Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://www.youtube.com/watch?v=yqGYrlxWcdU அட... இது, சுகமான வேலை போலுள்ளது. கடலெல்லாம்... அலைந்து திரிந்து, ஒவ்வொரு மீனாக பிடிப்பதை விட.... ஒரே இடத்தில், நல்ல வேட்டை.

    • 7 replies
    • 778 views
  2. Nalas Aappakadai>> (லண்டனில் ஈஸ்ட் ஹாம்) என்றால் ஊர் போலத்தான்) ஊருக்க வந்திருக்கம்.. ஆப்பக்கடை போய் ஆப்பம் சாப்பிடுவம்.. ஆப்பம் சாப்பிட்டு கன நாள் ஆச்சேன்னு போனா.. ஆப்பம் எல்லாம் நல்லத்தான் இருந்திச்சு பார்க்க.. கூட ஒரு சம்பலும் தந்தாங்க.. சாப்பிட்டு 12 மணி நேரத்துக்க பின் விளைவுகள் முன் விளைவுகள் ரெம்ப அகோரமா இருக்கு. எல்லாம் அந்த சம்பல் தாங்க. செம உறைப்பு.. சப்பா எப்படித்தான்.. நளாஸ் ஆப்பக்கடை விசிறிங்க அவங்க குடல்களை வாய்களைப் பராமரிக்கிறாய்ங்களோ. முடியல்ல... பேதி மருந்து எடுக்காமலே.. பேதி காணுதுப்பா. .

  3. இன்று மண்டேலாவின் 96-வது பிறந்த நாள் கருணை, அன்பு, மன்னிப்பு: இதுதான் உலகுக்கு மண்டேலாவின் செய்தி. சுமார் 27 ஆண்டுகளாக நெல்சன் மண்டேலாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர பார்த்ததில்லை; ஒரு பேச்சுப்போட்டிக்கு நடுவராகச் செயல்பட நான் இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு 1950-களில் வந்தபோது ஒரு முறை பார்த்தேன். அடுத்து 1990-ல் பார்த்தேன். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, பழைய உறுதியும் வேகமும் அவரிடம் இருக்காது, மிகவும் கலங்கியிருப்பார் என்று சிலர் அஞ்சினார்கள். புகழ்ந்து பேசும் அளவுக்கு அவர் பெரிய ஆளாக வர மாட்டார் என்றே பலர் சந்தேகப்பட்டனர். அவர் விடுதலையாவதைவிட சிறையிலிருப்பதே கட்சிக்கு லாபம் என்றுகூட சிலர் கருதினர். அசாதாரணமான சம்பவங்கள் சிறையிலிருந்து அவர் விட…

    • 0 replies
    • 406 views
  4. சித்தார் இசைக் கலைஞர் அனுஷ்கா சங்கரின் இனிய composing இல்...

  5. . இந்த சிறுமி ஸ் பூர்த்தி எனக்கு மிகவும் பிடிக்கும் . பார்க்க முடியாத உறவுகள் மன்னிக்கவும் ( ஜெர்மனி)

    • 1 reply
    • 885 views
  6. http://www.youtube.com/watch?v=RFa4X6jGJSM

    • 2 replies
    • 837 views
  7. For the first time, Rain wets me.. When a nameless bird, Calls my name.. The window Of my mind Opens for the first.. And the mind flies out… My heart takes the Smooth slide.. Dreams were there So were you.. Clicked you, With my eyes.. Fragrance that lingers Over my doorstep Reminds you Over and over.. The poem.. That was never felt, I feel it literally today. I took a flight, Like a lost umbrella, In the drizzle, Dear..… My life, Rejects a day, The day, Without you.. The day I am with you… Never lasts Long.. Day, And night, Heart dwells In intoxication.. My soul Keeps you close.. Keeps you close.. …

  8. 0cc3b175fdf576c37e7897dbf41f376a

  9. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல இனியமொழியை காணவில்லை என மகாகவி கூறியுள்ளார். ஆனால் பாடல்களைப் பொறுத்தவரையில் ஆங்கில மொழியிலும் இந்த இனிமையுள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து. தமிழ்ப் பாடல்களைப் போல் ஆங்கிலப் பாடல்களும் கேட்பதற்கு மிகவும் சுவையானது. எனக்கு பிடித்தமான ஆங்கிலப் பாடல்களையும் அதற்கான லிங்குகளையும் இதில் ஒட்டுகின்றேன். பாடல்களை வாசித்து,பார்த்து, கேட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் ஒட்டப்படும் சில பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கக்கூடும். சில பாடல்கள் பிடிக்காமல் போகலாம், எரிச்சலைத் தரக்கூடும். ஆங்கில பாடல் மொழியை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள், பாடல் வரிகளை வாசித்துக்கொண்டு பாடலை கேட்கும் போது என்ன பாடப்படுகின்றது என்பதை விளங்கிக்கொள்ள முட…

    • 142 replies
    • 21.1k views
  10. Started by வாலி,

    I had a dream so big and loud I jumped so high I touched the clouds Wo-o-o-o-o-oh [2x] I stretched my hands out to the sky We danced with monsters through the night Wo-o-o-o-o-oh [2x] I'm never gonna look back Whoa, I'm never gonna give it up No, please don't wake me now Oo-o-o-o-oo This is gonna be the best day of my life My life Oo-o-o-o-oo This is gonna be the best day of my life My life I howled at the moon with friends And then the sun came crashing in Wo-o-o-o-o-oh [2x] But all the possibilities No limits just epiphanies Wo-o-o-o-o-oh [2x] I'm never gonna look back Whoa, I'm never gonna give it up No, just don't wake me now Oo-o-o-o-oo This …

  11. காகமும் நரியும் எஸ். ராமகிருஷ்ணன் பாட்டியிடமிருந்து காகம் வடையைத் திருடிய சிறார்கதையை நாம் அறிவோம், நூற்றாண்டுகாலமாக அக்கதை தமிழகத்தில் பிரபலமாக இருந்த போதும் அதற்கு எங்கேயாவது யாராவது சிலை செய்திருப்பார்களா என யோசித்தேன், நான் அறிந்தவரை அப்படி எதுவுமில்லை. ஆனால் இக்கதையின் மாறுபட்ட பிரெஞ்சுவடிவத்தில் காகத்திடமிருந்த வெண்ணைய்யை நரி தந்திரமாக ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்கிறது. லா ஃபோந்தேன் 1668ல் வெளியிட்ட இந்தப் பிரெஞ்சுக்கதையை அவர் ஈசாப் கதையில் இருந்து மீள்உருவாக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாரீஸில் உள்ள Ranelagh பூங்காவில் லா ஃபோந்தேன் சிலையின் காலடியில் காகத்திடம் உள்ள வெண்ணைய் துண்டை பறிப்பதற்காக நரி புகழ்ந்து பேசும் காட்சி சிற்பமாக வட…

  12. . இசைக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு ஒரு உறவு. அந்த‌ர‌ங்க‌மான‌ உற‌வு. உங்க‌ளை எப்ப‌டியெல்லாம் பாதிக்கும்... எப்ப‌டியெல்லாம்..... பேசுகிற‌து...... காட்சிக‌ளும் கான‌ங்க‌ளும்... http://www.youtube.com/watch?v=bJsnMJP_P8k . . Reason for edit: Media tag added.

    • 33 replies
    • 4.6k views
  13. இந்தியாவின் புகழ்பெற்ற புராணங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதம். இந்த இந்த இரு புராணங்களிலும் சிந்து, கங்கை ஆகிய ஜீவநதிகள் இடபெற்றிருப்பதன் மூலம் இவற்றின் தொன்மை துலங்கும். இந்த இரு நதிகளையும் வட இந்திய மக்கள் தாய் தெய்வங்களாக எண்ணி வழிபடும் வழக்கம், ஆரியர்களின் வருகைக்குப் பிறகு பிறந்தது. குறிப்பாக கங்கையை 'கங்கா மாதா' என்று பெயர் சூட்டி அழைப்பதன் முலம், கிழக்கிந்தியாவின் தாயாகவே போற்றப்படுகிறாள் கங்கை. நதிமூலம் இத்தனை பெருமைக்குரிய கங்கையின் நதிமூலம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கங்கைநதி வட இந்தியாவின் இமயமலையில் உறைபணி அடர்ந்த ஒரு குகையிலிருந்து உற்பத்தியாகிறது. இன்னொரு பெரிய ஆச்சரியம் கங்கை உற்பத்தியாகும் இதே இமாலய மலையில் 100 கிலோ மீட்…

    • 0 replies
    • 2.9k views
  14. இளையராஜாவின் இசைமொழி எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. பரவலாகக் கேட்கப்படும் பாடல்களை நானும் பரவலாகக் கேட்டிருக்கிறேன். பாடிக்கொண்டு திரிந்திருக்கிறேன். இந்த பரிச்சயம்தான் என்னால், என்னைப் போன்ற உங்களால், இளையராஜாவின் பாடல்களை, இசைத்துணுக்குகளை, (எடுத்துக்காட்டாக) லுட்டோஸ்லாவ்கியின் இசையைவிட வெகு இயல்பாக ஏற்றுக்கொள்ள வைக்கிறது. Forget all. பின்பு நான் இசையைக் கோர்க்க ஆரம்பித்ததிலிருநது இளையராஜாவின் பாதிப்பு ஏதுமில்லாமல் இயல்பாகவே விலகியிருக்கிறேன். இசையில் என் தொடக்கப்புள்ளி வேறு, என் கவனம், பிரச்சினைகள், வழிமுறைகள் எல்லாம் எனக்கானவை. தனியானவை. எடுத்துக்காட்டாக நான் ‘ட்யூன்’களாக யோசிப்பதில்லை. டியூன் என் இசையின் அடிப்படை அலகு அல்ல. ஆக என் வழியில் நான் இசை பற்றிய ஒர…

  15. உடை என்றாலே அதிகம் பெண்கள் தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் அதில் எந்தவித ஆச்சர்யமுமில்லை. இதில் நான் கூறப்போவது ஆண்களுக்கு என்றாலும் பெண்கள் தங்களுடைய தம்பி, அண்ணன், ஆண் நண்பர் மற்றும் கணவருக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் தவறில்லை ஆண்களுக்கு இந்த வீணாப்போன பேன்ட்டும் சட்டையும் விட்டா என்னத்தைத்தான் போடுவது! என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. உடை விசயத்தில் பெண்கள் அளவிற்கு ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பல்வேறு வகையான மாடல்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்கள். நான் இதில் ரொம்ப மாடர்ன் அளவிற்கு எல்லாம் செல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உடைகளையே இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன் காரணம் இன்னும் பலர் இதற்க…

  16. இந்த மரத்தை உற்றுப்பாருங்கள். அந்தரத்தில் நிற்பது போல் தோன்றுகிறதுதானே? இந்த மரத்தை நேரிலும், புகைப்படத்திலும் பார்ப்பவர்கள் முதலில் அதிர்ந்துவிட்டார்கள். காரணம் வெட்டப்பட்ட மரம் எப்படி அந்தரத்தில் நிற்கும் என்று. ஆனால் அந்த மரத்தின் வெட்டப்பட்டதுபோல் காணப்படும் பகுதியை சற்று உற்று நோக்கினால் உங்களுக்கு தெரிவது ஒரு தேர்ந்தெடுத்த கலைஞனின் ஓவியம் என்று.ஆமாம் வெட்டப்பட்ட இடத்தில் இருப்பதுபோல் தெரியும் இடத்தில் மிக அற்புதமாக அந்த இடத்தின் பின்னணியைஓவியமாக வரைந்துள்ளார் ஒரு அற்புதமான ஓவியக்கலைஞர். இந்த மரம் ஜெர்மனியில் உள்ள Potsdam என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் உள்ள அற்புதமான ஓவியத்தை வரைந்தவர் Daniel Siering மற்றும் Mario Schuster என்ற இரண்டு ஓவியர்கள். அவர்களுக்கு உல…

  17. புழுதியில், பூத்த... ஓவியங்கள். தூசி படித்து கிடக்கும் கார் கண்ணாடியை பார்த்ததும் பலருக்கு தன் பெயரை எழுதி அழகு பார்ப்பது வழக்கம். ஆனால், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஸ்காட் வாட் என்பவர் இதுபோன்ற தூசி படிந்த கார் கண்ணாடிகளில் வியக்க வைக்கும் வகையில் தத்துவ ரூபமான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். ஓய்வு நேரங்களில் கார் ஒன்றை எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் புழுதி, சேறு நிறைந்த சாலைகள் உள்ள பகுதிகளுக்கு ஸ்காட் வாட் செல்வார். அங்கு புழுதி படியும் படி காரை வேகமாக ஓட்டிவிட்டு வீடு திரும்புவார். பின்னர் அசத்தலான உருவங்களை கார் கண்ணாடியில் ஓவியமாக வரைந்துவிடுவார். இதுபோன்று, மோனலிசா உள்பட பல பிரபல ஓவியங்களை கார் கண்ணாடியில் வரைந்துள்ளார். அவரது கைவண்ணத்தில…

  18. 1f08b44102f3eba77669efc50aef4a6a

  19. மாறாப்பு சேலை.. ஓ.. ஓ.. மயிலாடும் சோலை மச்சானைப் பார்த்து.. ஓ.. ஓ.. வரையாதோ ஓலை செந்தூரப் பூமேல‌ தென்பாண்டிக் காற்றாட‌ மந்தாரப் பூந்தோட்டம் சந்தோசக் கூத்தாட‌ தட்டாமத் தொட்டுத்தாளம் கொட்டத் தாலி நீ கட்ட‌ ஆனிப் பொன்னு... ஆளானது ஆனந்த ராகம் பாடியது கோடிக்குள்ள... பூவானது சொல்லாமத்தானா மூடியது பாலோடும் ஓடை....ஓ.. ஓ.. படகோட்டும் வேளை.. காணாத ஜாடை.. ஓ.. ஓ.. கண் காட்டும் வேளை.. தாலாட்டும் பாட காலம் தேட யாவும் கை கூட‌ மாறாப்பு சேலை .. ஓ.. ஓ.. மேனிக்குள்ள....... மின்னல் வெட்டு.. மெத்தையில் தீபம் ஏற்றியது.. வாங்கிக் கொள்ள....... ஆசைப்பட்டு, வாலிப மனச மாட்டியது பாலாக ஊறும்... ஓ .. ஓ... ஆனந்த ஊற்று தேனாகப் பாயும்.. ஓ..ஓ.. மானே உன் பாட்டு பூபாளம் பாடும் கா…

    • 2 replies
    • 650 views
  20. புலம் பெயர்ந்து வந்த எம்மை வரவேற்று வாழ்வளித்து வரும் கனடா தேசத்தை இன்முகத்துடன் வாழ்த்துவோம்.என்றும் இந்த மண்ணுக்கு நன்றியுடையவர்களாகவும் வாழ வேண்டும். யூலை முதலாம் 1 திகதி கனடா 147 வது தினத்தை கொண்டாடுகிறது.கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் "பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்" கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்ட…

  21. ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது.அவள் பெயர் அனிதா.அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள் அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று. பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான். நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள். அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம் நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன். நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து அவள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.