சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=X35iQdCMqvo&feature=player_embedded
-
- 11 replies
- 948 views
-
-
மகன்: அம்மா.. இந்த நளவெண்பா படிச்சுத்தான் ஆகனுமா.. பாட்டு ஒன்னுமே மனசில நிற்குதில்லையேம்மா. அம்மா: உந்த கேமில ரீவில குந்தி இருக்கிறா இல்ல... அதுபோல குந்தி இருந்து படிடா..! மகன்: இந்த அம்மாக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது... சிறிது நேரம் யோசிச்ச பின்.. அம்மா.. அன்னப் பறவை எப்படிம்மா இருக்கும்... அம்மா: அதுதான் நளவெண்பாவில சொல்லி இருக்கல்ல.. மகன்: பாட்டுல சொன்னது விளங்கேல்லேன்னு தானேம்மா கேட்கிறன்.. அது எப்படி இருக்கும். zoo ஆச்சும் கூட்டிக் கொண்டு போய் காட்டுங்களன். அம்மா: zoo இல அன்னமெல்லாம் இல்ல. பாட்டில தான் இருக்கு படிடா. மகன்: zoo இல கூட இல்லாததை ஏம்மா படிக்கனும்... அம்மா: படிக்கனுன்னா படி. வாய்க்கு வாய் காட்டாமல் படிடா. இல்லைன்னா அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
அவ்வ்வ்வ் - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை முன்னுரை சிறிது நாட்களுக்கு முன்னர் “ங்கொய்யால” என்னுமோர் தெய்வீகச் சொல்லுக்கான ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது நாடறிந்ததே. நீங்களும் அறிந்திருப்பீர். அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. ஆனாலும் அந்தக் கட்டுரையை மக்கள் கொண்டாடிய விதம் என்னை மீண்டும் அதே போன்றதொரு அற்புதக் கட்டுரையைப் படைப்பதற்கான ஆவலைத் தூண்டியது. அந்தக் கட்டுரையைப் பற்றி திருவள்ளுவர் உள்பட பல சமகால இலக்கியவாதிகள் தத்தமது இணைய தளங்களில் பாராட்டியிருந்தது மகிழ்வளிப்பதாக இருந்தது. அதே சமயம் சிலர் அந்தக் கட்டுரையில் உண்மை இல்லையென்றும் , அது வெறும் கட்டுக்கதை என்றும் கூறியிருந்ததிலிருந்து அவர்களின் பொறாமையை என்னால் அறிய முடிந…
-
- 3 replies
- 621 views
-
-
-
- 1 reply
- 3k views
-
-
தனித்துப் போட்டியிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: தங்கபாலு சேலம்: வரும் தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். சேலத்தில் நடந்த காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்தப் பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதேபோல, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. கோஷ்டியே இருக்கக் கூடாது. எந…
-
- 0 replies
- 436 views
-
-
அகவை 80 இலும் வாழ் விலாங்கு வாழும்.. ஒப்பற்ற தலைவர் ஆனந்தசங்கரியுடன் கேள்வியின் ஒரு செவ்வி.. கேள்வி: வணக்கம் தலைவரே... சங்கரி: வணக்கம். தலைவர் என்ற இந்த வார்த்தையை உங்களிடம் இருந்து வாங்க கடந்த சில தசாப்தங்களாக.. எத்தினை கடிதம் எழுத வேண்டியதாப் போச்சுது..! இருந்தாலும் அதனை மே 2009 இனை உருவாக்கி.. சாதித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சி... தொண்டையை அடைக்கிறது. கேள்வி: தொண்டையை அடைத்தால்.. நன்றாகச் செருமிக் கொள்ளுங்கள். இன்றேல் மூச்சு நின்றுவிடும் சாத்தியம் உண்டு. மேலும்.. அதற்காக நீங்களே பெருமைப்பட்டும் கொள்ளுங்கள். அதுசரி தலைவரே உங்களின் 80 வது அகவை தினத்தில் மலை போல்..மாலைகளும் பொன்னாடைகளும் குவிந்தனவே.. அதைப் பற்றி.. சங்கரி: அது வடக்கில் மீண்டும் ஜனநாயகம் மலர்…
-
- 2 replies
- 714 views
-
-
அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இஸ்லாமியக் குடும்பத்தின் சிறுவனுக்கு அங்குள்ள பள்ளி ஒன்றில் இடம் கிடைத்தது.முதல் நாள் பள்ளிக்கு செல்லும் சிறுவனை எதிர்கொள்கிறார் ஆசிரியை : உன் பெயர் என்ன ? அஹமது ! அஹமதா ? இங்கே பாரு நீ இன்றில் இருந்து அமெரிக்கன்.அதனால் இனி நாங்கள் உன்னை ஜானி என்று தான் கூப்பிடுவோம்.புரியுதா ஜானி ? புரிந்தும்,புரியாமலும் தலையாட்டிய சிறுவன் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றான்.வீட்டில் அம்மா : என்ன அஹமது ! எப்படி போச்சு ஸ்கூல் ? நான் அஹமது இல்லை ஜானி.இனிமே என்னை அப்படி தான் நீங்க கூப்பிடனும். திகைத்து போன தாய்,தந்தை மகனுக்கு புரிய வைக்க முயல்கின்றனர்.எவ்வளவு விளக்கியும் பிடிவாதம் பிடிக்கும் மகனை இரண்டு அடி வைக்கிறார்கள் தாய…
-
- 2 replies
- 659 views
-
-
போன கிழமை தொலைக்காட்சியில் பிள்ளைகளுடன் ஒரு நகைச்சுவை நேரடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் வந்த ஒரு விடயத்தை எழுதுகின்றேன். நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நிகழ்ச்சி பிரான்சின் முன்னணி நடிகர்கள் பாடகர்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளர்கள் என பிரபலமானவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. அதில் பல விளையாட்டுக்கள். அதில் ஒன்று 4 பேர் கொண்ட இரு குழுக்களுக்குள் போட்டி. ஒரு குழுவின் 3பேரை ஒரு பக்கமும் ஒருவரை அவர்களுக்கு எதிர்ப்பக்கமும் விட்டு அந்த ஒருவருக்கு எதிரே திரையில் ஒரு படத்தைப்போடுவார்கள். அவர் செய்கையால் அதை மற்றவருக்கு உணர்த்தி அதன் பெயரைச்சொல்ல வைக்கணும். (இவர்களுக்குடி படம் தெரியாது) ஒரு படத்தைப்போட்டு வ…
-
- 8 replies
- 937 views
-
-
http://www.youtube.com/watch?v=jCSdUhGQoe8
-
- 18 replies
- 1.6k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
நாங்கள் ஹிந்தியர்கள்... மெத்தப் படித்தவ்ர்கள்... அலசி ஆராய்வோம்... குலுக்கி அலசுவோம்... முன்னெச்சரிக்கையோடு செய்வோம்... தாயகத்தை விட்டுக்கொடோம்... மேரே ஹிந்தியா...ஹமாரா ஹிந்தியா... 125 - 8 கோடி ஹிந்தியர்களுக்கு சம்ர்ப்பணம்! http://youtu.be/DOKrglh1rqM
-
- 6 replies
- 824 views
-
-
-
- 18 replies
- 1.5k views
-
-
* படி 01: இந்த வீடியோவை முழுமையாக பார்க்க: . . * படி 02: வீடியோவை முழுமையாக பார்த்தபின் சிரிப்பதற்கு இங்கே click செய்க: . . Spoiler tower: unit 1 your wife is here pilot: ohhh hell no! . . . . . நகைச்சுவை: Vaas Montenegro youtube comment
-
- 9 replies
- 1.2k views
-
-
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே! ”சோனியா நினைவு நாள்” ... பகீர் அழைப்பிதழ் அனுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சி! சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே! தேசிகனே! தேசிகனே! அச்சுப்பிழை தேசிகனே! அன்னையை வைத்தே காமெடியா? அவசர தேசிகனே! பெரும் வருத்தம் வருத்தம்! தேவை திருத்தம் திருத்தம்! பேரை மாற்றிவந்த வம்பைப் பாரும் பேரை மாற்றிவந்த வம்பைப் பாருமே! தேசிகனே! தேசிகனே! அச்சுப்பிழை தேசிகனே! உங்கள் கட்சி காமெடியோ பெரிது! யார் உம்மோடும் போட்டியிடல் அரிது! தினமொன்றாய் வருது! காப்பியிலே சர்க்கரைபோல் கரைந்து-நம் காங்கிரஸே காமெடியின் விருந்து காசின்றியே அருந்து! செய்தியும் அளித்து சிரிப்பினைக் கொடுக்கும் சேவையில் வெல்ல யாரு? போகுதுபொழுது புண்ணியம் உமக்கு சிரித்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.tubetamil.com/tamil-tv-shows/wonderful-yt-lingam-22-04-2012-gtv-show-comedy-show-gtv.html
-
- 2 replies
- 743 views
-
-
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – ஐ.தே.க 01 மே 2013 அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திற்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இந்த எச்சரிக்கைகளை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலையைமகத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதகுருமாரும், பொதுமக்களு…
-
- 1 reply
- 368 views
-
-
-
கலியாணம் கட்டுவது கட்டாயமா..? ஏன் மனுசனாய்ப் பிறந்தவங்கள் கலியாணம் கட்டவேணுமா..? ஏன் தனிய வாழமுடியாதா..? தனியவாழுறதில எவளவு நின்மதி.. கலியாணம் கட்டினவன் யாழ்களத்திலகூட நின்மதியாய் எழுத முடிகிறதா..? இல்லைத்தான.. இண்டைக்கு இரவு பசிக்குது எண்டு திடீர் ப்ளான் போட்டு பாரிஸ் போனம் றெஸ்டாரண்ட்..நள்ளிரவு ஆகுமரை அங்கை இருந்து பெடியளோட பமபலடித்து சாப்பிட்டுவிட்டு வந்தம்..இதுவே கல்யாணம் ஆனால் நடக்குமோ.., நடக்கத்தான் மனுசிமார் விடுவளவையோ..? நள்ளிரவுக்கு மேல ஆளைக்காணேல்லை எண்டால் போனே பயந்துபோற அளவுக்கு கோல்வரும்..திட்டுவிழும்..காதுக்காலை ரத்தம் வரும்..கடவுளே கல்யாணம் கட்டினவனைப்பார்த்து பரிதாபப் படுகிறார்..இந்த லட்சணத்தில கல்யாணம் ஒரு கேடா..? மனுசன் வேலைக்கு போனமாம் வேளைக்கு வீ…
-
- 42 replies
- 3.6k views
-
-
-
- 0 replies
- 810 views
-
-
-
- 2 replies
- 956 views
-
-
" நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" நாட்டுக்கு சிறப்பான பணியை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வழங்கி சோர்வடைந்துள்ளேன். நான் அரசியலில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் கூறியுள்ளார். மூன்றாவது அணி அமைக்க முலாயம் சிங் முயன்று வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்று திருமிய பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மன்மோகன் சிங், எதையும் ஊகிக்க முடியாது என்று கூறினார். மேலும் 2014 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சோனியாகாந்தி மீண்டும் உங்களை பிரதமராக்க முன்வந்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு கற்பனையான கேள்விகளுக்கு …
-
- 1 reply
- 838 views
-
-
"டெசோ-வால் தான் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேறியது" ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த பேரவைத் தீர்மானம், டெசோ மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களையொட்டித்தான் உள்ளது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியதாவது, கேள்வி :- இலங்கையில் நடைபெறவுள்ள “காமன்வெல்த்” மாநாட்டை வேறு நாட்டில் நடத்துவதற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேட்டி அளித்திருக்கிறாரே? பதில் :- நாம் பாராட்ட வேண்டிய ஒரு அறிவிப்பு இது. ஆனால் அவர் இந்த அறிவிப்பை தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்திருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமில்லாமல், அவருடைய கட்சியின் பொது …
-
- 0 replies
- 560 views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=119661&page=4#entry880478 இது வரை 4 புல்லிகளை பெற்று மாபெரும் சாதனையை நிலை நாட்டிய எம் சகோதரன் கதாநாயகனுக்கு .இறைவன் சகல பாக்கியங்களையும் ,மனத்திடத்தையும் கொடுத்து மேலும் மேலும் இதேபோல பல புல்லிகளைப்பெற பிரார்த்திப்போம் ........இதயன் மூலம் யாழில் மட்டுமல்ல கின்னஸ் book வரை இந்த பெயர் நிலைத்துநிற்க ஒன்று பட்டு வாழ்த்திப்போர்றுவோம் .................
-
- 7 replies
- 916 views
-
-
இலங்கை தூதரகம் கேரளாவிற்கு மாற்ற பட்ட செய்தி கேட்டு டேசோ குழு அவசரமாக கூடுகிறது. டெசோ இயக்கத்தையும் கேரளாவிற்கு மாற்றுவது பற்றி விவாதம் நடத்த படுகிறது # அப்போது தானே தூதராகத்தை முற்றுக்கை இட்டு போராட்டம் நடத்தமுடியும் fb
-
- 0 replies
- 838 views
-
-
பையன்: ம்ம்.. இந்த பிகரு சூப்பரா இருக்கே.. பேசாம என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியா என்று கேட்டா என்ன.. அவனே அந்தப் பொண்ணிடம்: ஏய் பொண்ணு நீ ரெம்ப அழகா இருக்கே.. என்னை கல்யாணம் பண்ணிக்குவியா.. உன்ன ராணி மாதிரி வைச்சு காப்பாத்துவேன்.. பொண்ணு: எதுக்கும்..யோசிச்சுச் சொல்லுறனே.. (பொண்ணு மனசுக்க.. என்ன திடீர்ன்னு இப்படிக் கேட்கிறான்.. ஏன் சான்ஸை விடுவான்..) பையன்: இவ எப்ப யோசிச்சு எப்ப சொல்லப் போறா.. பேசாம சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்னு.. சொல்லி கேம் ஐ.. முடிச்சுட வேண்டியது தான். அவனே அந்தப் பொண்ணிடம்: சும்மாங்க.. ஒரு தமாசுக்குக் கேட்டேன். நீங்க உண்மை என்று நம்பீட்டிங்க போல. ஐயோ ஐயோ..! பட இணைப்பு: முகநூல் இதனை நான் ஒன்னும் ஒட்டுக்கேட்டு எழுதல்லைங்க.. எ…
-
- 8 replies
- 4.2k views
-