இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கச்சேரி - சென்னை http://youtu.be/cyXJAeaYza4
-
- 0 replies
- 658 views
-
-
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 தமிழில் Tuesday, April 3, 2012 17.5.2012 வியாழன் மாலை 6.15 மணிக்கு குருபகவான் மேஷ இராசியில் இருந்து இருந்து ரிஷப இராசிக்கு கிருத்திகை நட்சத்திரதில் சூரியன் சாரத்தில் பெயர்ச்சியாகிறார். குரு மாறுகிற காலம், மீன இராசி – விருச்சிக லக்கினம். லக்கினத்தில் இராகு, 5-ல் சந்திரன், 6-ல் புதன், 7-ல் சுக்கிரன், குரு, கேது, சூரியன், 10-ல் செவ்வாய், 11-ல் சனி. அருமையான நேரம். பொதுவாக பஞ்சமஸ்தானம் – சப்தமஸ்தானம் – ஜீவனஸ்தானம் – லாபஸ்தானம் அருமையாக அமைய வேண்டும் அது அமைந்துவிட்டது. நாட்டுமக்கள் வளமோடு மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பொருளாதரம் மேலோங்கும். 8-க்குரிய புதன், 6-ல் இருப்பதால், கல்விதுறை பல மடங்கு முன்னேறும். பல கல்வி நிறுவனங்கள…
-
- 8 replies
- 7.8k views
-
-
-
-
-
- 5 replies
- 981 views
-
-
புறா வளர்ப்பு என்பது அலாதியான கலை. இன்றைக்கு கிராமங்களிலும், நகர்புறங்களில் மொட்டை மாடிகளிலும் கூடு அமைத்து புறாக்களை வளர்க்கின்றனர். அதற்கென்று தனியாக உணவிற்காக அக்கறை வேண்டாம் என்பதே இதில் உள்ள வசதி. கூட்டில் இருந்து தானாக பறந்து சென்று உணவு தேடிவிட்டு தானாக கூட்டினை வந்தடைந்து விடும் என்பதால் புறா வளர்ப்பது எளிதானது. வழ வழப்பான புறாக்கூண்டு சிறிய அளவில் நான்கு அல்லது ஐந்து ஜோடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும். மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் …
-
- 1 reply
- 4.4k views
-
-
மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள். பின்னர் பாடல் திரியினுள் உள்நுழையுங்கள். http://www.yarl.com/...413#entry782329 ---------------------------------------------------------------------------------------------------------- இங்கு எந்த திரியை பார்த்தாலும் இளையராஜாவின் ஆட்சி தான். அது தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கென புது திரி தொடங்கி விட்டேன். எனக்கு இளையராஜாவின் முன்னைய பாடல்கள் பிடித்திருந்தாலும் நான் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகை. கேட்டால் கொஞ்ச நாளில் மறந்து விடும் பாடல்கள் என்று ஏளனம் செய்வோரும் ரசிக்கும்படி நான் பாடல்களை இணைக்கவுள்ளேன்.... நான் இணைத்த ஏனைய இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள். …
-
- 99 replies
- 24.2k views
-
-
படித்தததில் பிடித்ததை படித்ததால் பிடித்தது அம்மா அடிச்சா வலிக்கும் அப்பா அடிச்சா வலிக்கும் அண்ணன் அடிச்சாலும் வலிக்கும் சைட்டு அடிச்சா மட்டும் ஏங்க வலிக்க மாட்டேங்குது உங்கள யாராவது லாசுன்னு திட்டுனா வெக்கப்படாதீங்க? வேதணைபடாதீங்க? துக்கபடாதீங்க? துயரபடாதீங்க? உங்களுக்கு எப்படி தெரியும்னு கேளுங்க!
-
- 0 replies
- 596 views
-
-
நான் ஒரு தீவிர இசை ரசிகனாய் இருந்தும் அதிக நேரம் யாழில் வராததால் என்னுடைய மனதைக் கவர்ந்த பாடல்கள் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.... என்று தொடக்கம் என் காதுகளை இசை தாலாட்டத் தொடங்கியதோ அன்று தொடக்கம் நான் இரசித்துக்கொண்டிருக்கும் பழைய, இடைக்கால் மற்றும் புதிய பாடல்களை உங்களுக்கு தருகிறேன்.... என் இரசனையையும் தெரிந்துகொள்ளுங்களேன்.... யுவன்சங்கர் ராஜாவின் இசையில்... படம்: காதல் கொண்டேன்.... இளையராவாவின் இசை தாலாட்டில்.... படம்: இதையக்கோவில்.....
-
- 8 replies
- 1.1k views
-
-
... அக்காலத்தில் ஊர் கோயில் திருவிழாக்கள் என்ன, கல்யாண வீடுகளென்ன, எந்நிகழ்விலும், உயர கம்பங்களில் கட்டப்பட்ட பாரிய கூளாய்களில் ... சில பாடல்கள் அடிக்கடி ஒலிக்கும். அதில் இன்னும்/இன்றும் முனுமுனுக்க வைக்கும் பாடல் இது ... http://youtu.be/v6iRyVyvs5k
-
- 0 replies
- 652 views
-
-
இந்தப் புத்தாண்டு, வருகிற டிஸம்பர் 31-ம் தேதி நள்ளிரவு பிறக்கிறது. நமக்கு நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? தற்போதைய நிலவரம் என்ன? எதிர்காலம் எப்படி இருக்கும்?; என்னென்ன தடைகள் வரும்? என்று இந்த ராசிபலனைப் பார்த்து முடிவு பண்ண ரெடியாகலாம். . இந்தப் புத்தாண்டில் எண்ணியபடி எல்லாம் நடக்குமா என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அது மட்டுமின்றி தடையும் தடங்கல்களும் ஏற்படுமானால் அவற்றை எதிர்த்துப் போராட என்னென்ன எச்சரிக்கைகள் தேவை என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்வண்ணம் இந்தப் புத்தாண்டுப் பலன்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம். இந்தப் புத்தாண்டில் குருபகவான் ஆண்டின் நடுவில் அதாவது மே மாதம் 17-ம் தேதி யன்று மேஷத்திலிருந்து ரிஷபத்துக்கு பெயற்சியாகிறார். எனவே…
-
- 2 replies
- 4.7k views
-
-
. வாலிபம் வாழ்க வையகம் வாழ்க மரங்கள் மலர்கள் பொழிக சூரியன் போலே பூமியின் மேலே காதலும் வாழ்க.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... http://download.tamilwire.com/songs/__A_E_By_Movies/Devi%20Sri%20Devi/Vaalibam%20Vaazhga%20-%20TamilWire.com.mp3
-
- 3 replies
- 742 views
-
-
http://youtu.be/NaFDuLETdm4 http://youtu.be/ul9Xvjt83eI http://youtu.be/kXY_n5X9KHc
-
- 7 replies
- 1k views
-
-
-
இந்த இணைப்பில்.... சில படங்களை இணைப்பேன். அது.... அரசியல், சினிமா, இசை, மேதை, தொழிலாளி, விஞ்ஞானி, அஃறிணை, உயர்திணை என்று... நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்தித்த, செய்திகளில் அடிபட்ட படங்களை இணைப்பேன். நீங்கள் பெயரைச் சொல்ல வேண்டும். இது, சின்ன விளையாட்டு என்று நீங்க நினைக்கலாம்..... எங்களுக்கு தெரியாத கன விடயம் உலகில் நடந்திருக்கு. இது, ஒரு அறிவுத்தேடல் முயற்சியே... இவ, யார்?
-
- 22 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 677 views
-
-
நந்தன வருட ராசி பலன்கள் சித்திரை 2012 மேட ராசி நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் அதிகம் உள்ளவர் நீங்கள். நந்தன புத்தாண்டு உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், 9-வது ராசியில் உதிப்பதாலும் தொட்டது துலங்கும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். பணபலம் கூடும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அழகான வாரிசு உண்டாகும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கைகூடும். சகோதர வகையில் மனக்கசப்புகள் விலகும். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலம் உண்டு. 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் தாழ…
-
- 7 replies
- 2.6k views
-
-
-
பாடியவர்கள்: ஹரிசரண் இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் பாடலாசிரியர்: நா.முத்துகுமார் உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே வழித்துணை நான் இருக்க கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும் கண்மணி காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிக்கள் பார்த்திடுமா மின்சார கம்பிக்கள் மீது மைனாக்கள் கூடுகட்டும் நாம் காதல் தடைகளை தாண்டும் வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை வரும் காலம் காயம் மாற்றும் நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும் தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே இரண்டுமாய் எ…
-
- 3 replies
- 8k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
Najim Arshad I am Here Tamil Album Ft Najim Arshad, Music By Haarith Shahzad - Internet Marketing- http://www.metromatinee.com/iamhere/ Directed by Abhinand H Kumar !
-
- 0 replies
- 479 views
-
-
ஒவ்வொரு நாட்டின் எல்லைக்குள் காலடி வைக்கும் போது, அந்த நாட்டுச் சுங்கத்துறைக்குரிய சட்டங்களை மதித்து அதன்படி நடக்காவிட்டால் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவது தவிர்க்க முடியாததொன்றாகும். ஒவ்வொரு நாட்டுச் சுங்கத்துறையைக் கடக்கும் போதும் அந்த நாட்டின் அறிவிப்புப் படிவத்தில் நாம் எடுத்துச் செல்லும் பொருட்களையோ குறிப்பாக உணவு வகைகள், தாவர, இலை வகைகள், பணத்தையோ அறிவிப்புப் படிவத்தில் குறிப்பிடவேண்டும் என்பது சட்டம் உள்ளது. சட்டவிரோத பொருட்கள், நபர்கள் நாட்டிற்குள் வருவதைப் பாதுகாப்பதும் அதே நேரம் மனித உணர்வுகளையும் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுப்பது சுங்கத்துறை அதிகாரிகளின் கடமையாகும். அவுஸ்ரேலியா Part-1 http://www.youtube.com/watch?v=QEaQa…
-
- 15 replies
- 1.4k views
-
-
. Is it getting better Or do you feel the same Will it make it easier on you now You got someone to blame You say... One love One life When it's one need In the night One love We get to share it Leaves you baby if you Don't care for it Did I disappoint you Or leave a bad taste in your mouth You act like you never had love And you want me to go without Well it's... Too late Tonight To drag the past out into the light We're one, but we're not the same We get to Carry each other Carry each other One...
-
- 1 reply
- 805 views
-
-
இளையராஜா எனும் இளைஞனின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்
-
- 0 replies
- 660 views
-
-
கலாச்சார அரசியல் குறிப்பேடு(2) குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன் 29 மார்ச் 2012 விருமாண்டி படத்தை எவரும் மறக்க முடியாது. அதனது மரண தண்டனை எதிர்ப்பு அரசியல் நிறைய விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. வேறு காரணங்களுக்காகவும் திரை ரசிகனாக அப்படத்தை மறக்க என்னால் முடியாது. கமல்ஹாஸன் தவிர நாஸர், நெப்போலியன், சண்முக ராஜா, பசுபதி போன்ற தேர்ந்த கலைஞர்களோடு, அபிராமியின் பெண்மை ததும்பும் நடிப்பு போன்றவற்றுக்காகவும் அந்தப் படத்தினை எவராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமா வரலாறு முழுக்க காதலில் உடல்களின் நெருக்கம், ஸ்பரிசம், தொடுதல் போன்றவற்றின் இதத்தை பார்வையாளர்களான ஆண்கள், பெண்களுக்குக் கடத்திய இருவரில் இரண்டாமவ…
-
- 0 replies
- 864 views
-