இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=tVGG8L3UqTY http://www.youtube.com/watch?v=XTFixFTQS6Q
-
- 2 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
சில விடயங்களை பற்றி நாம் கருத்து எழுதும் போதோ அல்லது கருத்துக்களை வாசிக்கும் போதோ, அது சிலரது மனதைப் புண்படுத்த போகின்றதோ அல்லது அவர்களுக்கு நல்ல பாடங்களை கற்பித்து வாழ்வில் முன்னேற வழி வகுக்க போகின்றதோ என்பதை அறிந்து கொள்வது சற்று கடினம். அது அவரவர் அதை எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கின்றது, அந்த வகையில், நாம் ஏன் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற அல்லது நல்ல வழியில் வாழ்க்கையினை கொண்டு செல்ல உதவக்கூடாது? இங்கே களத்தில் 20 வயதில் இருந்து 50 வரை உறுப்பினர்கள் இருப்பார்கள் போலத்தெரிகின்றது. அதிலும் மாணவர்களில் இருந்து பல் கலை வல்லுனர்கள் வரை இருக்கின்றார்கள். நம் அனைவருக்கும், பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் வாழ்கையில், கல்லூரி நாட்களில், பல்கலையில், வேலை ச…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
அம்மன் கோவில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோவிலம்மா அம்மா அம்மா எந்தன் ஆருயிரே http://www.youtube.com/watch?v=GPzCUoDCDOw
-
- 8 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
[size=4]மிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா?[/size] [size=4]அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,[/size] [size=4]இளையராஜாவின் இசைப் பிரபலம் பற்றி ஒரு சந்தேகம் உண்டு. இளையராஜாவின் இசை ஆளுமைகளைப் பற்றிக் குறைத்து மதிப்பிடுபவன் அல்ல. இசை நுணுக்கங்களைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. இளையராஜாவிற்கு முன் கேவிமகாதேவன், எம்எஸ்வி போன்றோர்களின் இசை அந்த சமயத்தில் மிக மேம்பட்டே இருந்திருக்கிறது. [/size] [size=4]இளையராஜாவின் காலத்தில் விஎஸ் நரசிம்மன், தேவேந்திரன், டிராஜேந்தர்(?) போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். ஏஆர் ரகுமான் வருகை வரை இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் குறையாமல் இருந்திருக்கிறது.. ஆனால் இளையராஜாவின் இசை பற்றியே பொதுவெளியில் அதிகம் பேசுகிறோம். இளையராஜாவின் இசைத் தி…
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்த தம்பி ஏதோ சொல்ல வாறார்...! வெளிநாட்டு வாழ்க்கை கேவலமான வாழ்க்கை இல்லை எண்டதை ஒருக்கால் விளங்கப்படுத்த வேணும் கண்டியளோ.
-
- 10 replies
- 1.7k views
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
அருமையான பாடல். குயில் குரலாய் ஒலிப்பது வாணிஜெயராம் அவர்களின் குரல்.
-
- 3 replies
- 1.7k views
-
-
-
நீங்களும் தங்கைகளுக்காகப் பாடப்பட்ட கீதங்கள் கிடைத்தால் இணைக்கலாம். (பாடல் ஒன்று தேடும் போது எதேட்சையாக கிடைக்கக் கேட்டு பிடித்திருந்ததால் இணைத்திருக்கிறேன். மற்றும்படி வேறு எந்தக் காரணங்களும் இல்லை.)
-
- 2 replies
- 1.7k views
-
-
tamil girls dance.... :P http://www.youtube.com/watch?v=GqQD1NJ6hF0&eurl= CLICK HERE- WATCH IT
-
- 7 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
இத்தொடரில் றஹ்மான் பற்றிய புதிய பழைய செய்திகள் ,காணொளிகள், மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றையும் இணைக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள். அண்மையில் வெளியாகிய "SUMUD" எனும் ஆல்பத்தில் இருந்து ஒரு பாடல்
-
- 20 replies
- 1.7k views
-
-
இவ் இலையுதிர்காலத்தில் என் வீட்டைச் சுற்றிய பகுதிகளில் (என் அயலில்) நானெடுத்த சில படங்கள்
-
- 13 replies
- 1.6k views
-
-
1)அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிசமும் சுமார் ஆறு பேருக்கு பதினெழு வயது பூர்தியாகிறதாம். 2)மின்சார பல்பைக் கண்டுபிடித்தவர் தோமஸ் ஆல்வா எடிசன் என்று தான் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்,ஆனால் உண்மையில் பல்பைப் கண்டுபிடித்தவர் 'ஜோசப் ஸ்வான்டிட்' என்பவராம். 3)நாம் பாவிக்கும் ரொயிலற் ரிஷ்வூ பேப்பரில் 330 சதுர அடி பேப்பர் உள்ளதாம்.1857ம் ஆண்டிலேயே ரிஸ்யூ தயாரிக்கபட்டுள்ளது. 4)உலகத்தில் உள்ள எறும்புகளின் எடையை நிறுத்தால் அது மனிதர்களின் எடையைவிட அதிகமாக இருக்குமாம் 5)இப்போதுள்ள 'பிளஷ்' கழிவறையைக் கண்டுபிடித்தவர்'தோமஸ் கிரேப்பர்' என்பவராவர்.
-
- 6 replies
- 1.6k views
-
-
கீதோபதேசம் "மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா.. என்றோ பார்த்து ரசித்தது..
-
- 0 replies
- 1.6k views
-
-
'அங்கொண்ணு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது...' பழைய பாடல்களை ரசித்து அழகாக பாடியுள்ளார்கள்- மாளவிகா & பிரவீன் குரல்களில் http://www.youtube.com/watch?v=R_HCBoDpzPM&feature=related
-
- 9 replies
- 1.6k views
-
-
http://www.youtube.com/watch?v=n0BBidkY-Xo&feature=player_embedded http://www.youtube.com/watch?v=TkrXDWyEZ6o&feature=player_embedded http://www.youtube.com/watch?v=67ap7HBF0Rw&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=6VF-43tSbMc&feature=player_embedded
-
- 1 reply
- 1.6k views
-
-
இப்பதான் விதைகளை நாட்டுள்ளேன்😁
-
-
- 25 replies
- 1.6k views
-
-
-
அன்றைய கலைமகள் இன்றைய களைமகள் குறிப்பு: படங்கள் பெருந்தெருவில சுட்டது.
-
- 3 replies
- 1.6k views
-
-
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது..…
-
- 0 replies
- 1.6k views
-