இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
வாசமில்லா (எனது) கவிதை இது எனக்கு கன நாளாய் கவிதை எழுதோணும் என்ற ஆசை. எவ்வளவு தான் முயற்சிச்சாலும் வரமாட்டேன்குது. ஆனால் சிறிசுகள் சரி பெரிசுகள் சரி நினைச்சோனை கவிதை என்று கிறுக்கி போடுதுகள். எனக்கு ஆச்சரியம் தான். உந்த எதுகை மோனையிலை விளையாட்டு காட்டி கதைச்சதாலையே சிலர் ஆட்சி பிடிச்சவை என்று சொல்லுறவை. எதுகை மோனையிலை விளையாட்டுக்காட்டி எவ்வித உள்ளடக்கமின்றி கவிதை என்று சொல்லி சிலர் எழுதிறதை கண்டிருக்கிறன். உப்பிடித்த்தான் யாழ் இணையத்திலை குருவி என்ற பெயரில் எழுதிறவர்...நினைச்சோணை க.வ.ப.ம.வ. வரியை தொடக்கமாக கொண்டு கவிதை எழுதி அங்கை எழுதிறாக்களிட்டை சபாஸ் வாங்கிறவர் பார்க்க பிரமையாக இருக்கும்.....எங்களாலை செய்ய முடியாததை யாரும் செய்தால் பிரமை இருக்காதா பின்…
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழம் சம்பந்தமான தமிழ் டெஸ்ரினி யின் பாடல்கள் ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் 790 Tamilschool childrens espace Srilankan Airforce Bombs Srilanka Independence Day Tamils View OPERATION ELLALAN / ANURATHAPURAM BLASTED Viva TamilEelam TamilEelam Air Force [ TAF ] பாடல் யோகி பி Eelam National Army Eelam வித்தியாசமான முறையில் கானொளிகளை தொகுக்கும் நண்பர் தமிழ் டெஸ்ரினிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.இவர்களை போன்றவர்களை கள உறவுகள் ஊக்குவிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.அதுமட்டுமல்ல யூடியுப்பில் இப்படியான காணொளிகளுக்கு பாராட்டி பதிவு இடுவதோடு அந்த காணொளிகளை rate பண்ணுவதும் ஊக்குவிப்பாக அமையும்
-
- 2 replies
- 1.3k views
-
-
-
மாசம் 860 மேல் வருமானம் தந்த 2வது வேலைக்கு ஆப்பு..........அந்த கவலையில் கொஞ்ச பாடல் நான் கேக்கிறேன், ஆண்பிள்ளை அழக் கூடாது என்று கேனையன் யாரோ சொல்லிவைத்து விட்டான்.
-
- 48 replies
- 2.4k views
-
-
" புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? இல்லை நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? நடுவர்கள் கோமகன் , மொசப்பத்தேமியா சுமேரியர் பங்குபற்றுவோர்: "புலம்பெயர் தமிழரின் ஊர் பற்றிய கவலையானது வெறும் பிரிவுகளின் கவலையே ??? என்ற அணியில் வாதாட, இசைக்கலைஞன் ( அணித்தலைவர் ) தமிழச்சி ஜீவா புங்கையூரான் சுபேஸ் அர்ஜுன் யாழ்வாணன் " நாம் புலம்பெயராது ஊரிலேயே இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருப்போம் என்ற கவலையே ???? என்ற அணியில் வாதாட , யாழ் வாலி ( அணித்தலைவர் ) வாத்தியார் பகலவன் சாத்திரி தும்பளையான் கரும்பு குமாரசாமி *******************…
-
- 62 replies
- 10k views
- 2 followers
-
-
-
பாடல்: அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடியவர்: ரஞ்சித் பாடல் வரிகள்: N.முத்துக் குமார் இசை: G.V.பிரகாஷ், விஜய் அன்டனி நடிகர்கள்: மகேஷ், அஞ்சலி http://www.youtube.com/watch?v=snZjsVaif0k&feature=player_embedded# அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை ஆனால் அது ஒரு குறை இல்லை அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை அவளைப் படித்தேன் முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை அவள் பொம்மைகளை வைத்து உறங்கவில்லை நான் பொம்மை போல பிறக்கவில்லை அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை …
-
- 2 replies
- 1.5k views
-
-
படம்: நிழல்கள் பாடல் பொன்மாலை பொழுது.... http://www.youtube.com/watch?v=hymujdC0mlw
-
- 0 replies
- 546 views
-
-
வணக்கம், அண்மையில உறவினர் வீட்டுக்கு போன இடத்தில ஒரு மூன்று வயசு பிள்ளை அம்மாவோட நல்லாய் கதைச்சு விளையாடிப்போட்டு அம்மா போகேக்க உங்கடை வீட்டில கிட்ஸ் (kids) யாரும் இருக்கிறீனமோ என்று கேட்டாவாம். அம்மாவும் ஓம் என்னத்துக்கு என்று கேட்க இதை அவையிட்ட குடுங்கோ என்று சொல்லி தான் கீறீன ஓவியம் ஒன்றை கொடுத்து அனுப்பினாவாம். அதை அம்மாவும் வலு பக்குவமாய் என்னட்ட கொண்டு வந்து தந்தா.
-
- 6 replies
- 1.9k views
-
-
அனதை;து கழக உறவுகளிற்கும் வணக்கம் நான் சென்ற வருடம் சுவிஸ் வீடமைப்பு திட்டம் சம்மந்தமாக சுவிஸ் அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு நான் நிறை முக்கிய புள்ளிகளை சந்திக்க முடிந்தது. அதே நேரத்தில் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள சுவிஸ் பிரமுகர்களையும் சந்திக்க முடிந்தது. எனக்கு கிடைத்த ஒய்வு நேரங்களில் எனது சொந்த விடயங்களை பார்க்க முடிந்தது. வெளிநாடுகளில் புலிகளிற்கு இருக்கும் ஆதரவு அங்கு குறைவாக இருந்தது. இது பற்றி நான் சவிஸ் நாட்டு எம்பசியில் சமாதான தூதுவராக வேலை செய்பவருடன் உரையாடினேன். நான் (தாயக)விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளன். எனக்கும் அவரிற்கும் இடையே 4 மணி நேரம் கருத்து வேறு பாடு நடந்தது. அவர் சமாதானத்தால் அமைதியாக வாழ முடி…
-
- 3 replies
- 1.6k views
-
-
Time Machine ஒன்று செய்து 1998 க்கு போனால் என்ன ? http://www.youtube.com/watch?v=IXTjwVor5UM
-
- 1 reply
- 582 views
-
-
-
விடை என்ன.. விளக்கம் என்ன.. விரல் பின்ன.. நாணம் என்ன.. இனி என்ன.. கேள்வி என்ன.. எனைத் தந்தேன் வேறு என்ன.. முகம் என்ன.. மோகம் என்ன.. விழி சொன்ன பாஷை என்ன.. பெயர் என்ன.. http://isaiplay.com/songs/load/Singers%20Hits/S%20Janaki%20Hits/Mugam%20Enna%20Subash.mp3
-
- 0 replies
- 612 views
-
-
http://de.bluewin.ch/news/index.php/videos.../392639/0/2/0/A இலங்கையில் அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல யானைகளுக்கும் மதம் பிடித்து விட்டது ஏனிந்த வெறி
-
- 3 replies
- 1.1k views
-
-
-
பெரிதாக பார்க்க மேலே சொடுக்கவும் புலத்தில் இருந்து புதிய தொலைக்காட்சி ஒன்று தற்போது இணையம் மூலமாக வெளிவருகின்றது. இதன் ஒளிபரப்பை ஐரோப்பிய நேரம் மாலை 07.00 மணிமுதல் 09.00 மணிவரை மட்டுமே பார்க்கக்கூடியதாக உள்ளது. இது புலம் பெயர் மண்ணில் நடைபெறும் சமூக, கலாசார நிகழ்சிகளை முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பி வருகிறது. இலங்கையில் இருக்கும் இணைய வசதி படைத்தோர் இந்த நிகழ்சிகளை கண்டுகளிக்க கூடியதாக உள்ளது. மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. எந்த ஒரு பொருளாதார நோக்கோடும் இல்லாது சமூக மேம்பாட்டுக்காவே சில சமூக அக்கறை கொண்ட இதயங்களால் இயக்கப்படும் இந்த தொலைக்காசி இங்கு அநேகரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் எமது(இலங்கையில் தற்போது வாழும்) உள்ளூர் கலைஞர்கள…
-
- 9 replies
- 3.6k views
-
-
நடுராத்திரியில் பிச்சுமணி செய்த வேலை.
-
- 7 replies
- 790 views
-
-
-
என்னுள்ளே நீயே மின்ன உன்னாலே உயிரும் மெல்ல காதல்தான் என்னை திருடும் அன்பே நெஞ்சுக்குள் உந்தன் விம்பம் தேயாமல் வளரும் வானம் கண்ணுக்குள் தெரியும் எந்தன் மேகம் உயிரென்பது நீயும்தானே மெய்யென்பது நானும்தாண்ட பிரிவென்றால் சோகம்தானே உந்தன் தஞ்சம் நானும்தாண்ட என்னோடு வாழுதே உன்னோடு வளருதே கண்ணோடு மலருதே காதல் அன்பே முதல்முறை பார்த்தாய் மறுமுறை சிரித்தாய் உனக்குள்ளே கரைந்தேன் பலமுறை மறைந்தாய் சிலமுறை தெரிந்தாய் உனக்குள்ளே மிதந்தேன் விழிதேடும் தனிமை நான் மொழிதேடும் கவிதை நீ நீ பார்த்தால் உருகுவேன் உன் வழிஎங்கும் நிழலாய் நான் என் விழிஏங்கும் கவிஞன் நீ நீ சிரித்தால் மருகுவேன் வையகம் நீதான் வானம் நான்தா…
-
- 9 replies
- 1.3k views
-
-
சதுரம் ஒரு செவ்வகமா? தயவுசெய்து யாராவது கணக்கு வாத்தியார்கள் எமது சந்தேகத்தை போக்கவும்... பிரச்சனை இப்பிடித்தான் வந்திச்சிது. இஞ்ச ஒருத்தர் மட்டும் சதுரம் நீள்சதுரம் இல்லை எண்டு ஒற்றைக்காலில நிக்கிறார். ஆராவது தயவு செய்து எமது மண்டை வெடிக்கும் முன்னம் சந்தேகத்தை போக்குங்கோ. யாழ் வாசகர்கள் யாராவது கணக்கு வாத்தியாராக இருந்தால் அல்லது இதுபற்றி தெளிவு இருந்தால் உங்கள் பதிலை kalainjan@yarl.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கோ. நன்றி!
-
- 11 replies
- 8.6k views
-
-
ஒரு கோழி செத்த இன்னொரு கோழி இருக்குது
-
- 0 replies
- 433 views
-
-
-
-
இயற்கையின் அதிசயம் ஜேர்மன் நாட்டின் சூழலியல் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சூழலியல் புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டியினை நடத்தியது. இதில் கலந்துகொண்ட சர்வதேச புகைப்படக் கலைஞர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம். http://www.virakesari.lk/article/interesting.php?vid=88
-
- 1 reply
- 624 views
-