இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3576 topics in this forum
-
-
- 4 replies
- 868 views
-
-
-
நம்பிக்கை நட்சத்திரம். (காலச்சுவடு போல) இந்த திரைப்படத்துக்கும் ஈழப்போராட்டத்துக்கும் மிகுந்த தொடர்புண்டு.தற்போதுள்ள நிலையையும் நடக்கப்போவதையும் இத்திரைப்படம் கட்டியம் கூறி நிற்கின்றது. இதன் ஆங்கிலப்பதிப்பு யூ ரியூப்பில் கிடைக்கும்.சில நாடுகளில் இந்தப்படத்தை பார்க்க முடியாது. அல்ஜீரியாவில் போர் பற்றி தெரிந்து பிரான்ஸ் சுதந்திர அல்ஜீரிய போராட்டம் பற்றி இந்த உயர்ந்த அரசியல் திரைப்படம் 1966 வெனிஸ் திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்பட" விருதுகளை பெற்றனர். படத்தின் மொத்த அலி (Brahim Haggiag), அல்ஜீரிய முன்னணி டி விடுதலை Nationale (FLN) ஒரு முக்கிய உறுப்பினராக, நினைவுகள், இறுதியாக 1957 இல் பிரஞ்சு கைப்பற்றப்பட்ட போது வழங்கினாலும், ப்ளாஷ்பேக்கில் சுட்டு. மூன்று ஆண்டுகளுக்…
-
- 0 replies
- 303 views
-
-
பார்த்ததில் மிகவும் பிடித்த அர்த்தம் உள்ள ஒரு வீடியோ. ஒரு சில கணங்களில் நாம் மற்றவர்களுக்காகவும், மற்றவர்கள் எமக்காகவும் செலவழிக்கும் தருணங்கள் அன்பு மயமானவை. https://www.facebook.com/photo.php?v=373679386063597
-
- 1 reply
- 463 views
-
-
மாஜிக் ஷோவில் மனிதன் எப்படி இரண்டு துண்டாகிறான் ???? மாஜிக் ஷோவில் மனிதன் துண்டாவது எப்படி என இங்கே விவரமாகக் காட்டுகிறார்கள். சுழலும் வட்ட பிளேடால் மிக லாவகமாக மனிதனை இருண்டு துண்டுகளாக வெட்டிக் கட்டுவார்கள்.தலை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம் எனக்காட்டுவார்கள். நம்பமுடியாத ஒன்று ஆனால் நம்பினேன் . எவ்வளவோ வருடங்களாக நான் தேடிய ஒன்று இங்கே கிடைத்து விட்டது. இங்கே பாருங்கள் அது எப்படி சாத்தியமானது என்ன விலாவாரியாகக் காண்பிக்கிறார்கள். உங்கள் நண்பர்களுக்கும் காண்பியுங்கள். How they cut a man in to two pieces at the magic show with the big circular cutting machine? Here you can view the show and the display how it is possible. http://www.youtube.com/watch?featur…
-
- 2 replies
- 848 views
-
-
http://youtu.be/0IJoKuTlvuM http://youtu.be/IFYAwqTz1Tk http://youtu.be/DGR6SXazeEI http://youtu.be/zSQRXY-rp_M http://youtu.be/q1zKFmPHeXw http://youtu.be/WdtUZI0OZh0
-
- 0 replies
- 577 views
-
-
இந்தத் திரியில் எனக்கு நேரம் கிடைக்கின்றபோது, எனக்குப் பிடிக்காத Spoiler காட்சியமைப்புக்களையும் பாடலுக்கு பொருத்தமில்லாத நடிகர்கள் என நான் (மட்டும்) நினைக்கின்ற பாடல்களை இணைக்கப் போகின்றேன். நதியே நைல் நதியே
-
- 8 replies
- 899 views
-
-
ஜோன் போல் சாத்தரின் 'நோசியா' என்ற நாவலில் இருந்து ஒரு குறுகிய சிற்றுவேஷனை இதில் இணைக்கிறேன். இந்த சிற்றுவேஷனிற்கு மிகச்சிறந்த இளையறாஜா பாடலாக நீங்கள் நினைக்கும் பாடலின் பெயரைக் குறிப்பிடுங்கள். முடிந்தால் பாடலின் இணைப்பையும் சேர்த்துவிடுங்கள். 'மழை பெய்து ஒய்ந்திருந்தது. பிரான்ஸ் நாட்டின் ஒரு கிராமப்புற புகையிரத நிலையம். விளக்குக் கம்பத்தில் இருந்து ஈரலிப்பான மரக்குத்தியின் வாசனை. கம்பத்தின் உச்சியில் இருந்த கண்ணாடி விளக்குக் கூண்டில் சிவப்பு நிற விளிம்புகள். விளக்கு இன்னமும் ஒளிரச் செய்யப்படவில்லை. வானம் ரெத்தச் சிவப்பாய், மாலைக்குரியதாய் இருக்கிறது. புகையிரத பிளாட்பரத்தில் ஒரு தங்கநிறத் (blonde) தலைக்கார இளைய வெள்ளைக் காரி. அவள் மேகநீலத்தில் (sky-blue) ஒளிரும் அழகிய ம…
-
- 1 reply
- 612 views
-
-
ஒவ்வரு நாட்டு அதிபர்களிலும் ஒபமா அவர்கள் ஒரு விசித்திரமான மனிதர் .....
-
- 1 reply
- 1.8k views
-
-
-
- 0 replies
- 492 views
-
-
மக்கா.... சோமா இருக்குதியளா? பயக்க எல்லாம் சோமா இருக்கானுவளா? ஊரில வேற என்னடே விசேசம்? பேப்பர்லையும், டிவிலையும் பாத்துருப்ப, டெய்லி பண்ணி காச்சல்ல பத்து பேரு செத்து போரானுவளாம். சோக்கேடுனால செத்து போரவனுவள விட இவனுவ கிளப்புற பீதியில பேதி வந்து செத்துருவானுவ போல இருக்கு. இங்க எவன பாத்தாலும் மூக்குல கைய வச்சிக்கிட்டே நடக்கியானுவ. முந்தா நாள் வரைக்கும் மூக்குக்க கிட்ட வந்து துப்பி துப்பி பேசினவனுவ இப்ப கிட்டையே வரல. "யான வந்தா ஆள கொல்லும், மைரையா பிடுங்கும்னு" இருந்த நமக்கே கொஞ்சம் பேடியாதான் இருக்கு.ஜலதோசத்துல எள்ளு போல மூக்கு ஒழுவுனா கூட பண்ணி காச்சல் வந்துட்டோன்னு பயர வேண்டியது இருக்கு.சரி மக்கா எனக்கு தெரிஞ்ச ரெண்டு, மூணு விசையத்த எழுதியன், நீயும் நம்ம பயலுவ கிட்ட சொல…
-
- 0 replies
- 507 views
-
-
காதலர் தினம் வணிக மயப்படுத்தப்பட்டிருந்தாலும், வருசத்துக்கு ஒருமுறை "வலண்டைன்ஸ் டே" சாட்டில இருவர் ஒருமித்து மகிழ்ச்சியாக இருப்பது தப்பில்லையே. அந்த வகையில நேற்று நடந்த எனது அனுபவத்த எழுதிறன் உங்களில் யாருக்கும் அப்பிடி அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். பதின் மூண்டாம் திகதி திங்கள்கிழமை, என்ட மனிசி நாள் முழுக்க என்ட அண்ணியோட சேந்து எதோ பிசி பிசி எண்டு ஓடுபட்டு திரிஞ்சா. எனக்கு இவ வலண்டைன்ஸ் டேயுக்குத் தான் எதோ அடுக்குப் பண்ணுறாள் எண்டு விளங்கினாலும் தெரியாத மாதிரி என்ட பாட்டில இருந்தன். அலுவலகத்தால வீட்ட போகும் போது கடையில் நிப்பாட்டி ஒரு கொத்து சிவப்பு ரோசாப் பூவும் ஒரு போத்தல் சிவத்த வைனும் வாங்கிக்கொண்டு வீட்ட போனா மனிசி கேக், சொக்கிலட், சாப்பாடு எண்டு ஒரே…
-
- 21 replies
- 3.4k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=J8aO80pMDac#!
-
- 1 reply
- 473 views
-
-
-
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ylmZRou87qk
-
- 0 replies
- 484 views
-
-
-
ஆண்களுக்கு பிடித்த பெண்களுக்கு பிடிக்காத செயல்கள்!!! இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். அதில் ஒருசில செயல்கள் மட்டும் தான் அனைவருக்குமே ஒத்துப் போகும். ஏன் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் பிடித்தவை மற்றும் பிடிக்காதவை என்று இருக்கும். அவற்றில் ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது. ஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் தான், வாழ்க்கை நன்கு சுமுகமாக செல்லும். சரி, இப்போது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களுக்கு பிடிக்காத செயல்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். உண்மை …
-
- 3 replies
- 480 views
-
-
ஹிந்துஸ்தானி இசையில் தலை சிறந்த படைப்புக்கள்
-
- 2 replies
- 539 views
-
-
வாவ் ! மறக்க முடியாத முட்டம் கடற்கரை ! முட்டம் கடற்கரை - கடலோரக்கவிதைகள் படம் மூலம் பாரதிராஜாவால் பிரபலமானது இல்லையா? அதே ஊர் தான் ! அதற்கு முன் அலைகள் ஓய்வதில்லை கூட இங்கு தான் எடுத்தார் என நினைக்கிறேன். இருப்பினும் முட்டம் சின்னப்பதாஸ் என்று சொல்லி, சொல்லி கடலோரக்கவிதைகள் படம் தான் இந்த ஊரை பிரபலமாக்கியது. நாகர் கோவிலில் இருந்து சற்று தள்ளி இருக்கும் ஊர் ( ஒரு மணி நேர பயணம்) என்பதால், அவ்வளவு தூரம் டிராவல் செய்து போகணுமா என தயக்கம் இருந்தது. அப்போ தான் கன்யாகுமரி கடற்கரை வேறு பார்த்திருந்தோம். அதே கடல் தானே என்று ஒரு எண்ணம். வீட்டம்மா தான் " ரொம்ப நல்லா இருக்குமாம். ஆபிஸ் தோழிகள் போய் வந்து சொன்னாங்க " என சென்றே ஆகணும் என்றார். சென்ற பின் தான் தெரிந்தது.…
-
- 0 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 424 views
-
-
இந்த சினிமா பாட்டு என்பது என்னை ஆட்கொண்டு பலவருடங்கள் .இதுதான் என்று எனது ரசனை இல்லை ,இனிமையாக இருந்தால் எதையும் கேட்பேன் .கார் ஓடும் போது குறிப்பாக தூர பயணங்கள் போகும் போது நாலு நல்ல தமிழ் சீடி இருந்தால் எனக்கு காணும் கேட்டுக்கொண்டே போய்விடுவேன் . அநேக இரவுகள் இரண்டு மூன்று இனிமையான பாடலைக்கேட்ட பின் தான் தூங்க போவேன் .அப்படியான எனக்கு பிடித்த சில பாடல்களை இணக்கின்றேன். http://youtu.be/C9muhp0Upuc
-
- 5 replies
- 607 views
-
-