2k replies
- 177.2k views
-
-
பக்கத்து வீட்டு சுவர்ல உக்காந்து ரோட்ட வேடிக்கை பார்ப்போம். பக்கத்து வீட்டுக்குள்ள பந்த போட்டுட்டு அக்கா அக்கா எடுத்தாக்கான்னு கெஞ்சுவோம், எடுத்து தரலேனா அவங்க அசந்த நேரமா பாத்து சுவரேறி குதிச்சு எடுப்போம். தட்டான் பிடிச்சு அத கல்லை தூக்க சொல்லி கொடுமை பண்ணுவோம். மின்மினி பூச்சிய பிடிச்சு கண்ணாடி பாட்டில்ல அடைச்சு அதுக்கு இலைகள் உணவா போடுவோம். இலைய சாப்பிட்டு அது நல்லா வாழும்னு நெனப்போம்.. ஆனா கண்ணாடி பாட்டில் குள்ள காத்து போகாது, அதுனால சுவாசிக்க முடியாதுன்னு நம்ம மூளைக்கு எட்டாது. மண்ணை கொளப்பி சட்டி,பானை செஞ்சு விளையாடுவோம். ஆடி மாசமாவே இருக்காது ஆனாலும் பட்டம் விட்டு விளையாடுவோம். கிரிகெட் விளையாட தெரியலேனாலும் விளையாடுவோம், முக்கியமா அவுட் ஆனா ஒத்துக்கவே மாட்டோ…
-
- 0 replies
- 421 views
-
-
அந்தநாள் ஞாபகங்கள் சில பாடல்களைக் கேட்டால் கடந்துபோன காலங்களின் இனிமையான நினைவுகள் மனதில் நிழலாடும். எப்போதுமே கடந்து சென்ற காலங்கள் இனிமையானவைதான் மனதைப் பொறுத்த வரைக்கும். அந்த வகையில் பழைய நினைவுகளை மீட்டிச் செல்லும் பாடல்களை இங்கே இணைக்கப் போகிறேன். நீங்களும் இணைக்கலாம். ஒவ்வொரு பாடலுக்கும் உங்களது உள்ளங்களில் கிளர்ந்தெழும் எண்ணக்குவியல்களையும் எழுத மறக்க வேண்டாம். 1) சனம் தேரி கசம் இந்தப்பாடலைக் கேட்டால் ஊரில் இருந்த ஞாபகம் எனக்கு வரும். நேற்றுத்தான் இதன் காணொளியை தற்செயலாகப் பார்த்தேன். அதிலிருந்து பலதடவைகள் பார்த்து / கேட்டு ரசித்துவிட்டேன். ஆர்.டி. பர்மனின் இசையில் கிஷோர் குமாரின் ஆளுமைமிக்க குரல் காதில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும். குறிப்பாக அ…
-
- 20 replies
- 2.9k views
-
-
Maalaimalar தமிழ் . பேய், ஆவி குறித்த தகவல்கள்...!! 1.பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். 2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. 3 பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். 4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும். 5 விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்…
-
- 5 replies
- 1.8k views
-
-
வெற்றி வெற்றி என்று சொல்லும் கோவில் மணி முத்தம்மா.. சுற்றி சுற்றி வந்து எங்கும் கேட்குதடி... முத்தம்மா.. நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும் இது.. நெடுங்காலப் பயணம் பயணம்.. பயணம்.. http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Kattumarakaran/Vetri%20Vetri%20-%20TamilWire.com.mp3
-
- 0 replies
- 2.2k views
-
-
பூக்கள் பூக்கும் தருணம் 761ab5dd229d7ab5dfa82955da28a555
-
- 1 reply
- 487 views
-
-
. https://www.youtube.com/watch?v=-vixa5ipGzQ
-
- 2 replies
- 584 views
-
-
சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்.வந்தது கரிக்கோச்சி நிலக்கரியால் இயங்கும் (கரிக் கோச்சி) ரயில் ஒன்று சுற்றுலாப் பயணமாக கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தது. ஏராளமானோர் அதைப் பார்த்துப் பரவசப்பட்டனர். அந்த ரயில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்திருந்தபோது வவுனியா ரயில் நிலையத்திலும் தரித்து நின்றது. முன்னொரு காலகட்டத்தில் கரிக் கோச்சி என்று அழைக்கப்பட்ட, நிலக்கரியால் இயங்கும் இந்த ரயிலே பாவனையில் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அத்தகைய ரயிலைக் காண்பதென்பது மிக அபூர்வமானது என்பதால் அதைப் பார்ப்பதற்காக பெரும் மக்கள் கூட்டமொன்று அங்கு திரண்டிருந்ததைக் காண முடிந்தது. உதயன் செ…
-
- 2 replies
- 708 views
-
-
நீங்கள் இந்த ஆடை என்ன நிறம் என்று நினைக்கின்றீர்கள்?
-
- 14 replies
- 2.7k views
-
-
https://www.youtube.com/watch?v=ZMVLMJKoPiY
-
- 11 replies
- 794 views
-
-
காலையில் வெளியே கொட்டியிருக்கிற பனியை கூட்டி விட்டு வேலைக்கு செல்ல போறேன் பிறகு பார்க்கலாம் வன்னியன் என்று திண்ணையில் தமிழ்சிறி அண்ணா சொல்லிடு போறத பாக்க மனதுக்கு கஷ்டமாகிட்டுது ஹ்ம்ம் என்ன பண்ணலாம் ? வேலை முடிஞ்சு வாரா சிரியண்ணைக்கு உற்சாக பானம் கலக்கி கொடுப்போம் வந்ததும் எடுத்து மடக் மடக் என்று குடிக்கும் சிறி அண்ணா குடித்த பின்பு சிறி அண்ணா நிலை நண்பரை காப்பாற்ற ஓடோடி வரும் வன்னியன் காரு பனி நாட்டிலிருந்து பறந்து வரும் குருநாதர் குடுக்காமல் குடித்த விட்டதால் கோபம் கொண்ட கு.சா தாத்தாவின் ஆட்டம் (உனக்கு வேணும்டி இதும் வேணும் இன்னமும் வேணும்) கு.சா வுடன் கூட்டணி சேர்ந்த வாலி அண்ணா ( நான் நல்லவனுக்கு நல்லவன் …
-
- 27 replies
- 2.1k views
-
-