இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
கலாச்சார அரசியல் குறிப்பேடு(2) குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன் 29 மார்ச் 2012 விருமாண்டி படத்தை எவரும் மறக்க முடியாது. அதனது மரண தண்டனை எதிர்ப்பு அரசியல் நிறைய விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. வேறு காரணங்களுக்காகவும் திரை ரசிகனாக அப்படத்தை மறக்க என்னால் முடியாது. கமல்ஹாஸன் தவிர நாஸர், நெப்போலியன், சண்முக ராஜா, பசுபதி போன்ற தேர்ந்த கலைஞர்களோடு, அபிராமியின் பெண்மை ததும்பும் நடிப்பு போன்றவற்றுக்காகவும் அந்தப் படத்தினை எவராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமா வரலாறு முழுக்க காதலில் உடல்களின் நெருக்கம், ஸ்பரிசம், தொடுதல் போன்றவற்றின் இதத்தை பார்வையாளர்களான ஆண்கள், பெண்களுக்குக் கடத்திய இருவரில் இரண்டாமவ…
-
- 0 replies
- 864 views
-
-
https://twitter.com/thatsTamil/status/923881383306469376/photo/1?ref_src=twsrc^tfw&ref_url=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Ftamilnadu%2Fan-wedding-invitation-going-viral-social-media-299801.html
-
- 3 replies
- 917 views
-
-
பாடல் 1 - வைனா மொயினனின் பிறப்பு அடிகள் 1-102: பாடல் ஆரம்பம். அடிகள் 103 - 176: வாயுவின் கன்னிமகள் கடலின் நீர்ப் பரப்பில் இறங்கிக் காற்றாலும் அலைகளாலும் அணைக்கப்பட்டு நீரன்னை ஆகிறாள். அடிகள் 177 - 212: ஒரு பறவை நீரன்னையின் முழங்காலில் கூடு கட்டி அதில் முட்டைகளை இடுகிறது. அடிகள் 213 - 244: முட்டைகள் கூட்டிலிருந்து உருண்டோ டி உடைந்து பல துண்டுகளாகின்றன; உடைந்த துண்டுகள் பூமி, வானம், சூரியன், சந்திரன், முகில்களாக உருவாகின்றன. அடிகள் 245 - 280: கடலில் மேட்டு நிலங்கள், வளைகுடாக்கள், கரைகள், ஆழ்ந்த பகுதி, ஆழமற்ற பகுதி ஆகியவற்றை நீரன்னை படைக்கிறாள். அடிகள் 281 - 344: நீரன்னையின் வயிற்றில் பிறந்த வைனாமொயினன், வெகுகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்ட…
-
- 3 replies
- 821 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/06/blog-post_14.html
-
- 9 replies
- 2.5k views
-
-
.... பெண்ணே, உனது மெல்லிடை பார்த்தேன்! அடடா பிரம்மன் கஞ்சனடி ....
-
- 5 replies
- 838 views
-
-
-
- 2 replies
- 796 views
-
-
அருமையான இசையுடன் அழகிய பாடல் வரிகள்..
-
- 67 replies
- 12.3k views
-
-
கல்யாணமாம்.. கல்யாணம் ! திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்பிள்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம். ஆனா, மத்த எல்லோரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகள வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதைத் தான் இப்போ பார்க்கப் போறோம் 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்பில் பார்த்தவுடனே 'பளிச்'சின்னு தெரியிறது கல்யாண பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ணை விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு, ஒரு சீவன் அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அதுதான் பொண்ணோட தங்கச்சி! 2. கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லையும் பொண்ணும் மாப்பிள்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்தபடியா, எல்லா ஃப்ரேம்லையும் ரெண்டு, மூணு தங்க சங்கிலிகள் தெரியுறமாதிரி நிக்கிற ஒரு பொண்ணு …
-
- 4 replies
- 3.6k views
-
-
https://youtu.be/Lp-ziCprzVk கல்யாணமோ கல்யாணம் !!!
-
- 0 replies
- 860 views
-
-
-
'கல்லி வல்லி' என்று தட்டச்சு செய்து இணையத்தில் தேடியபோது கிட்டிய சுவாரசியமான வலைப்பதிவு கீழே.. கல்லி வல்லி..! உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கிய பாடியா, ஒரு சிந்தி. துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும், குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபை (Diera Dubai)யிலும் கராமா (Karama)விலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என பல பிரிவினர் பணி புரிந்திருக்கின்றனர். உமர் கராமா மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற் கூ…
-
- 5 replies
- 880 views
-
-
வணக்கம், எனது உறவினர் இந்தப்பாடலை கனகாலமாக தேடிக்கொண்டு இருந்தார். அண்மையில் என்னிடம் இந்தப்பாடலை, பாடல்வரிகளை வலைத்தளத்துக்கால எடுத்துதர இயலுமோ என்றுகேட்டு இருந்தார். நானும் கூகிழில தடவிப்பார்த்து பாடலை கண்டுபிடிச்சன். பழைய பாடலாக இருந்தாலும் இதைக்கேட்டுபார்க்க நன்றாக இருக்கிது. நீங்களும் கேட்டுப்பாருங்கோ. லிரிக்சை பாடலில் கேட்டு அப்படியே எழுதி இருக்கிறன். சில சொற்பிழைகள் இருக்கலாம். பாடும்போது சில சொற்கள் விளங்க இல்லை. http://karumpu.com/wp-content/uploads/2009/10/Kaaluri Ranigal .mp3 ஆண்: கல்லூரி ராணிகாள் உல்லாசதேனிகாள் பொல்லாத இந்தமாலை நேரமே! சல்லாபம் செய்வதா? சொல்லாமல் போவதா? கொல்லாமல் கொல்வதே நல்லதா? ஆண்குழு: கல்லூரி ராணிகாள் உல்லாசதேனிகாள் பொல்…
-
- 0 replies
- 2.2k views
-
-
வணக்கம் உறவுகளே.... சில தலைப்புக்களை, வாசித்துக் கொண்டு போகும் போது... அங்காங்கே சிலரின் கருத்துகள், மனதில் சிரிப்பையும், சிலது சிந்திக்கவும், சிலது நச்செண்டு... இரண்டு வரியில் ஆயிரம் அர்த்தததை சொல்லி நிற்கும். இந்தத் தலைப்பில்.... எனது கண்களில் பட்ட... உங்களின் அசத்தல் கருத்துக்களை பதிவிடுகின்றேன். அந்தக் கருத்துக்களுடன்... இணைப்பையும் தருகின்றேன்... தொடர்ந்து வாசியுங்கள்.
-
- 131 replies
- 10.6k views
-
-
கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் ....... ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம் கோடி இன்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம் .............. என்ற பாடல் வரிகளை யாராவது முழுமையாக இணைக்க முடியுமா? நட்புடன் நிலாமதி .........
-
- 55 replies
- 8k views
-
-
-
- 8 replies
- 915 views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
கழிவறை கடதாசி பயன்படுத்தி முடிந்ததும் அதனது மட்டையை தூர வீசி விடுவதே வழமையான செயற்பாடாகும். ஆனாலும் அதனையும் பிரயோசனமாக பயன்படுத்தலாம் என கலை நிபுணர் ஒருவர் நிரூபித்துள்ளார். ஓவியரான அனஸ்டாசியா என்பவரே தூக்கி வீசப்படும்; கழிவு பொருளைக் கொண்டு இத்தகைய கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார். கடந்த 2009 ஆண்டிலிருந்து 2012 ஆண்டுவரை இந்த செயற்திட்டத்தை அவர் முன்னெடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கழிவறைக்கு பயன்படுத்தப்படும் கடதாசி மட்டையினுள் உருவாக்கப்பட்ட ஓவியங்களை அவர் படம்பிடித்து நூல் வடிவமாக்கியுள்ளார். இவர் 67 உருவங்களை கழிவறை கடதாசி மட்டையில் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/94392-2013-12-24-11-44…
-
- 1 reply
- 380 views
-
-
-
மிக நீண்ட நாட்களாகவே கவாய் போக வேண்டும் எரிமலைகள் எப்படி எரிகின்றன என்று நேரடியாகவே பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது.இருந்தாலும் நியூயோர்க்கில் இருந்து போவதானால் 10-11 மணிநேரம் எடுக்கும்.அதே ஒரு பெரிய தண்டனை மாதிரி.கலிபோர்ணியாவில் இருந்து போவதானால் 5-5 1/2 மணிநேரமெடுக்கும். பிள்ளைகள் 3-4 தடவை போய் வந்துவிட்டார்கள்.பல தீவுகள் இருப்பதனால் ஒவ்வொரு தீவாக போய்வருவார்கள்.இந்த தடவை எரிமலை எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் பெரிய தீவுக்கு போகபோவதா சொன்னார்கள். விபரங்களைக் கேட்டு நாங்களும் போய்வர கவாய் விமான சேவையில் ரிக்கட் வாங்கினோம்.இது தான் முதல்தடவையாக கவாய் விமான நிறுவனத்தில் பிரயாணம் செய்தோம்.நானும…
-
-
- 31 replies
- 1.7k views
- 2 followers
-
-
கவிஞர் வைரமுத்து பாடல்கள். கவிஞர் வைரமுத்து வரிகளில் உருவான பாடல்கள். உறவுகளே! கவிஞர் வைரமுத்துவின் பாடல்களை விரும்பினால் இணையுங்கள்.
-
- 10 replies
- 2.2k views
-
-
என் காதலியின் வருகை!! வீசி விட்டுச் சென்ற தென்றல் சொல்லிச் சென்றது, மண்ணை நோக்கி வந்த துளி மழை விளித்தது, ஆடிச் சென்ற மயில் அகன்றது, ஓடிச் சென்ற மான் ஓரக்கண்ணால் நோக்கியது, நிலவு மங்கை யாசிக்க, நிணநீர் கொண்ட விழிகளும் உன்னுருவத்தை யாசிக்க, உன் வருகை உதயமன்றோ என்று? விண்ணகர்களும்,மன்னவர்களும் மட்டும்மல்ல, இந்த அற்ப மானிடனும் காத்திருக்கிறேன் உனக்கான என் காதலை சுமந்தபடி!! எழுதியவர் சுரேஷ் சரி உறவுகளே இது தான் இன்றைய கவிதை.... கவிதையை நான் தந்துவிட்டேன்..... பொருத்தமான பாடலை நீங்க தர ரெடியா?
-
- 29 replies
- 3.9k views
-
-
“ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு” - கவிதையாய் வாழ்க்கை வாழும் மக்கள் "ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு உன் கைகோர்த்து என் தலைசாய்க்க அங்கு வேண்டுமடா என் கூடு" இந்த வரிகளை அப்படியே உங்கள் மனக்கண்ணில் நிறுத்துங்கள் நினைத்துப் பார்க்கும் போதே மனதில் மழை பெய்கிறது அல்லவா? நிஜத்தில் அப்படியான வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மக்கள். இப்பூவுலகில் அதிக உயரத்தில் இருக்கும் வசிப்பிடங்களில் இமயமலையில் அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கும் ஒன்று. தரிசான மலைகள், பாம்புபோல ஊர்ந்து செல்லும் ஆறுகள், பாலை போல காட்சித் தரும் குளிர்ச்சியான நிலப்பரப்பு என வேறொரு உலகத்திற்கு சென்றது போல இருக்கிறது…
-
- 3 replies
- 1.4k views
-
-
கனவில் உன்னை கண்டு நிஜத்தில் உன்னை நினைத்து சிரிக்கிறேன் நிஜத்தில் இன்றி நித்திரையில் நீ வந்ததென்று ,,,,,,, பேசிய நீ பேசாத போது பேதையாய் ஆகுறேன் ஆசையாய் உன்னுடன் அலம்பியத்தை நினைத்து புலம்பியே திரிகிறேன் புரிவாயா நீ .... http://m.youtube.com/watch?v=GXjE2Zxcc60
-
- 5 replies
- 2.8k views
-