Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கம்பரும் - விறகு வெட்டியின் கவிதையும் சோழ நாட்டு மன்னன் குலோத்துங்கன் மிகப் பெரிய கொடையாளி. அவனைப் புகழ்ந்து பாடினா அள்ளி அள்ளிக் கொடுப்பானாம். அப்ப விறகுவெட்டி மனைவி "எத்தனை காலத்துக்குத் தான் இப்படி கஷ்டப்படறது ஒரு நாலுவரி அரசனைப் புகழந்து பாடி பரிசு வாங்கி வாங்க.. அப்படின்னு டார்ச்சர் பண்ணினா.. என்ன பண்ணறதுன்னு தெரியலை விறகு வெட்டி அப்படியே காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்தானா.. அப்ப ஒரு காக்கா "கா"ன்னு கத்திச்சி.. உடனே விறகு வெட்டி "காவெனக் கரைவதும்" அப்படின்னு எழுதிகிட்டான்.. இன்னும் கொஞ்சம் தூரம் போனா ஒரு குயிலு. கூன்னு கூவிகிட்டு இருந்ததா அதைக் கேட்டதும் "கூவெனக் கூவுவதும்" அப்படின்னு எழுதிக் கிட்டான். அப்படியே கால் போன போக்கில போனா அங்க ஒரு பெரிய பெரும…

    • 1 reply
    • 2.8k views
  2. என்னதான் ஒருத்தன் 'குண்டா'யிருந்தாலும், அவனைத் துப்பாக்கிக்குள்ளே போட முடியாது நண்பா அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும் ஆனால் சைட் அடிச்சா வலிக்காது ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு, நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு

  3. மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்.நிகழ்ச்சிக்கு வந்தோர் இருப்பதிற்கு ஆசனங்கள் இன்றி மண்டபத்தில் இருமருங்கிலும் நின்று நிகழ்ச்சியினை கண்டு களித்து கொண்டிருந்தார்கள்.மேடையில் நடுநாயகமாக சுரேஷ் அவனுக்கு வலது பக்கத்தில் சிட்னியில் பிரபல தொழிலதிபரும் பிரபல கணணி எழுத்தாளர் சுண்டலராஜா,இடபக்கத்தில் பிரபல எழுத்தாளர் குலாம் மற்றும் சிட்னியின் கவிபேரசு முனியான்டி என்று மேடையில் ஒரே இலக்கிய பிரமுகர்களாக காட்சி அளித்தனர். இன்று இந்த மேடையில் நாயகன் சுரேஷை பற்றி சொல்வதானால் மூன்று மணித்தியாலங்களும் போதாது அவரின் படைப்புகள் எல்லாம் இமயம்.ஊரில் இவரின் பல படைப்புகளை தந்துள்ளார் ஆனாலும் அவற்றை வெளியிட முடியவில்லை ஒரு வேளை பண பிரச்சினையாக இருக்கும்.ஆனால் புலம் பெயர்ந்து தனது இலக்கிய படைப்…

  4. கணவன்: டார்லிங்! நான் இந்த மாத சம்பளத்துக்கு பதிலாக உனக்கு 500 முத்தம் தரலாம் என நினைக்கின்றேன். என்ன சம்மதம் தானே? மனைவி: எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, நானும் அப்படியே பால்க்காரனுக்கு 50 முத்தம், பேப்பர் காரனுக்கு 20 முத்தம், கேபிள் டி வி காரனுக்கு 10 முத்தம், மளிகைக்கடைக்காரனுக்கு 150 முத்தம், வீட்டு ஓனருக்கு 250 முத்தம் கொடுத்து விடுகின்றேன். என்ன சம்மதம் தானே?

    • 13 replies
    • 2.7k views
  5. குருவின் சுயம்பரம்!! எல்லாருக்கும் இனிய வணக்(கம்) ..என்னடா இன்னைக்கு மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது..(நான் என்ன செய்வேன் ஏது செய்வேன் என்றும் யாருக்கும் தெரியா ஆனா செய்ய வெண்டிய நேரத்தில ஒரு 5 மினிஸ் தள்ளி செய்வேன்)..இது இன்றைய அடுத்த நற்சிந்தனை ஜம்மு பேபியின்..(நற்சிந்தனைக்கு பிரதான அநுரசனையாளர்கள் வசி கிராபிக்ஸ் நிறுவனத்தினர் ).. சரி எனி மாட்டருக்கு வருவோம்..(என்ன பார்க்கிறியள் ம்ம்ம்..நம்ம குருவிற்கு ஒரு நல்ல பெண்ணா தேட போறன்)..பாவம் நம்ம குரு வயசு போய் கொண்டு இருக்கு..(ஓவரா தத்துவம் வேற வருது)...அது தான்..(அவருக்கு ரூட் கிளியர் ஆகினா தானே நேக்கு கிளியர் ஆகும் அது வேற பிரச்சினை ஒகேயா).. நம்ம குருவின்ட அருமை பெருமைகள் சொல்…

    • 16 replies
    • 2.7k views
  6. Started by nunavilan,

    நல்லா ஓவர் போடுவாரே அவர் இன்னைக்கு ஆடல்லையா ஓவரா போட்டுட்டு படுத்திட்டாராம்

    • 16 replies
    • 2.7k views
  7. அன்பான பக்தர்களே நான் அம்மன் எழுதிறன். என்னடா இது அம்மனே எழுதிறாவா எண்டு சந்தேகப்படும் பக்தர்களே அப்படி நினைத்தால் அது சாமிக்குற்றம். பரிகாரமாக கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள். பக்கத்தில் நிற்பவன் கன்னத்தில் அல்ல உங்கள் கன்னத்தில்தான்."சாதாரணமா பக்கதர்களிற்கு குறைவந்தால் சாமியாரிட்டை போய் சொல்லுவினம் ஆனால் சாமியாருக்கே குறையெண்டால் யாரிட்டை போய் சொல்லஏலும்". என்ன சிவாஜி நடிச்ச தங்கப்பதக்ம் படத்தின்ரை வசனம் மாதிரி இருக்கு எண்டு யோசிக்காதையுங்கோ. உண்மைதான் என்ரை கஸ்ரத்தை உங்களிட்டை சொல்லுறதெண்டு முடிவெடுத்திட்டன்.ஏணெண்டால் சில பேப்பர்களிலை இணையத்தளங்களிலை எண்டு பொழுது போகாத சிலபேர் என்னைமாதிரி சாமிமாரை எப்ப பாத்தாலும் குறைசென்னபடி. அது மட்டுமில்லை நாத்திக …

    • 7 replies
    • 2.7k views
  8. எனது இரண்டாவது (கடைசி மகன்) தனது பாடசாலை நண்பனுடன் விடுமுறைக்கு போய்விட்டு முகநூலில் இருவரது படத்தையும் போட்டு...... எனது பெற்றோர் எனக்கு ஒரு தம்பியை தரவில்லை. ஆனால் வாழ்க்கை எனக்கு தம்பி ஒருவனைத்தந்தது (Mes parents ne m'ont pas donné de petit frère. La vie m'en a donné un ! ❤️) என்று எழுதி இருந்தான். எனது பதில் (Ne pleure pas mon bébé, attend 9 mois) கவலைப்படாதே என் பிள்ளையே. ஒரு 9 மாதம் பொறு. நம்மிட்டயா? அப்பன்டா இன்னும் நெருப்படா...

  9. Started by nunavilan,

    பெண்கள் vs ஆண்கள் பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட 50 க்கு 50 என்ற வீதத்தில் கூடியிருந்த அந்த informal meeting இல், ஒரு ஆண் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. அவர் தான் கூறுகின்ற அத்தனையும் ஆராய்ச்சி முடிவுகள் என்ற முன்னுரையுடன் கூறினார். 1. பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அது உண்மையா என்று பார்த்தபோது, ஆராய்ச்சி முடிவு, ஆண்களும், பெண்களைப் போல் சம அளவில் shoping செய்து, தேவையில்லாத பொருட்களை வாங்குகின்றார்கள் என்று சொல்கின்றதாம். ஆண்கள் வாங்கும் பொருட்களும், பெண்கள் வாங்கும் பொருட்களும் வேறு படலாம். ஆனால் தேவையற்ற பொருட்களை வாங்குவதில் இருபாலாரும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல…

    • 7 replies
    • 2.7k views
  10. முன்னர் நான் என்ரை நண்பன் இருள்அழகனுக்காக காதல் கடிதம் எழுதி பிடிபட்டது பற்றி படிச்சிருப்பீங்கள். அதாலை கோபம் வந்த எங்கடை பாடசாலை அதிபர் என்னைப்போய் என்ரை அப்பாவை கட்டாயம் கூட்டிக்கொண்டுவரச்சொல்லி

    • 8 replies
    • 2.7k views
  11. போன வருடம் காந்தனின் வீட்டு மொட்டை மாடியில் போட்டிருந்த கோமணத்தை காணவில்லை என சுத்துமாத்துசுவாமிகள் ஒரு நூல் எழுதியிரூக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை அப்படியே தருகிறேன். போன வருடம் கார்த்திகை மாதத்தில் ஒரு விடியற்கால்லையில் குளித்து விட்டு காயப்போட்டிருந்த கோமணம் 10 நிமிடத்தில் காணாமல் போயிருந்தது.அங்கே அப்போது கருப்பாக ஒரு உருவம் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தது களவாடப்பட்ட கோமணங்கள். பக்கம் 222 அயலவர்கள் மேலும் உறுதி செய்கிறார்கள். நிச்சயமாக அந்த உருவம் மூன்றாவது தெரு குவாட்டர் கோவிந்தசாமீதான் பக்கம் 45 இது பற்றி குவாட்டர் கோவிந்தசாமி சத்தியமா அது நா இல்லீங்கோ கோவிந்தசாமியின் கோல்மால்கள் பக்கம் 52 இது பற்றி காந்தன் மனம் நொந்து பின்வருமாறு…

    • 8 replies
    • 2.7k views
  12. முன்னுரை: சுவாமிகளின் சூழல் மற்றும் வாழ்க்கை பற்றி சின்ன அறிமுகம். த(ப்)போ வனத்தில் சுற்றிலும் மரங்களும் கறிக்காக வளர்க்கப்படும் மான்களும் ஆடுகளும் நன்கு வளர்ந்த மாடுகளும், கேரிக் கொண்டு இருக்கும் கோழிகளும் நிறைந்து இருக்க, சுற்றி வர பக்தைகள் மெய் மறந்து இருக்க, கால் பாதத்தில் உள்ள நன்கு வளர்ந்த கழுவி சுத்தப்படுத்தாத நக்ங்களை மட்டும் படம் பிடித்து அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று விளம்பரப்படுத்த போட்டி போடும் விளம்பரக் கம்பெனிகள் சூழ்ந்து இருக்க சுவாமி நிழலியானந்தாவின் ஆச்சிரமம் தன் வழக்கம் போல மாலை 6 மணிக்கு களை கட்டிக் கொண்டு இருந்தது. உள் நாட்டுக்குள் இப்படி ஒரு ஆச்சிரமம் வைத்தால் சட்ட மற்றும் அரசியலமைப்பு பிரச்சனைகள் வரும் என்பதால் நாட…

  13. ஆசிரியர் சொன்ன விளக்கம்.... A=B,B=C SO A=C A(அண்ணா) B(தங்கை) C(தம்பி) நானும் எனது தங்கையும் இரத்த உறவு என்றால், நீங்கள் எல்லாரும் எனது தங்கைக்கு இரத்த உறவு (தம்பிமார்)என்றால்......நானும் நீங்களும் இரத்த உறவுதானே(அண்ணா,தம்பி)??? மாணவன் சொன்ன விளக்கம் சார் நான் உங்களை நேசிக்கிறன், நீங்கள் உங்கள் மகளை நேசிக்கிறீர்கள் ஆகவே நானும் உங்கள் மகளை நேசிக்கின்றேன் சரியா...சார்..? சிம்பிளா சொன்னால் புரியும் சார் அதை விட்டிட்டு??????

  14. தொலைபேசியில் பேசியே பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் சிகிச்சை அளிக்கிறார் ஒருவர் என்றால் நம்ப முடிகிறதா? மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த அதிசயத்தை நிகழ்த்துவதாக கூறும் ஒரு நபரை நாம் சந்திக்கப் போகிறோம். சிரிக்கவேண்டாம்... இது ஒரு உண்மைச் சம்பவம்... நாங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மையா என்பதை அறிய, இந்தோர் நகரிலுள்ள ராம்பாக் காலனியை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது. அந்த நபர் இருக்கும் இடத்தை அடைந்தோம். அந்த பகுதியின் காவல் நிலையத்தில் அந்த நபர் பணியாற்றுவதாக கேள்விப்பட்டு அங்கு சென்றோம். அவர் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் என்பதும், அவர்தான் பாம்புக் கடிக்கு தொலைபேசி மருத்ததுவர் என்பதும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த அதிசய மனிதர் பெயர் யஷ்வந் பகவத். பா…

    • 11 replies
    • 2.7k views
  15. பிள்ளையானைச் சந்திக்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் சம்மதித்ததைத் தொடர்ந்து பிள்ளையான் அவர்களுடன் ஆங்கிலத்திலேயே பேசப் போவதாகவும் அதற்குத் தன்னைத் தயார் படுத்தும்படியும் அடம்பிடிக்க அவரைத் தயார் படுத்தும் பொறுப்பு பீரிசிற்கு வழங்கப்பட்டது. அவர் ஐரோப்பிய ஒன்றியப் பிரததிநிதிகளிடம் பிள்ளையானிடம் மூன்றே மூன்று கேள்விகளை மட்டும் கேட்கும் படி கேட்டு அந்தக் கேள்விகளையும் தயாரித்துக் கொடுத்தார். பின்னர் பிள்ளையானிடம் சென்று உன்னிடம் ஐரோப்பிய ஒன்றியக் காறர் மூண்டு கேள்வி கேப்பினம். முதலிலை உன்ரை வயசு என்ன எண்டு இங்கிலீசிலை கேப்பினம் நீ தேட்டி சிக்ஸ் எண்டு சொல்லு. பிறகு அரசியலிலை எத்தனை வருச அநுபவம் இருக்கு எண்டு கேப்பினம் நீ திறீ எண்டு சொல்லு பிறகு உனக்கு மஹிந்த…

    • 8 replies
    • 2.7k views
  16. சுட்டு பெயர்களை சிங்களத்தில் பேசும் முறை! இனி நான் இஞ்சை சிங்களத்திலையும் வெளுத்து வாங்குவன் எண்டதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் 🙃

  17. சில படங்கள் அடங்கிய மின்னஞ்சலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன், சிந்தனையைத் தந்து துன்பப்படுத்துபவரின் கனவுகள்.. சொல்லமுடியாது இப்பவே இலங்கையெங்கும் கட் அவுட்டுகளில் சிரிப்பவர் எதிர்காலத்தில் இவற்றுக்கும் ஆசைப்படலாம்.. யாரை வைத்தும் நாங்க காமெடி கீமெடி பண்ணுவோமே... http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post_09.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.