இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
கனடாவின் சாய் ஈசன்(17 வயது) அக்னி இசைகுழுவின் பாடகராகவிருக்கிறார்
-
- 5 replies
- 1.5k views
-
-
எத்தனை தடவை கேட்டாலும் .... படம்: கலங்கரை விளக்கம் குரல் : P சுசீலா என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறதோ என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா கலையாத காதல் நிலையானதென்று அழியாத சிலைகள் செய்தாயோ ஒன்றும் அறியாத பெண்ணில் மணவாசல் தொட்டு திறவாமல் எங்கே சென்றாயோ நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீயாளும் நாளும் வருமோ இந்த நிலமாளும் மன்னன் நீயானபோதும் நானாளும் சொந்தம் இல்லையோ ஓ.. கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா சொன்னாலும் போதும் நெஞ்சம் மலராக மாறாதோ என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா தொடராம…
-
- 8 replies
- 4k views
-
-
முதல் கொஞ்ச நேரம் கவனித்து பார்க்கவும்..ஒரு அதிர்ச்சி இருக்கு
-
- 4 replies
- 1.3k views
-
-
-
கனடாவின் சி.எம்.ஆர் வானொலி அறிவிப்பாளர் விஜிதா மயில்வாகனம் பாடிய ராஜாவின் பார்வை http://www.youtube.com/watch?v=tz5Vj96XVx8&feature=player_embedded
-
- 2 replies
- 1.6k views
-
-
அஞ்சலில் வந்தவை, ரசித்தவை... முட்டாள் மன்னன்: ஓர் அரசன், ஜென் கற்றுக்கொள்ள விரும்பினான். ஆனால் யாரிடம் படிப்பது என்று தெரியவில்லை. அமைச்சர்களைக் கேட்டால் இரண்டு துறவிகளை அடையாளம் காட்டினார்கள். இருவருமே பெரிய மகான்கள்தான். ஆனால் அதற்காக, இரண்டு குருக்களிடம் பாடம் படிக்கமுடியுமா? இவர்களில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எப்படி? அரசன் அந்த இரு துறவிகளையும் அழைத்தான். தன்னுடைய குழப்பத்தைச் சொன்னான். முதல் துறவி மலர்ச்சியாகச் சிரித்தார். "அரசனே, நீ பெரிய புத்திசாலி, உனக்கு ஜென் கற்றுத்தருவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!" என்றார். இரண்டாவது துறவி அவரை வெறுப்போடு பார்த்தார். "யோவ், நீயெல்லாம் ஜென் படிச்சவனா?’ என்றார். ‘ராஜா-ங்கறதுக்காக அ…
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=2PqN01sX_pg&feature=player_embedded http://www.youtube.com/watch?v=p5G9pjmz2qY&feature=player_embedded http://www.youtube.com/watch?v=cHU8CNjKnpM&feature=player_embedded#at=585
-
- 0 replies
- 979 views
-
-
-
- 4 replies
- 1.4k views
-
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 6 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
மனதில் ... என்ன நினைவுகளோ?? ... பூந்தழிர் ஆட ... மகாராணி, உனை தேடி வரும் நேரமே! ... http://www.youtube.com/watch?v=ZHz5einmj9I
-
- 0 replies
- 1.2k views
-
-
படம்: தென்மேற்கு பருவக்காற்று இசை: ஏ.ஆர்.ரஹ்நந்தன் பாடல் வரிகள்: வைரமுத்து கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே முள்ளுகாட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே காடைக்கும் காட்டு குருவிக்கும் எந்த புதரிலும் இடமுண்டு ... கோடைக்கும் ஆடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா ..... . கரட்டு மேட்டையே மாத்துனா அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா கரட்டு மேட்டையே மாத்துனா அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா . கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே உழவு காடுல வேத வெதப்பா ஓலைகரயில கூழ் குடிப்பா ஆவாரம் -குழையில கை துடைப்பா …
-
- 2 replies
- 2.5k views
-
-
திரைப்படம்: பஞ்சதந்த்ரம் பாடல்: காதல் பிரியாமல் கவிதை பாடகர்கள்: கமல் ஹாசன் இசை: தேவா பாடல் ஆசிரியர்: வைரமுத்து http://www.youtube.com/watch?v=ClOhvsYm9rg காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாட்ற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவாயே காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வர்லாட்ற்றிலே என்னை கவியாய் செய்வாயா இல்லை கனியாய் செய்வாயா பழி போடும் பாவாயே நாயகி என்னை நீங்கியதாலே வீடு வெறிச்சோடி போச்சு நாற்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே கட்டில் தீவாக ஆச்சு மணம…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
தங்கமே உந்தன் காதல் தன்னை கண்கள் ஏன் மறைத்தது ? தாவணி போட்டு மூடி வைத்தும் ஆசைதான் முளைத்தது.. தேவையை மூடி மறைப்பது பாவம்.. திருக்குறள் சொன்னது.. திருக்குறள் ஒன்றும் சொல்லவே இல்லை உன் குரல் சொல்லுது.. காதல் கொஞ்சம் பொய்யும் சொல்லும்.. வேதம் சொன்னது.. நெருங்கி நின்று பார்த்த பார்வையில்.. என் உள்ளம் என்ன பள்ளம் ஆனது... பார்த்த பார்வையில்.. பாடல்
-
- 0 replies
- 2.5k views
-
-
பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய் பாடியவர்கள்: விவேக் & காயத்திரி
-
- 9 replies
- 2.2k views
-
-
-
- 1 reply
- 2.5k views
-
-
-
... எனது நண்பர் ஒருவரின் புதிய அவதாரம்! .... இசைத்துறையில் மிக ஈடுபாடுள்ள அவரின், புது முயற்சிக்கு மனமார்ந்த பாரட்டுக்கள்! ... தொடரட்டும் ... http://www.youtube.com/watch?v=WAIpB8b_hJs
-
- 2 replies
- 1.8k views
-
-
டிஸ்கவரி விண்கலம் அண்மையில் வானுக்கு ஏவப்பட்ட போது, அதனை விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணி ஒருவர் விடியோ படம் எடுத்துள்ளார். மிக மிக அபூர்வமான இப்படி பார்க்க சந்தர்ப்பம் கிடைத்த பயணி(கள்) உண்மையில் மிக கொடுத்து வைத்தவர்(கள்) கீழே உள்ளது நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 5 replies
- 1.9k views
-
-
கட்டித் தங்கம் வெட்டியெடுத்து... இந்த சொகுசு வாகனத்தை பாருங்கள்... இந்த "மெர்சிடீஸ் பென்ஸ்" காரின் சொந்தக்காரர் யார்..? சந்தேகமில்லாமல் எண்ணைவள குதங்களின் உரிமையாளரான ஒரு அபுதாபி "ஷேக்" தான். இந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள்: புத்தம்புதிய பென்ஸ் Vi 10 இயந்திரம் குதிரை சக்தி 1600 சுழல்திறன் 1800 nm இரு விநாடிக்குள் 100கி.மீ வேகத்தை எட்டும் அற்புத வேகம் இரு விதமான எரிபொருட்களை உபயோகப்படுத்தும் தன்மை மிக மிக முக்கியமானது... இந்த வாகனம் அப்பட்டமான அதிவிலையுயர்ந்த சுத்த வெள்ளைத் தங்கத்தினால்(White Gold) உருவாக்கப்பட்டது... கட்டித் தங்கம் வெட்டியெடுத்து, காதல் என்னும் சாறு பிழிந்து.. தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா... …
-
- 2 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1k views
-