சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
கல கல மாணவர் கள் யேர்மன் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சஞ்சிகை ஒன்றில் வந்த சில நகைச்சுவைகளை மொழிபெயர்த்து இணைக்கிறேன். எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடியதுதான். மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்பான உங்களுக்கு தெரிந்த நகைச்சுவைகளையும் இணைக்கலாம்... (1) ஒரு விரிவுரையாளர் கன்டினில சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு மாணவன். அவரைக் கேக்காமல் அவருக்கு எதிர்க் கதிரையில வந்து இருக்கிறான். அதற்கு... விரிவுரையாளர் (கொஞ்சம் கோபமாக): ஹும்... எப்பவில இருந்து கழுகும் பன்றியும் ஒரே மேசையில இருந்து சாப்பிட்டிருக்குதுகள்? மாணவன்: சரி... அப்ப நான் தொடர்ந்து பறந்து போறன். (2) மாணவன் 1: எப்படி சீவிக்கிறாய்? மாணவன் 2: நான் எழுதுறன்! (எழுத்தாளன் என்பது போல) மாண…
-
- 7 replies
- 2k views
-
-
தணிக்கை செய்யப்பட்ட முதல்வன் திரைப்படக் காட்சி இது ஏற்கனவே யாழில் பகிரப்பட்டதா?
-
- 1 reply
- 2k views
-
-
போர் தொடர்ந்தால் பாதிக்க படுவது உக்ரன் மற்றும் ரஷ்யா இதை அறிந்து இரண்டு நாடுகளும் அமைதியை நோக்கி பயணிக்க வேண்டும் இரண்டு வாரமும் நோட்டவை கெஞ்சியும் கண்டுகொள்ளவில்லை எனவே உக்ரைன் அதிபர் நல்ல முடிவு எடுத்துள்ளார் அமெரிக்கா நேட்டோ இவர்களைப் பற்றி நன்றாக உலக நாடுகள் தெரிந்துகொள்ளவேண்டிய பொன்மனம் அவசியமான செய்தி புத்திசாலி புதின் நவீன ஆயுதங்களை பயன்படுத்தாமல் காலாவதியான இராணுவ தளவாடங்களை பயன்படுத்தியே வெற்றியை பெற்றுவிட்டார். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் பல முறை ஆலோசித்து அதன் பிறகு தான் எடுக்க வேண்டும் .... தேவை இல்லாமல் இத்தனை உயிர்கள் சேதம் பொருள் சேதம் .... அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் நம் நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு நா…
-
- 27 replies
- 1.9k views
- 1 follower
-
-
புலிகளுக்கும் வேற்றுக்கிரகத்தாருக்கும் தொடர்பு ராஜபக்ஷ வழங்கிய பேட்டி கிரிக்கட்டை காணச் சென்ற ராஜபக்ஷ் நேற்று முந்தினம் வெஸ்ட இன்டீஸ் பகுதியிலிருந்து கட்டுனாயக்காவிமானநிலையம் மூலம் நாடு திரும்பினார். அவரை இடைமறித்த தமிழ்பித்தனின் வலையோசைக்கான இலங்கை செய்தியாளர். தமிழ்பித்தன் செய்தியாளர்:- வணக்கம் ஐயா! ராஜபக்ஷ்:- வணக்கம் (சோகமும் பயமும் அவர் கண்ணில் தெரிகிறது) தமிழ்பித்தன் செய்தியாளர்:-புலிகள் இப்போது ஒரு அரசுக்கான வலிமையுள்ள வான்படையை பெற்று விட்டார்களாம் பலதடவை அதை நிருபித்தும் விட்டார்கள். இது தொடர்பான உங்கள் கருத்து என்ன? ராஜபக்ஷ்:- ஆமாம் இவர்கள் பல தாக்குதலை செய்திருக்கிறார்கள் அதை முதலில் கண்டிக்கிறேன் மேலும் இவர்களது இந்த வான்பலம் தெ…
-
- 5 replies
- 1.9k views
-
-
-
ஆசிரியர்: கிளாஸ்ல யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு! மாணவன்: சரி சார் ஆசிரியர்: நான் தூங்கிட்டு இருந்தா கூட பரவாயில்ல எழுப்பி சொல்லு! :evil: ---------------------------------------------------- லெக்சர்: என்னப்பா ஸ்டூடண்ட் நீ? நான் நான் கொடுத்த லெக்சர் எப்பிடி இருக்குனு கேட்டா பெரிசா கொட்டாவி விடுற? :? ஸ்டூடண்ட்: நீங்கதானே சார் எதுவா இருந்தாலும் வாயை திறந்து சொல்லணும் என்று சொன்னிங்க!:wink: ---------------------------------------------------- ஆசிரியர் : உங்க பையன் ஹிஸ்ட்ரில இவ்ளோ வீக் ஆ இருப்பான்னு நான் நினைக்கல "எப்படி சொல்லுறீங்க?" ஆசிரியர் : தாத்தா பேர் என்னண்ணு கேட்டா கூட தெரியாது எங்கிறான்! --------------------------------------…
-
- 3 replies
- 1.9k views
-
-
இநத வான் பாதுகாப்பு பொறிமுறையை யார் பிச்சை போட்டது என கேட்க கூடாது ரகசியமாக அன்ரனோவ் விமானத்தில் கட்டு நாயக்காவில வந்திறக்கிய்தாக தகவல் இயந்திரங்களும் ஏவுகணைகளையும் இலங்கையை கைவிட்ட பின் இதுவாவது தன் அண்ணன் மகிந்தவையும் அவனின் இனத்தவர்களையும் காப்பாற்றுமா என காலம்தான் பதில் சொல்லும்
-
- 8 replies
- 1.9k views
-
-
மூடநம்பிக்கையின் விபரீதம் 'அக்னி' எனக்கு கட்டுப்பட்டவன் என சவால் விட்டு 'அக்னி குண்டத்தில்' குதித்த சாமியார் பலி லக்னோ, மே 2- 'அக்னி' எனக்கு கட்டுப்பட்டவன்; அவனால் என்னை எதுவும் செய்ய முடி யாது; அதை நிரூபித்துகாட் டுவேன் என சவால் விட்டு 'அக்னி' குண்டத்தில் குதித்த சாமியார் வெப்பம் தாளாமல் அதிலிருந்து எழுந்து ஓடி பாதி வழியிலேயே இறந்து விழுந்தார். அவர் உடல் கருகிப் போனது. சட்டீஸ்கரை சேர்ந்தவர் ரகுபர்தாஸ். மனித உறுப்புகளை தானம் செய்து 'கடவுளிடம்' சக்தி பெற்றதாக கூறி னார். பிகார் மாநிலம் அல காபாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள குவுஷம்பி என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து அங்கு மண்டை ஓடுகள், எலும்புகளை வைத்து பயங்கர பூஜைகள் செய்து வந்தார். பக்தர்கள் குவிந்தனர்.…
-
- 5 replies
- 1.9k views
-
-
Poor Sanath……………..... Most cricketers, who are not comfortable in conversing in English, go prepare for some standard questions that are asked to them when commentators chat with them during the awards ceremony. SANATH was once asked a different question after Pakistan won the match, for which he was not prepared. He always used his standard response to the first question after winning. But this time..... Tony Greig: So Sanath, that's fantastic, your wife is pregnant for the second time and u must be happy! SANATH: All credit goes to the boys. Everyone work hard for it, especially Sangakkara. It was tight situation when he went in. …
-
- 9 replies
- 1.9k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
சற்று முன் மொனராகலையில் வைத்து துரோகி கருணா சுட்டுக் கொலை அனுப்பியவர்: தமிழவன் Saturday, 01 April 2006 சற்று முன்னர் மொனராகளையில் வைத்து துரோகி கருணாவும் அவரசு இரு உதவியாளர்களும் " பொங்கி எழும் மக்கள் படை"எனும் படைப்பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டானர். இது பற்றி தெரிய வருவதாவது. கருணாவும் அவரது உதவியாளர்களும் வழமையாக இராணுவ பாதுகாப்புடனே வெளியில் செல்வதாகவும் ஆனால் இன்று அவசர சந்திப்பின் நிமிர்தம் ஜே.வி.பி.யினரின் அழைப்பின் பெயரில் அவர்களின் முக்கிய தலைவர்களை சந்திக்க வந்த கருணா "பொங்கி எழும் மக்கள் படை" என்ற தமிழீழ ஆதரவுக்குழுவால் சுடப்பட்டுள்ளார். அதில் படுகாயமடைந்த கருனா சிறிது நேரத்தில் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லும் வழியில் மரணம…
-
- 3 replies
- 1.9k views
-
-
சாய்பாபாவும் மேஜிக் ஷோவும் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.9k views
-
-
இந்த குட்டிக்கதை, நான் 10 வருடங்களுக்கும் முன் பள்ளிச்சிறுவனாக இருந்தபோது ஒரு சஞ்சிகையில் வாசித்தது. சரியான கதை மறந்து விட்டது. எனது ஞாபகத்தில் உள்ளதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்: ஒரு முனிவருக்கு 4 சிஷ்யர்கள் இருந்தார்கள். ஆனால், அவருக்கு தலைமை சிஷ்யன் என்று எவரும் இல்லை. எனவே, முனிவர் ஒரு தலைமை சிஷ்யரை தேர்ந்தெடுக்க முடிவு செய்து இதை தனது 4 சிஷ்யர்களுக்கும் சொன்னார். ஆசை யாரை விட்டது. உடனே அந்த 4 சிஷ்யர்களும் தமக்குத்தான் அந்த பதவி தனக்குத்தான் வேண்டும் என்று தங்களுக்குள் சண்டை போட தொடங்கினார்கள். முனிவர் அவர்களை அமைதிப்படுத்திவிட்டு சொன்னார். 'நான் உங்கள் நால்வருக்கும் இடையே ஒரு போட்டி வைக்கப்போகிறேன். அதில் வெற்றி பெறுபவர் தான் தலைமை சிஷ்யராக தெர…
-
- 7 replies
- 1.9k views
-
-
-
- 8 replies
- 1.9k views
-
-
நத்தார் பாட்டியிலை கொஞ்சம் ஓவரா அடிச்சிட்டன் அதுதான் http://www.metacafe.com/watch/329796/drunken_bull/
-
- 2 replies
- 1.9k views
-
-
சீனாவில் புலிகளின் ஊடுருவல் அதியுயர் பாதுகாப்பு வலயமான செந்தழல் ரவியின் ஆயா வீடு, கூகுள் ஆகியவற்றில் இதுகாரும் ஊடுருவி வந்த புலிகள் தற்போது கடைசியாக நம்பகமான இடத்திலிருந்து வந்த தகவல்களின் படி ஐநா மன்றத்திலும் ஊடுருவி விட்டதாக தெரிகிறது. அதுவும் 30 ஆண்டுகளாக திட்டமிட்டு ஊடுருவி உள்ளதாக தெரிவிக்கபடுகிறது . (இயக்கம் துவங்கியவுடன் மொத வேலையா "தம்பி" ஐநா சபைக்கு ஊடுருவல் அணியை அனுப்பிட்டார் போலக்கிடக்கு ) ஒரு சாதரண ஐ.நா மன்றத்தில் ஊடுருவவே 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்ளும் புலிகள், செந்தழல் ரவியின் ஆயா வீட்டில் நண்டுகுழம்பு வேண்டி நுழைய எவ்வளவு ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இது போல் இனி வரும் காலங்களில் எங்கிருந்தெல்லாம் இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
-
- 4 replies
- 1.9k views
-
-
படத்தை பார்க்க........................ http://isoorya.blogspot.com/2008/04/nice-couple.html
-
- 2 replies
- 1.9k views
-
-
புரட்டாதி சனி விரததுக்கு, ஊரில், காகத்துக்கு சாப்பாடு வைத்த பின்னர் தான் நாம் சாப்பிடுவது வழக்கம். அது கனடாவில் இன்றும் பின் பட்டு வருகிறதாம். நீங்கள் அழைத்தால், அவர்கள் காகத்தை கூண்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்களாம். நீங்கள் சோறு வைத்து காகம் சாப்பிட்ட பின்னர் அவர்கள் காகத்தை கொண்டு போய் விடுவார்களாம். இதற்கு 50 கனெடியன் டொலர் கட்டணம். மற்றைய புலம் பெய்ர்ந்த நாடுகளிலும், இந்த வியாபாரத்தை செய்ய ஆட்கள் தேவையாம்....
-
- 9 replies
- 1.9k views
-
-
-
-
- 6 replies
- 1.9k views
-
-
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
வன்னி மாடு http://www.megaupload.com/?d=EBTFJQBP 25Mb, Mpeg video
-
- 2 replies
- 1.9k views
-
-
சிக்கன் சிரிப்பு ! ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ? சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான் மனைவி: ஏங்க உங்களுக்கு பிடிச்ச சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன், வந்து ஆசையா சாப்பிடுங்க ! கணவன்: ஏன்டி, கொலையும் செய்வாள் பத்தினிங்கறது சரியா தான் இருக்கு, அவன், அவன் சிக்கன பாத்தாலே காணமல் போயிடுறான், நீ சீரியல மட்டும் நல்லா பாரு, நாட்டு நடப்ப புரிஞ்சிக்காதே ! கஸ்டமர்: என்ன பாய், சீக்கு வந்த கோழி மாதிரி டல்லா இருக்க ? கறிக்கடை பாய்: ஓசில லெக் பீஸ்கேப்பியே, முழு கோழி இருக்கு வாங்க்கிருயா? கஸ்டமர் ஓட்டமெடுக்கிறார். நோயாளி: டாக்டர், ச…
-
- 4 replies
- 1.9k views
-