Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 2012 ரவி சங்கர் மறைந்தபோது தான் அவரது வீணை இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் மேலிட்டது. கீழே இணைத்துள்ள காணோளியைப் பல தடவைகள் பார்த்தவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். ரவி சங்கர் 3 திருமணம் செய்தார் என நினைக்கின்றேன். தமிழ்பெண் ஒருவரைத் திருமணம் செய்து பெற்ற குழந்தை தான் இந்த இசைநிகழ்ச்சியில் அவர் கூட இருந்து வீணை மீட்டுபவர். அனுஷ்காவுக்கு அப்போது 16 வயது தான். இன்று உலகமெல்லாம் அவர் நிகழ்த்தும் இசை நிகழச்சிகளால் வேற்று இனத்தவரே வாய் பிளந்து நிற்கும் அளவு திறமையானவர்.

  2. http://www.youtube.com/watch?v=DHGC1FC4RvY இப்படியான குருவிகள், பிற மனிதர்களைக் கண்டால்.... கிட்ட வராது, பறந்து போய்விடும். ஆனால்.. இவர் இந்தக் குருவிவை பழக்கி, தனது வாழ்க்கை வருமானத்துக்கு... சுலபமான வழியை தேடிக் கொண்டுள்ளார்.

  3. சுஜாதா, சிறினிவாஸ்,உன்னிகிருஸ்ணன் மகள்களுடனான பாடல்கள் http://youtu.be/ziVjCgcfzVU

  4. முற்று முழுக்க எம்மவர் படைப்பான இந்தப் பாடலை நான் மிகவும் விரும்புகின்றேன். சில்லையூர் செல்வராசன் அவர்களின் கவிவரிகள் வளம், முத்தழகு அவர்களின் குரல், கண்ணன் - நேசன் அவர்களின் இசையுடன் ஹம்மிங் செய்யும் பாடகியின் குரலோசை என்னைக் கிறங்கம் கொள்ளவைத்து விடுகின்றது. பாடலைக் கேட்டு கவிவரிகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளேன். http://www.youtube.com/watch?v=E5vJ7_1-P9A இளவேனிலே மனவானிலே இதமாக சதிராடுவாய் உன் விழி நாணியே உன் கலை பேணியே மெல் இடை கோணியே புது வித பாணியாய் நடைபழகும் அழகே அழகு இளவேனிலே மனவானிலே இதமாக சதிராடுவாய் மலைநாடு பாலாறு பொழிகின்றது திருமலை நாடும் நதியாகவே மலைநாடு பாலாறு பொழிகின்றது மாவலியாக மூதூரிலே நதிபோலவே நடமாடவே இதைபோலவே நா…

    • 9 replies
    • 1.3k views
  5. துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில் பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும் கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை உன்னிப்புடன் நெஞ்சே குறி! காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க வின்டோசைக் காக்க வேலன் வருக கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க வைரஸ் வாராமல் வைரவேல் காக்க சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க ஈமெயில் தன்னை இணையவேல் காக்க …

  6. Started by வாலி,

    http://www.youtube.com/watch?v=6wWgdxNEFUc

  7. புலி Vs முதலை 7600bc1fd705d88a3a3c4c5d414cc5f2 (ஒன்றை ஒன்று பிடிச்சு சாப்பிடுவது 'இனிய பொழுதில்' இடம் பிடிக்க கூடிய ஒன்று இல்லை என்றாலும் இதனை வேறு இடத்திலும் போட முடியாது)

  8. உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்ற…

  9. http://m.youtube.com/watch?feature=youtu.be&v=ma_lP87NAiU&desktop_uri=%2Fwatch%3Fv%3Dma_lP87NAiU%26feature%3Dyoutu.be

    • 0 replies
    • 367 views
  10. திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த, இளம் இல்லத்தரசி ஒருவர், தன் குழந்தைக்கு பாடிய தாலாட்டு பாடல், 'யூடியூபில்' வெளியானதால், சினிமா பின்னணி பாடகியாக அவதாரம் எடுத்து உள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர், சந்திரலேகா அடூர், 23. குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக, சந்திரலேகாவால், உயர் கல்வி கற்க முடியவில்லை. இவருக்கு, இளம் வயதிலேயே, நல்ல குரல் வளம் உண்டு. ஆனாலும், முறைப்படி சங்கீதம் கற்கும் அளவுக்கு, இவருக்கு வசதி இல்லை. இதனால், பள்ளியில் நடக்கும் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. கடந்தாண்டு, தன் குழந்தையை தூங்க வைப்பதற்காக, பழைய மலையாள சினிமாவில் இடம் பெற்ற தாலாட்டு பாடலை பாடினார். குழந்தையை கையில் தூக்கி வைத…

  11. உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது?

    • 1 reply
    • 2.2k views
  12. இந்த வாரம் சுப்பர் சிங்கர் இளையராஜா சுற்று . பல பழைய நினைவுகளை மீட்டிச்சென்றது .இனிமையோ இனிமை . இளையராஜா காலத்தில் காதல் செய்ய கொடுத்துவைத்திருக்கவேண்டும் .

  13. வித்யாசாகரின் மென்மையான இசையில் ஹரிகரனுடன் சாதனா சர்கம் சேர்ந்து பாடின இந்தக் காதல் பாட்டு எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது. வரிகள் ஒவ்வொன்றும் கிறங்கடிக்கும். இந்தப் பாட்டை மென்மையான ஒலியளவில் வைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு என் காதல் மனையாளை நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாலைப் பொழுதும் இனிமைதான். http://www.tamilv2.com/Download%20SPL%20Collections/Hariharan%20(1997)/Oru%20Thethi%20Parthal%20-%20Www.Tamilkey.Com.mp3 ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் முதல் முதல், தொடும்போது மடல் விடும் உயிர் காதல் வா வா, எந்தன் வாழ்வே ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு…

  14. http://www.youtube.com/watch?v=6Uf0R-6En-s

  15. இங்க எல்லாரும் பக்கத்து வீட்டு அக்காவுக்குப் பிடித்த பாடல்.. ஆச்சிக்குப் பிடித்த பாடல்.. குஞ்சி அப்புவுக்குப் பிடித்த பாடல் என்டெல்லாம் போடுகினம். நம்ம மகனுக்குப் பிடித்த பாடல். (அப்பனுக்கும் தான்) நேற்றும் இன்டைக்கும் முனுமுனுத்துக் கொண்டு திரிஞ்சார். எங்க கேள்விப்பட்டனீ என்று கேட்டேன். தற்ஸ் இன் றன் மூவி என்டார். ஐய்யோ.. ஐ ஐய்யோ.. என் மீசைக்கும் பூ வாசம் நீ தந்து போனாயடி ஐயா, ஏ பையா.. என் சுவாசத்தில், ஆண் வாசம் நீ என்று ஆனாயடா.. அடி போடி குறும்புகாரி, அழகான கொடுமைக்காரி http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Run/Kaadhal_Pisase.mp3

  16. http://www.youtube.com/watch?v=Pg4hW9H3BWo#t=75

  17. Started by sOliyAn,

    தாயகத்து கலைஞர்களால் பல படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அவைகள் இணையத்திலும் இசைந்து சில இதயத்துக்கு இசைவாகின்றன. இப்படி இசைந்த இசையாக்கங்களை இங்கே பதியலாம் என நினைக்கிறேன். நீங்களும் பதிவீர்கள்தானே?!! https://www.youtube.com/watch?v=sfuWjWL0NgM அக்காவ நினைச்சேன் தங்கச்சிய நினைச்சேன் ஆண்பிள்ளையா நான் இருப்பதினால்..!!

    • 10 replies
    • 979 views
  18. காசியில் நான்கு நாட்கள் by அகிலன் காசிக்கு சென்னையில் இருந்து செல்வது என்றால் எப்படியும் 12 – 18 மணி நேரம் விமானத்திலும் விமான நிலையத்திலும் செலவழிந்துவிடும். விமான பயண நேரத்தை டிக்கெட் வாங்கும் சமயத்தில் கணக்கிலெடுத்து அதற்கேற்றவாரு அதிக நேரம் பயணத்தில் செலவாகதவாறு நேரத்தை இன்னும் மிச்சப்படுத்தலாம். சென்னையில் இருந்து நேரடி விமானம் என்றால் 4 மணி நேரத்திற்கும் குறைவாக காசியை அடைந்து விடலாம். நான் காலை 5 மணி விமானத்தில் ஏறி, காலை 9.30 மணிக்கு டில்லியில் இறங்கினேன். டில்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானம் மதியம் 1.30. பாதுகாப்பு சோதனை, பயண பதிவு என்று 2 மணி நேரம் தேவைப்படுவதாலும் இந்தியாவில் மறியல், தற்காலிக சேவை நிறுத்தம், விமானம் புறப்பட அல்லது தரையிறங்க …

  19. எனக்குப்பிடித்த நாகேசின் ஆட்டப்பாடல்கள்.......

    • 18 replies
    • 793 views
  20. கனவில் உன்னை கண்டு நிஜத்தில் உன்னை நினைத்து சிரிக்கிறேன் நிஜத்தில் இன்றி நித்திரையில் நீ வந்ததென்று ,,,,,,, பேசிய நீ பேசாத போது பேதையாய் ஆகுறேன் ஆசையாய் உன்னுடன் அலம்பியத்தை நினைத்து புலம்பியே திரிகிறேன் புரிவாயா நீ .... http://m.youtube.com/watch?v=GXjE2Zxcc60

    • 5 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.