Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அம்மன் கோவில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோவிலம்மா அம்மா அம்மா எந்தன் ஆருயிரே http://www.youtube.com/watch?v=GPzCUoDCDOw

  2. இப்படத்தில் கழுத்தைக் கட்டிகொண்டிருப்பவர் யாரென ஊகிக்க முடிகிறதா..?

  3. இப்படத்தில் கழுத்தைக் கட்டிகொண்டிருப்பவர் யாரென ஊகிக்க முடிகிறதா..?

  4. கடந்த இனிமையான கால நினைவுகளை ...... பகிர்கின்றேன். நான் சின்ன வயசாக இருக்கும்போது யாழ் நகரில் மனோகரா திரை அரங்கு என்று நினைக்கின்றேன் தர்மயுத்தம் படத்தை பார்த்துவிட்டு அடிக்கடி இந்த பாடலை தப்பு தப்பாக பாடிக்கொண்டு திரிவதுண்டு அந்த அரைகுறை பாடலை கேட்க்க எனது அம்மாவின் சகோதரிகள் எப்போதுமே ஆவலாக இருப்பார்கள் அதை புரிந்த நான் அவர்கள் பாட்டு பாடும்படி கேட்டால் முடியாது என்று சொல்லுவேன் அப்படி நான் சொன்னால்தான் எதாவது ரொபி பொரி கடலை கொடுத்து பாடும்படி கேட்பார்கள் அதற்க்காவே டிமாண்ட் பண்ணுவேன் அவர்களும் ஏதாவது வாங்கி கொடுத்து என் பாடலை கேட்பார்கள் அப்படி கேட்ட பாடலில் இதுவும் ஒன்று ....... http://download.tamilwire.com/songs/Hits/Malasiya%20Vasudevan%20Hits/Aagaya%20Ga…

  5. THE REALITY Once upon a time there was a girl who had four boyfriends. She loved the fourth boyfriend the most and adorned him with rich robes and treated him to the finest of delicacies. She gave him nothing but the best. She also loved the third boyfriend very much and was always showing him off to neighbouring kingdoms. However, she feared that one day he would leave her for another. She also loved her second boyfriend. He was her confidant and was always kind, considerate and patient with her. Whenever this girl faced a problem, she could confide in him, and he would help her get through the difficult times. The girl's first boyfrien…

  6. . ஒரு மாலை வேளை கார் மேட்டில் இருந்து பள்ளம் நோக்கி இறங்கி வரும் போது நேரே முழு நிலவு உதித்துக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய நிலவை இலங்கையில் ஒரு நாளும் பார்த்ததில்லை. கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கிழக்குப் பக்கமாக இருக்கும் ஜன்னலினூடாக பெரிய நிலவு உதிப்பதை ரசித்தோம். குளிர் காலம் ஆரம்பித்துவிட்டதால் வீட்டினுள் இருந்தே நிலாரசனை. சிறுவனாயிருக்கும் போது சில‌ பின்னேரங்களில் இருட்டுப்படும் பொழுது அப்பா மூன்றாம் பிறையைத் தேடுவார். கண்டு கொண்டால் எங்களையும் வந்து கும்பிடச் சொல்லுவார். நானும் நிலா உயரத்திற்கு மிகவும் உயரமான தவநிலையில் இருக்கும் சிவனை கற்பனை செய்து கொண்டே கும்பிடுவேன். http://thalam.net/I/Indira/Tamilmp3world.Com%20-%20Nila_Kaaigira…

    • 0 replies
    • 706 views
  7. பாடல் பிறந்த இராகம் - லண்டன் ரைன்போவ்வின் ..... http://youtu.be/cvdlr9XUsQE http://youtu.be/U54L18-5UIY

  8. நேற்று இரவு தோன்றிய மிக மேன்மையான முழு நிலவை உலகமெங்கும் புகைப்படம் பிடித்துள்ளார்கள்... The moon rises in the Atlantic Ocean South of Athens, Greece St. Isaak's Cathedral in St. Petersburg, Russia A Statue of Liberty replica atop a hotel in Kosovo's capital, Pristina Near Bal Harbour, Fla. Mohamed Ali mosque, Cairo, Egypt Glowing over the U.S. Capitol Building in the American capital The supermoon seen from Mount Eden in Auckland, New Zealand In another perfectly timed shot, a rose bush in Los Angeles,California played in the moon's light, along with a small bug resting on…

    • 7 replies
    • 3.9k views
  9. ஜேர்மனியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் 20 ஆவது வருட நிறைவுக்கு வேலுப்பிள்ளை மனோகரன் பாடல் வரிகளை எழுத Charles Bosco என்பவரால் இசையமைத்த பாடலை பாடுவது என் நண்பன் மஜூரன்

  10. மிஷன் இம்போசிபிள் பொதுவாக செங்குத்தான மலைகள் (பாறை) ஏறி சாதனை படைப்போர் ஏறுவதற்குரிய உபகரணங்களை உபயோகித்தே ஏறுவார்கள்.. ஆனால் 23 வயது துணிகரமான, ஆஸ்திரியா நாட்டவரான, Mich Kemeter என்பவர் பிரான்சில் உள்ள Verdon Gorge என்ற 700 மீற்றர் உயரமுள்ள செங்குத்தான மலையை (பாறையை)150m (500ft) வரை எந்த ஒரு உபகரணங்களும் இல்லாது ஏறியுள்ளார்... இதனை 26 வயதுடைய புகைப்படக்காரர் Alexandre Buisse என்பவர் மிக அழகாக தனது நிழற்படக் கருவிக்குள் படம் பிடித்துள்ளார்... (மூலம்- மெட்ரோ இணையம்) Mich Kemeter என்பவரின் முன்னைய சாதனைகள்.. http://www.dailymail...emite-Park.html Alexandre Buisse என்பவரின் நிழற்படங்கள் பார்பதற்கு... http:…

  11. இது ஒரு சின்னக் கற்பனை சிரிப்பதற்கு மட்டுமே... தயவு செய்து கள உறவுகள் நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் இதை இங்கே இணைக்கிறேன்... (யாருக்கும் சங்கடமாக இருந்தால் தயவு செய்து அறியத் தாருங்கள்- நன்றி!) அறிவிப்பாளர்- போக்குவரத்து அந்திமழை பொழிகிறது- தப்பிலி துள்ளி துள்ளி நீ பாடம்மா- காதல்- (இடையிடையே ஆ சொல்வது- நிலாமதி அக்கா) மாமா மாமா மாமா- விசுகு அண்ணா மானா மதுரை மாமரக் கிளையிலே- ரதி லாலிலாலிலாலோ... மச்சானைப் பார்த்தீங்களா- சிறி அண்ணா ஏ பி சி நீ ராசி- சகாரா அக்கா சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு- இசை (களேபரம் பிளாஷ்பாக்) பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்- சுஜி தேடினேன் வந்தது- நுணா துள்ளுவதோ இளமை…

  12. காதலைச் சொல்லிவிட்டான்..! அவன் தன் காதலை ஒருவழியாகச் சொல்லிவிட்டான். காதலியோ ஆரம்பத்தில் குழம்பித்தான் போனாள். அவனைப் பிடிக்கும் என்றாலும் அவனின் சிறு குறைகளை நினைக்கும்போது தடுமாற்றமாகவும் இருந்தது. அவள் மீதிருந்த அதீத காதலால் அவள் யாரிடம் பேசினாலும் சந்தேகப்படுவது இவன் வழக்கம். அது உண்மையிலேயே அவளின் குணத்தில் ஏற்பட்ட சந்தேகம் அல்ல. எங்கே அவள் தன்னை விட்டு விலகும் சந்தர்ப்பம் வாய்த்துவிடுமோ என்கிற பயத்தினால் வந்த பரிதவிப்பு.. "கல்யாணத்துக்குப் பிறகும் சந்தேகப்பட்டீங்கன்னா??!" "சத்தியமா சொல்லுறன்.. இனிமேல் நான் அப்பிடி நடந்துகொள்ள மாட்டன்.. என்னை நம்பு.." சில நிமிடங்கள் அமைதியில் கழிகின்றன. இதழோரத்தில் ஓரத்தில் ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்த…

    • 27 replies
    • 3.5k views
  13. "ஜானி"யில் வரும் ஸ்ரீதேவியின் அந்த அறிமுக பாடலான "ஒரு இனிய மனது இசையை அனைத்து செல்லும்" பாடலை பாடியபோது பாடகி சுஜாதாவுக்கு பதினாறு வயது. பாட தெரிந்த நாளில் இருந்தே கே.ஜே.ஜேசுதாசின் மேடை பாடல்களில் அவருடன் இணைத்து பாடியதன் காரணமாக, கேரளாவில் சுஜாதா "பேபி சுஜாதா" என்கிற பெயரில் மிகவும் பிரபலம். தாசேட்டனுடன் சிறு குழந்தையாக ஒரு பாடல் மேடையை சுஜாதா பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படம்

  14. ரசிகனே.. என் அருகில் வா.. - இளையராஜா முதலில் காது ஒலிப்பான் முக்கியம்.. ரசிகனே என்னருகில் வா என்று இளையராஜா பாடும்போது அருகில் வரவேண்டாமா? ஒரு இறுவட்டு வாங்கியபோது இந்தப் பாட்டும் இருந்தது. பழைய பாட்டுத்தான்.. ஆனால் இப்போது வருவது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும்போல் இருக்கிறது.. அன்றைய ஒலிப்பதிவின் தரம் மிகக் குறைவானது.. இன்று உள்ள தரம் போல் இருந்திருந்தால்.. பாடல் காரில் ரிப்பீட் மோடில் சில நாட்களாக இருக்கு.. இந்தப்படம் வெளியாகவில்லை.. படம் மணிப்பூர் மாமியாராம்.. ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த சிறு எதிர்ப்பும் பாடலில் வருகிறது.. பாடல்களின் வரிகளை நான் பொதுவில் அவதானிப்பதில்லை.. பின்னணியில் இசை கோர்க்கப்பட்டிருக்…

  15. ... இன்று மாலை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது ... இப்பாடலை கேட்க கூடியதாக இருந்தது. ... பழம்பெரும் பாடகி ஜிக்கி பாடிய அற்புதமான பாடல்! ... http://youtu.be/qef23g19nJs

  16. ஏன் என்று தெரியவில்லை ...... ! எனக்கு இந்த பாடல்களில் விருப்பம். http://youtu.be/FtRdfh_2_Eo பொன்மான தேடி ....... http://youtu.be/ba6q4xIchXY விழியே கதை எழுது....... http://youtu.be/FSdL74sUCNE நிலவை பார்த்து வானம்........ http://youtu.be/yq2CKXUQpBY நானும் உந்தன் உறவை நாடி.....

  17. இறந்த நண்பனுக்கு பிடித்தபாடல் ..... அவன் நினைவு வரும்போது இந்த பாடலை கேட்பேன், உங்களுக்கு ஏதாவது மறக்க முடியாத சம்பவங்கள் இருந்தால் பகிருங்கள் ...... http://youtu.be/tykuE76lv9w அவன் தனது காதலிக்கு கடிதத்தில் எழுதிய பாடல் அவனை இழந்து 27 ஆண்டுகள் ஆகியும் அவன் நினைவை என்னால் மறக்க முடியவில்லை .......

  18. யாழ் கருத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் மத்திம வயதை கடந்து விட்ட காரணத்தினால் பெரும் மன அழுத்தத்திற்கும், மன பிறள்விட்கும் உள்ளாகி , ஏனோ , தானோ என்று வாழ்கையை சலிப்புடன் நகர்த்துகிறார்கள் . . இது அவர்கள் எழுத்திலேயே தெரிகிறது .கவலைகளை மறந்து அவர்களது வசந்த காலங்களை மீண்டும் நினைத்து வாழ்கையை துடிப்புடன் எதிர்கொள்வதட்காக சில நல்ல பாடல்களை இணைக்குமாறு பட்சி ஒன்று என்னை வேண்டி கொண்டதுக்கு இணங்க .http://youtu.be/zbjAUPasd3I

  19. என்ன இந்த பொண்ணு ஒரே பாடல் திரிகளாய் தொடக்குகிறதே என்று நினைக்கிறீர்களா? இது தான் நான் திறக்கும் கடைசி பாடல் திரி. இங்கும் வேறு யாரும் பாடல்களை இணைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ song: tujh mein rab dikta hai movie: rab ne bana di jodi song: tere bina tere bina lagta movie: kal kisne dekha hai song: jaan meri movie: lucky http://www.youtube.com/watch?v=xT7RUfLU-eI&feature=youtu.be song: tera mera milna movie: aap kaa suroor http://www.youtube.com/watch?v=MyNeCsLs…

    • 30 replies
    • 8.7k views
  20. மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள். பின்னர் பாடல் திரியினுள் உள்நுழையுங்கள். http://www.yarl.com/forum3/index.php?showtopic=105413#entry782329 ------------------------------------------------------------------------------------------------------------ எல்லாரும் எனக்கு பிடித்த பாடல், என்னை கவர்ந்த பாடல் என்று திரி வைத்திருப்பதால் நான் வித்தியாசமாக திரியில் என் பெயரை போட்டு விட்டேன். ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை தனி திரியில் தொடங்கியதால் இங்கு ஏனைய இசையமைப்பாளர்களின் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களை இணைக்கிறேன். (புதிய பழைய பாடல் கலவை ) பிடித்தவர்கள் கேட்டு மகிழுங்கள். ஏ.ஆர்.ரகுமானின் பாடல் திரிக்கு செல்ல வேண்டுமெனின் கீழுள…

  21. குருவி பிடித்த காலம் ப.கோலப்பன் இந்த முறை ஊருக்குச் சென்றபோது பெருமாள் கோவிலின் சிறிய தேருக்கு அருகில் உள்ள கோவில் கிணற்றைப் பார்க்கப் போனேன். கருங்கல் மதில்களின் கற்களை இலாவகமாக உருவி, கோவிலுக்கு உள்ளே பாதியும் வெளியே பாதியுமாய் இக்கிணறு அமைக்கப்பட்டிருக்கும். கோவில் திருவிழா என்பதால், தேரை மறைப்பதற்காகப் பயன்படும் நாகத்தகடுகளை இறக்கி கிணற்றின் வெளிப்பக்கம் உள்ள மதிலின் மேல் வரிசையாக அடுக்கி முற்றிலுமாக மூடி வைத்திருந்தார்கள். உள்பகுதிக்கு மேல் ஏற்கெனவே கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கவலையெல்லாம் இந்த கிணற்றுக்குள்ளே உள்ள பொந்துகளில் வழக்கமாகக் கூடு கட்டும் குருவி உள்ளே எப்படி போகும் என்பதுதான். என்னுள் எழுந்த கவலை எனக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.