சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
பிச்சை வேண்டாம், நாயைப் பிடி இலங்கை, கண்டி அணிவத்தை பகுதியில் ஊமை பிச்சைக்காரர், அப்பகுதி மக்களின் அனுதாபத்தை பெற்று, பணம், உணவு பெற்றுக் கொண்டு சந்தோசமாக காலத்தினைக் கழித்து வந்துள்ளார். அப்பகுதியில் இருந்த வசதியானவர்கள் வீடுகளுக்கு சென்று, சைகை மூலம், யாசகம் பெறுவதே அவரது தினசரி வேலை. ஒரு நாள், இப்படித்தான் கிளம்பிப்போய் ஒரு வீட்டின் கேட்டினை திறந்து உள்ளே போய் இருக்கிறார். போனவர், வீட்டுக்காரரின் கவனத்தினைக் கவர, கதவில் தட்டி ஒலி எழுப்ப, அவரது கெட்ட காலம், அந்த நேரம் பார்த்து, குளிப்பாட்டி, கட்டில் இருந்து அவிழ்க்கப் பட்டிருந்த நாய், வேகமாகப் பாய்ந்து திரத்திக் கொண்டு வந்தது. அவ்வளவுதான். பாய்ந்து ஓடிப் போய் மரத்தில் ஏற முயன்றவரின் சா…
-
- 4 replies
- 1k views
-
-
-
-
எங்கட, சசி வர்ணம் நாணா கேட்டய் சுட்டி, ஆசிக்கா, கத ஒண்ணு போட்டீக்கு... அணங், மணங் செல்லாம வாசீங்கவா! *ரஹ்மான் (ராமாயணம்) கதை.* சும்மா இரிங்கவா ரஹ்மானும் சயீத்தா(சீதை) வும் காட்டுக்கு பெய்த்து இரிக்கக்குள்ள, சயீத்தா கேட்டாவு மறுவா அந்த மான புடிச்சி தாங்கவா எண்டு. ரஹ்மான் அந்த மானுக்கு அம்ப உட்டாரு, அப்ப மான் வேசத்தில இருந்த ஆரிப், லாபிர் (லக்குமணன்) எண்டு ரஹ்மாண்ட கொரல்ல கத்திகொண்டு உழுந்தாரு. ராயினன் (ராவணன்) அந்த கப்புக்குள்ள சயீதாவை தூக்கிட்டு பெய்த்தாரு. மறுவா நுஃமான் (அனுமான்) தான் ஒரு மாரி சயீதாவ காப்பாத்த மாற சப்போட் ஒன்னு குடுத்தாரு. அப்டி இய் பெரிய கத வாப்பா. இத சென்னது வேர ஆரும் இல்ல; நம்ம கம்ரான் அக்மல் (கம்பர்) தான். இது தான்வா …
-
- 15 replies
- 2.5k views
-
-
மண்ணில் இருக்கும் "சாண்டினால்" என்ற வேதிப் பொருளை கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா? ?
-
- 1 reply
- 1.5k views
-
-
V I P களின் வெட்டிப்பேச்சு - 4 யாழ்ப்பாணத்து, கல்யாண சந்தை.
-
- 5 replies
- 1k views
-
-
தமிழக அரசியல் வாதிகளில் சிலர் தடியை கொடுத்து அடி வாங்குவதில் பெரும் கில்லாடிகள் ஆக உள்ளனர். எஸ் வீ சேகர் என்னும் கொமடி நடிகர்.... ஒரு டீவ்ட் போட்டு.... அதால படுற பாடு.. இருக்கே.... ஆள் ஒளிஞ்சு, தலை மறைவா... இப்ப... உயர் நீதிமன்று பிணை மறுத்த நிலையில்...நிலைமை ரொம்ப கேவலம்... அடுத்தது எச் ராஜா... இவரு வேற, கருணாநிதி மகள் கனிமொழி குறித்து ஒரு டீவ்ட் போட்டு... படுற பாடு வேற ரகம்.. இதில பகிடி என்னென்ன... இந்த டீவ்ட் குறித்து... நடிகர் சரத்குமார் இடம் அபிப்பிராயம் கேட்ட போது.... சும்மா ஏதாவது பொதுவா சொல்லி இருக்கலாம்... அவரோ... இந்த மாதிரி எனது குடும்பத்தை பத்தி சொல்லட்டும் பார்க்கலாம்.. கதையே வேறு என்று சொல்லி தடியைக் கொடுக்க... ஒரு மீம்ஸ் காரர்... இப…
-
- 1 reply
- 885 views
-
-
-
- 1 reply
- 882 views
-
-
அன்பே உனக்கு காதலர் தின வாழ்த்துக்கள்..காதலர் தினத்தில் மனம்திறந்து சில உண்மைகளைப் பேச விரும்புகிறேன். குடும்பத்தில் குழப்பம் வரலாம். ஆனாலும் உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். நான் நெடுநாளளாக ஒரு அடக்கமில்லாத வாயாடி பேரழகியை வைச்சிருக்கிறேன். அவளுக்காகத்தான் நான் இத்தனை நாளாக பெசன்ற்நகரில் குடி இருக்கிறேன். அவளது அகன்ற விழிகளின் நீலத்தில் மயங்கி நீலி என்றுதான் அவளை செல்லமாக அழப்பேன். அவளுக்கு வெள்ளிச் சருகை இளைத்த நீல சேலைகளில் கொள்ளை ஆசை. இன்று அதிகாலை காதலர் தின வாழ்த்துக்கள் சொல்வதற்க்காக அவளைத் தேடிச் சென்றேன். நெடுநேரமாக எனக்காகக் காத்திருந்திருப்பாள் போல. வரவேற்பதற்க்கு ஓடிவந்தவள் பின்னர் சிணுங்கி கோபப்பட்டு வெண்பற்களை இழித்து அழகுகாட்டியபடியே திரும்பித் திரும்பி ஓட…
-
- 3 replies
- 600 views
-
-
-
- 3 replies
- 783 views
-
-
-
- 0 replies
- 548 views
-
-
-
- 2 replies
- 724 views
-
-
-
-
- 34 replies
- 5.7k views
-
-
-
-
- 0 replies
- 463 views
-
-
-
'தட்ஸ்தமிழ்' இணையத்தில் விநோதமான வாக்கெடுப்பு வெளியாகியுள்ளது.. ரசியுங்கள்..! https://polls.oneindia.com/tamil/தமிழக-பிரச்சினைகளை-ரஜினி-தீர்ப்பார்-தமிழருவி-மணியன்-14276.html தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம் கீழே...
-
- 8 replies
- 756 views
-
-
டாக்டர். குமாரசாமி ! நம் மூத்த யாழ்கள உறவு திருவாளர்.குமாரசாமி அவர்கள் மிகவும் ஆதங்கப்பட்டு, கவலையுடன் நடிகை தமன்னாவிற்கே "டாக்டர்" பட்டம் கிட்டும்பொழுது, தனக்கும் 'டாக்டர் பட்டம்' கிடைத்தால் மிகவும் மகிழ்வதாக இன்று களத்தில் கூறினார்..! 'அரோகரா' பக்தரான அவருக்கு 'கோவண ஆண்டி' பழனியாண்டவர் அருளாசியுடன், அவர் உதிர்க்கும் ஆழ்ந்த தத்துவ முத்துக்களை கருத்தில்கொண்டு தத்துவயியலில் அவருக்கு இன்றே டாக்டர் பட்டம் அளித்து கெளரவிப்பதில் யாழும், ஈழமும் பெருமகிழ்வுறுகிறது..! வாழ்த்துக்கள், கு.சா..! உங்களின் டாக்டர் பட்டம் இதோ..!
-
- 37 replies
- 3.3k views
- 2 followers
-
-
விரும்பினால் டாக்டர் இணைய வழி சேர்ந்தும் பாடலாம்.. உ+ம்: பி.கு: இவைக்குப் பின்னால் இருக்கும் கண்கட்டி வித்தைகளுக்கு நாம் பொறுப்பில்லை. டாக்டர் மட்டுமல்ல.. டாக்டரை போன்ற இரசணை உள்ளவர்களும்.. தங்கள் விருப்பங்களை.... ரசிகர்களுக்கு.. கூடிப் பாடுவதால் சொல்லிக் கொள்ளலாம்.
-
- 3 replies
- 589 views
-
-
-
- 2 replies
- 528 views
-
-
-
- 0 replies
- 444 views
-
-
-
- 1 reply
- 765 views
-
-
-
- 4 replies
- 720 views
- 1 follower
-
-
இட்லி தோன்றிய வரலாறு நன்றி : மெட்ராஸ் சென்ரல் டிஸ்கி : போகிற போக்கில் தொகுப்பாளர் கன்னடர்களையும் இழுத்துவிடுவது வன்மையாக கண்டிக்கதக்கது..!! கன்னடர்களின் இட்லி பாத்திரம் மற்றும் இட்லி ,தித்திப்பு சாம்பார் தமிழர்களின் குழிபணியார பாத்திரம் மற்றும் இட்லிபாத்திரம்,இட்லி,காரசட்னி பண்டைய தமிழர்களின் குழிபணியார பாத்திரத்தையும் தற்போதைய இட்லி பாத்திரத்தையும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும் . சிறுதானியங்களால் செய்த மாவு கலவையை எண்ணையில் வதக்கி சாப்பிட்டதை எண்ணை இல்லாமல் கொஞ்சம் பெரிய சைசில் ஆவியில் வேகவைத்து சாப்பிட்டான் அதான் இட்லி !!
-
- 1 reply
- 3.3k views
-