இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
வணக்கம், நேற்று கீழ்வரும் Jaffna Waving Flag எனப்படும் அழகிய காணொளியை யூரியூப்பில் பார்த்தேன். இது ஓர் குடும்ப காணொளியாக அமைந்திருப்பினும் காட்சியமைப்பு, கலையம்சம் இவற்றின் அடிப்படையில் பார்த்தபோது இங்கு பகிர்ந்துகொள்வது பொருத்தமாகபடுகின்றது. காணொளியை உருவாக்கியவர்களுக்கு பாராட்டுக்கள்! http://www.youtube.com/watch?v=pxZkKTiisF8 Waving Flag | மூலப்பிரதி
-
- 3 replies
- 1.2k views
-
-
http://www.tamilmp3songz.com/tamilmp3songs/music/K.J.Yesudas/K-M/Kaanchi%20Padduththi.mp3
-
- 6 replies
- 1.2k views
-
-
பகுதி-1 பகுதி-2 பகுதி- 3 பகுதி-4
-
- 2 replies
- 1.2k views
-
-
-
எதேச்சையா கிடைச்ச ஒரு சின்ன இன்ஸ்பிறேஷனை வைச்சு ஒரு குட்டிப்பதிவு. மூன்று ஜோடிகள் சந்திச்ச விதம் பற்றியது. இந்த மூன்றில எந்தச் சோடி உங்களைக் கவர்ந்தது? ஜோடி ஒன்று 'வணக்கம். நான் வள்ளுவன். சந்திக்கிறதில சந்தோஷம் எப்பிடி இருக்கிறியள்'. 'வணக்கம். நான் மாதுளா. சந்திப்பதில் மகிழ்ச்சி. நல்லாருக்கம். நீங்கள்?' 'ம்...வரேக்க இருந்தததை விட நல்லா இருக்கிறன்'. நாகரிக முறுவல்.... 'இந்தக் கோப்பிக்கடை எனக்கொரு இரண்டாம் வீடுபோல. நீங்கள் எங்க சந்திக்கலாம் என்றதும் எடுத்த எடுப்பில இது தான் வாயில் வந்தது. உங்களிற்கொன்றும் வருவதில் சிரமமிருக்கேல்லைத் தானே' 'இல்லை. அண்ணா றைட் தந்தவர்' 'நீங்கள் ட்றைவ் பண்றேல்லையோ' 'பண்ணுறனான். ஆனால் இப்பிட…
-
- 14 replies
- 1.2k views
-
-
வயதை அறியலாமோ..? உங்கள் தொலைப்பேசி எண், உங்கள் வயதை சரியாகக் கணிப்பிட்டுச் சொல்லும்..! எப்படி என்கிறீகளா..? இதோ... உங்கள் தொலைப்பேசி எண்ணின் கடைசி இலக்கத்தை மட்டும் குறித்துக்கொள்ளுங்கள்..! அந்த இலக்கத்தை, எண் 2 ஆல் பெருக்கவும் வரும் விடையோடு எண் 5 ஐ கூட்டவும் கூட்டிவரும் விடையை எண் 50 ஆல் பெருக்கவும்.. அதனால் வரும் விடையோடு எண் 1765 ஐ கூட்டவும்.. இறுதியாக கிட்டும் விடையிலிருந்து நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும்.. இப்பொழுது மூன்று இலக்கம் கொண்ட விடை வருகிறதா..? இந்த மூன்று இலக்க எண்ணில், முதல் இலக்கம் உங்கள் தொலைப்பேசி எண்ணின் கடைசி இலக்கமாகும்.. அடுத்த இரு இலக்கமும் உங்கள் வயதைக் குறிக்கும்.. …
-
- 8 replies
- 1.2k views
-
-
... பாடல்தான் !! ... பயப்பட வேண்டாம் .... ... எம்.எஸ்.வியின் ஓர் அருமையான பாடல் ....
-
- 1 reply
- 1.2k views
-
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
மண்டலின் சீனிவாசன் மற்றும் ட்ரம் சிவமணி ஆகியோரின் இசை http://www.youtube.com/watch?v=TnGXfUEsnd4
-
- 2 replies
- 1.2k views
-
-
http://youtu.be/rUAOqfVk5Bw http://youtu.be/4MghMrwLH9Q
-
- 7 replies
- 1.2k views
-
-
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
-
- 13 replies
- 1.2k views
-
-
வெளியில் -25C என்பதால் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் விஜய் தொலைக்காட்சியின் நானா நீயா பார்க்க தொடங்கினால் ...அடி...ஆத்தாடி இந்த மனுசிமார் எமக்கு செய்யும் சாப்பாட்டு பற்றிய ஒரு விவாதம்.....எங்களில் எல்லாருக்கும் அல்லது அநேகமான ஆண்கள் சந்திக்கும் ஒரு விடயம் இது.... எம் மனிசி மார் செய்யும் சாப்பாடு பற்றிய விவாதம் என்பதால் இணைக்கின்றேன்.... மனைவிகளின் ஆக்கிரமிப்பு எம் நாக்கையே பதம் பார்க்கும் போது ஆண் சிங்கங்கள் கிளர்ந்து எழுத வேண்டாமா? http://youtu.be/G2HmgVxXrhA
-
- 3 replies
- 1.2k views
-
-
- மட்டக்களப்பு
- கதை
- தெந்தமிழீழம்
- மக்கள்
-
Tagged with:
-
- 0 replies
- 1.2k views
-
பிரான்சின் ராப் பாடகர்களில் மிகவும் பிரபலமானவரும் பிரான்சில் சிடி விற்பனையில் முதல் இடத்திலுள்ளவருமான ரோவ் (ROHFF ) அவர்கள் எமது பாடலினை இசையை தன் பாடலில் பின் தள இசையாக பாவித்துள்ளார். பெருமைப்படும் விடயம். http://www.youtube.com/watch?v=6ZYRis3datA
-
- 3 replies
- 1.2k views
-
-
நண்பர் அருவி முகநூலிலை இந்தப்பாடலை போட்டு இருந்தார். பலர் ஏற்கனவே கேட்டு இருப்பீங்கள். நான் இன்றுதான் முதல்தடவை கேட்டன். கேட்ட முதல்தரமே உளத்தை ஈர்த்துவிட்டது. அருமையான ஓர் இசைக்கலவை. http://www.youtube.com/watch?v=hUcV0nHzMf0
-
- 9 replies
- 1.2k views
-
-
வித்யாசாகரின் மென்மையான இசையில் ஹரிகரனுடன் சாதனா சர்கம் சேர்ந்து பாடின இந்தக் காதல் பாட்டு எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது. வரிகள் ஒவ்வொன்றும் கிறங்கடிக்கும். இந்தப் பாட்டை மென்மையான ஒலியளவில் வைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு என் காதல் மனையாளை நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு மாலைப் பொழுதும் இனிமைதான். http://www.tamilv2.com/Download%20SPL%20Collections/Hariharan%20(1997)/Oru%20Thethi%20Parthal%20-%20Www.Tamilkey.Com.mp3 ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும் உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும் உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும் முதல் முதல், தொடும்போது மடல் விடும் உயிர் காதல் வா வா, எந்தன் வாழ்வே ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும் ஒரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
மனதில் ... என்ன நினைவுகளோ?? ... பூந்தழிர் ஆட ... மகாராணி, உனை தேடி வரும் நேரமே! ... http://www.youtube.com/watch?v=ZHz5einmj9I
-
- 0 replies
- 1.2k views
-
-
அனைவரும் இணையத்தில் இலவசமாக SUNTV ஐ பார்க்கலாம்.. அந்த முகவரியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்... http://tv.tamilwire.com
-
- 0 replies
- 1.2k views
-
-
நீங்கள் அணிந்துள்ள உங்கள் பாதணிகள்..ம்...அதாங்க சப்பாத்து...! சப்பாத்து....!! அது, உங்கள் வயதை துல்லியமாக சொல்லுமென்றால் நம்புவீர்களா...? இதோ கணக்கீடு முறை... வரிசைமுறைப்படி செய்யவும்...! உங்கள் சப்பாத்துவின் அளவு எண்ணை குறித்துக் கொள்ளவும். அந்த எண்ணை 5 ஆல் பெருக்கவும். வரும் தொகையுடன் 50 ஐ கூட்டவும் கூட்டிய தொகையை 20 ஆல் பெருக்கவும். வரும் தொகையுடன் 1012 ஐ கூட்டவும். முடிவில் வரும் தொகையில் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும். இறுதியில் வரும் மூன்று இலக்க எண்ணை இப்பொழுது வடிவா அவதானியுங்கள்... அதில் முதல் இலக்கம் உங்கள் சப்பாத்துவின் அளவு எண்... அடுத்து வரும் இரு இலக்கங்களும் உங்கள் வயதைக் குறிக்கும்... சரியா...? ஆச்சரியம்…
-
- 18 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
http://adrasaka.blogspot.com/2011/05/12.html
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கை வானொலியை உயர்த்திய ஒலிபரப்புச் சிகரங்களில் ஒருவர், வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் கடந்த மார்ச் 23 ஆம் திகதி இவ்வுலகை விட்டுப் பறந்தார். இலங்கை வானொலியின் பொற்காலங்களில் ராஜேஸ்வரி சண்முகம் என்ற வானொலி நட்சத்திரத்தின் குரலினிமையைக் கேட்டு ரசித்த கோடானுகோடி ரசிகர்களுக்கு இந்தச் செய்தி பேரிடியாக அமைந்திருக்கும். மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பசுமை நிறைந்த வாழ்வின் சுவடுகளில் வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலும் பதியப்பட்டிருக்கும். காலையிலே இரண்டுவரிக் கவிதை குழைத்துத் தரும் பொங்கும் பூம்புனலில் இருந்து பெண்களுக்காகவே இவர் கொடுத்த பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி என்ற படைப்பைப் பால் வேறுபாடின்றி ரசித்த காலமும் நினைவுக்கு வருகின்றது. ஒ…
-
- 0 replies
- 1.2k views
-