இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
நாத்தீகர்கள் விரும்பும் பாடல்கள். நீங்கள் யாரும் நாத்திகராக இருந்தால் தான் இத்திரியில் பாடலை இணைக்க வேணும் என்று இல்லை, உங்களுக்கு தெரிந்த பிடித்த பாடலையும் இணையுங்களேன். [பிடிக்காத பாடல்களையும் இணையுங்கள் விதண்டாவாதங்களை தவிர்ப்போம்... இத்திரியில் "நாத்தீகர்கள் விரும்பும் பாடல்கள்" என்ற தலைப்புக்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள்.] http://www.youtube.com/watch?v=SZVKjDPsfzo இது பாடல் இல்லாவிட்டாலும் இந்த திரியுடன் சம்மந்தபட்ட உரையாடல்.
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே படம்: மின்சாரக் கனவு (1997) இசை: ஏ ஆர் ரஹ்மான் குரல்: அனுராதா ஸ்ரீராம் வரிகள்: வைரமுத்து இப்பாடலின் சிறப்பு என்னவெனில்... ஒரு கிறிஸ்த்தவபாடலுக்கு... ஓர் இந்துமதத்தை சேர்ந்தவர் எழுதிய வரிக்கு... ஓர் முஸ்லீம் இசையமைத்துள்ளார். [இந்தகருத்தை கவிஞர் வைரமுத்து அவர்கள் சொன்னது] அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்…
-
- 1 reply
- 2.4k views
-
-
யாழ்ப்பாண ஊருக்குள்ளே..! http://www.youtube.com/watch?v=Lzia_3F_D7w
-
- 0 replies
- 1.5k views
-
-
-
பாடல் 1 - வைனா மொயினனின் பிறப்பு அடிகள் 1-102: பாடல் ஆரம்பம். அடிகள் 103 - 176: வாயுவின் கன்னிமகள் கடலின் நீர்ப் பரப்பில் இறங்கிக் காற்றாலும் அலைகளாலும் அணைக்கப்பட்டு நீரன்னை ஆகிறாள். அடிகள் 177 - 212: ஒரு பறவை நீரன்னையின் முழங்காலில் கூடு கட்டி அதில் முட்டைகளை இடுகிறது. அடிகள் 213 - 244: முட்டைகள் கூட்டிலிருந்து உருண்டோ டி உடைந்து பல துண்டுகளாகின்றன; உடைந்த துண்டுகள் பூமி, வானம், சூரியன், சந்திரன், முகில்களாக உருவாகின்றன. அடிகள் 245 - 280: கடலில் மேட்டு நிலங்கள், வளைகுடாக்கள், கரைகள், ஆழ்ந்த பகுதி, ஆழமற்ற பகுதி ஆகியவற்றை நீரன்னை படைக்கிறாள். அடிகள் 281 - 344: நீரன்னையின் வயிற்றில் பிறந்த வைனாமொயினன், வெகுகாலம் அலைகளால் அலைகழிக்கப்பட்ட…
-
- 3 replies
- 821 views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே...யாழில் புதியதோர் முயற்சியாக யாழ்.கொம் மின் கேள்வி பதில் வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது. ஆகவே கள உறவுகளே நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்கலாம்..மற்றும் உங்கள் நண்பர்களிடமும் கேள்விகளை வாங்கி இனைக்கலாம்... கேள்விகள் கலை கலாச்சாரம் சழூகம் எழுத்து கல்வி என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்............. கேள்விகள் பதில் எழுதுபவரால் தேர்வு செய்யப்படும் எழுத்து உலகில் மிகவும் பிரபல எழுத்தாளர் ஒருவரால் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட இருக்கின்றது கேள்விகளை நீங்கள தனிமடலுக்கு அணுப்பி வையுங்கள் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பதில்கள் இனை;கப்படும்.... இனைய உலகின் மற்றொறு பரிமானத்தில் உங்கள் யாழ் இனையம்... வெகு விரைவில் எதிர் பா…
-
- 55 replies
- 8.8k views
-
-
-
-
இந்தப் புத்தாண்டு, வருகிற டிஸம்பர் 31-ம் தேதி நள்ளிரவு பிறக்கிறது. நமக்கு நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? தற்போதைய நிலவரம் என்ன? எதிர்காலம் எப்படி இருக்கும்?; என்னென்ன தடைகள் வரும்? என்று இந்த ராசிபலனைப் பார்த்து முடிவு பண்ண ரெடியாகலாம். . இந்தப் புத்தாண்டில் எண்ணியபடி எல்லாம் நடக்குமா என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அது மட்டுமின்றி தடையும் தடங்கல்களும் ஏற்படுமானால் அவற்றை எதிர்த்துப் போராட என்னென்ன எச்சரிக்கைகள் தேவை என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்வண்ணம் இந்தப் புத்தாண்டுப் பலன்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம். இந்தப் புத்தாண்டில் குருபகவான் ஆண்டின் நடுவில் அதாவது மே மாதம் 17-ம் தேதி யன்று மேஷத்திலிருந்து ரிஷபத்துக்கு பெயற்சியாகிறார். எனவே…
-
- 2 replies
- 4.7k views
-
-
இளங்காத்து வீசுதே இசைஞானி இப்பாடலில் செய்த நுணுக்கங்களை மேற்படி கலைஞர் விளக்குகிறார்.
-
- 1 reply
- 293 views
-
-
http://youtu.be/uLIXvOluiX8 (நட்பு வட்டத்தின் முதல் முயற்சியில்....!) பார்வையாளர்களுக்கு நன்றி.
-
- 8 replies
- 898 views
-
-
-
- 0 replies
- 437 views
-
-
இது, எப்படிச் சாத்தியம்? நீங்களும், பார்த்து ரசியுங்கள். http://www.youtube.com/watch?v=Uh0CMcLiRkw&feature=player_embedded
-
- 0 replies
- 635 views
-
-
கனவில் உன்னை கண்டு நிஜத்தில் உன்னை நினைத்து சிரிக்கிறேன் நிஜத்தில் இன்றி நித்திரையில் நீ வந்ததென்று ,,,,,,, பேசிய நீ பேசாத போது பேதையாய் ஆகுறேன் ஆசையாய் உன்னுடன் அலம்பியத்தை நினைத்து புலம்பியே திரிகிறேன் புரிவாயா நீ .... http://m.youtube.com/watch?v=GXjE2Zxcc60
-
- 5 replies
- 2.8k views
-
-
-
வணக்கம், இன்று எனது பழைய இசைக் கோப்புக்களை புரட்டிப்பார்த்தபோது சுமார் ஆறு வருசங்களுக்கு முன்னர் நான் பாடிய Karaoke பாடல் ஒன்று சிக்குப்பட்டது. இந்தப்பாடல் அப்போது நல்லாய் வர இல்லை, பாடும்போது பல பிழைகள் ஏற்பட்டது. நேரம் கிடைக்காதபடியால மீண்டும் சரியாக பாட முயற்சிக்கவில்லை. எனது பகுதியில் சில பிழைகள் என்றாலும், பின்னணி இசை நல்லாய் இருப்பதால Back Street Boysஇன் Show me the meaning என்கின்ற இந்தப்பாடலை இங்கு இணைக்கிறன் கேட்டுப்பாருங்கோ. http://karumpu.com/wp-content/uploads/2010/Show%20Me%20The%20Meaning%20Failed%20-%20Murali.mp3
-
- 9 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=brHqBcZqNzE#t=136 http://www.viral-news.net/heat-room-15-cents-day/
-
- 1 reply
- 786 views
-
-
Nalas Aappakadai>> (லண்டனில் ஈஸ்ட் ஹாம்) என்றால் ஊர் போலத்தான்) ஊருக்க வந்திருக்கம்.. ஆப்பக்கடை போய் ஆப்பம் சாப்பிடுவம்.. ஆப்பம் சாப்பிட்டு கன நாள் ஆச்சேன்னு போனா.. ஆப்பம் எல்லாம் நல்லத்தான் இருந்திச்சு பார்க்க.. கூட ஒரு சம்பலும் தந்தாங்க.. சாப்பிட்டு 12 மணி நேரத்துக்க பின் விளைவுகள் முன் விளைவுகள் ரெம்ப அகோரமா இருக்கு. எல்லாம் அந்த சம்பல் தாங்க. செம உறைப்பு.. சப்பா எப்படித்தான்.. நளாஸ் ஆப்பக்கடை விசிறிங்க அவங்க குடல்களை வாய்களைப் பராமரிக்கிறாய்ங்களோ. முடியல்ல... பேதி மருந்து எடுக்காமலே.. பேதி காணுதுப்பா. .
-
- 33 replies
- 2.7k views
-
-
-
-
சீனாக்காரன் தமிழில் பாடல் பாடினால் எப்படி இருக்கும்..! https://www.facebook.com/video/video.php?v=836717733029160
-
- 5 replies
- 889 views
-
-
https://www.youtube.com/watch?v=9O8yyB8bOiE
-
- 2 replies
- 525 views
-
-
இப்படி ஒரு பாடல் அப்ப... இப்படி ஒரு பாடல் இப்ப.. http://www.youtube.com/watch?v=KZ6m3wtU7Ww ஜோக்ஸ்..!
-
- 5 replies
- 1.8k views
-
-
எனது அன்புத் தெய்வம் அக்கா.. வணக்கம், உலகத்தில் நாங்கள் வாழ்வதற்கு மூலாதாரமாக பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று மனித உறவுகள். மனித உறவுகள் என்று பார்க்கும்போது அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பி, தங்கை, காதலி, மனைவி… இவ்வாறு பல பாசப்பிணைப்புக்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இப்படி பல இனிய உறவுகள் வாழ்க்கையில் இருப்பதால்தான் எங்கள் வாழ்வு ஓரளவு அர்த்தம் உள்ளதாகவும், உற்சாகமானதாகவும், மகிழ்வாகவும் இருக்கின்றது. அதேவேளை இந்த உறவுகளில் பிரிவுகள் வரும்போது நாம் நிலைகுலைந்து போகின்றோம். வாழ்வில் தடுமாற்றம் அடைகின்றோம். எனக்கு தங்கச்சி இல்லை. ஆனால், மூன்று அக்காமார் இருக்கின்றார்கள். எனது இரண்டாவது அக்காவிற்கு இன்று பிறந்தநாள். இதனால் எனது அக்காவி…
-
- 40 replies
- 41.3k views
-