சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
எங்க பாத்தாலும் சனம் சூடாத்தான் நிக்கினம். இதைப்பாத்தாவது சிரிக்கினமோ பாப்பம் "நம்ம பக்கத்து வீட்டு கஞ்சன்கிட்ட 100 ரூபா கடன் கேட்டேன்.. இல்லைன்னுட்டான்" "அப்புறம் என்ன செஞ்சீங்க?" "நம்ம பெட்டியிலிருந்துதான் எடுத்து செலவு செஞ்சேன்." - சந்தியூர் கோவிந்தன் -------------------------------------------------------------------------------- பேங்க் மேனேஜர்: ஏன் ஜன்னலில் தொங்கும் திரையை கழற்றுகிறாய்? பியூன்: 'விண்டோ டிரஸ்ஸிங்' பண்ணக் கூடாது என்று சர்க்குலர் வந்திருக்கே சார். - எஸ்.மோகன் -------------------------------------------------------------------------------- "ராத்திரி ரொம்ப நேரம் காலிங்பெல்லை அழுத்தினேனே? திருடன்னு பயந்து கதவைத…
-
- 8 replies
- 1.7k views
-
-
போன கிழமை தொலைக்காட்சியில் பிள்ளைகளுடன் ஒரு நகைச்சுவை நேரடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் வந்த ஒரு விடயத்தை எழுதுகின்றேன். நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நிகழ்ச்சி பிரான்சின் முன்னணி நடிகர்கள் பாடகர்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளர்கள் என பிரபலமானவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. அதில் பல விளையாட்டுக்கள். அதில் ஒன்று 4 பேர் கொண்ட இரு குழுக்களுக்குள் போட்டி. ஒரு குழுவின் 3பேரை ஒரு பக்கமும் ஒருவரை அவர்களுக்கு எதிர்ப்பக்கமும் விட்டு அந்த ஒருவருக்கு எதிரே திரையில் ஒரு படத்தைப்போடுவார்கள். அவர் செய்கையால் அதை மற்றவருக்கு உணர்த்தி அதன் பெயரைச்சொல்ல வைக்கணும். (இவர்களுக்குடி படம் தெரியாது) ஒரு படத்தைப்போட்டு வ…
-
- 8 replies
- 937 views
-
-
அமைச்சர் பதவி வேட்டையாடுவத்ற்குப் புறப்பட்ட மன்னன் வானம் மேகமூட்டமாய் இருப்பதைப் பார்த்தார். அவர் தனது அமைச்சைரப் பார்த்து "இன்று மழை வருமா" என்று கேட்டார், மன்னர் பெருமான் இன்று மழை வராது என் பேச்சை நம்பி வேட்கைக்குப் போங்கள்' என்று அமைச்சர் கூறினார். மன்னரும் வேட்டைக்கும் புறப்பட்டுச் சென்றார். காட்டில் ஒரு விவசாயி தனது கழுதயை ஓட்டிக்கொண்டு வந்தான். "இன்று மழை வருமா என்று" விவசாயியிடம் மன்னர் கேட்டார். 'இன்று நிச்சயமாக மழை வரும் நீங்கள் அரண்மனைக்குப் போங்கள்' என்றான் விவசாயி. அதைப் பொருட்டுப் படுதாமல் மன்னர் வேட்டைக்குச் சென்றார். சிறுது நேரத்தில் கடுமையாக மழை பெய்து மன்னர் கடுமையாக நைனைந்து விட்டார். திரும்பி வரும் வழியில் அந்த விவசாயியை சந்திக்க நேர்ந்தது. '…
-
- 13 replies
- 3k views
-
-
வேலையில்லா திண்டாட்டம் சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான். சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் …
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=6tCtM8UEQv8&feature=player_embedded
-
- 9 replies
- 1.5k views
-
-
சிரிக்க மட்டு மல்ல சிந்திக்கவும் தான் ........ என் பெரியக்காவின் பேரன் ஆறு வயது .....என் அக்கா வுக்கும் பேரனுக்கும் நடந்த உரை யாடலாம .?........ சிஜன் : அம்மம்மா என் அழுகிறீங்கள் , ஏன் பிக்கா (பிஸ்கட்) வேணுமா ? .ஜூஸ் குடிசீங்க்களா ? அம்மம்மா : இல்லய் குஞ்சு ...டி வீ பார்த்து அழுகிறேன் எங்கட ஊரில பிரச்னை . ஆட்கள் சாகினம் சுடு பட்டு , சாப்பாடு இல்லாம ,ஆமி ...கொடுமை செய்கிறானாம் . சிஜன் : .....அம்ம்ம்ம்மா நாங்க சாப்பாடு கொண்டு போய் கொடுப்பமா ? ஆமியை யார் சுடசொன்னது .......... அம்மம்மா: உங்களுக்கு விளங்காது நாடுக்காக போராடுற மாமா மாரை பிடிக்க போகினமாம். சிங்கள லீடார் தான் சுட சொன்னது ........ சிஜன் :…
-
- 6 replies
- 4.4k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
-
-
- 3.6k replies
- 408.1k views
- 5 followers
-
-
முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு? மஞ்சள் கரு இல்லை. ட் இருக்கு. *** ஆங்கில எழுத்து -ல கடைசி எழுத்து எது? இசட். இல்ல து. தான். *** என்னப்பா வியாபாரம் எல்லாம் எப்படி போகுது? அதை ஏன் கேக்குறி தலைகீழா போகுதுப்பா ஏம்பா என்னாச்சு? முன்னால வைர வியாபாரம் செய்தேன், இப்போ ரவை வியபாரம்ல செய்றேன். நன்றி வெப் துனியா
-
- 2 replies
- 937 views
-
-
சிரிக்க மட்டும்..ரெம்ப யோசிக்காதீங்க.. # மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? என்ன தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே? # எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க? ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும். # தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்? அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும். # தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல? மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல! # டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா? சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்! # யார் டைம் நமக்காக காத்திருக…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்). குறும்புகள் பலவகை... திட்டமிட்டு ஆனால் அப்பாவிதித்தனமானதாக செய்யப்படும் குறும்புகள் பலவிதம். அடக்க முடியாத, வயிறு வலிக்கும் சிரிப்பினை உண்டாக்குபவை. பலவகை.... பிரித்தானியாவில் டெலிவிசின் நிகழ்வில் புகழ் மிக்க இந்த குறும்பு நிகழ்வினை நிகழ்த்தியவர் மறைந்த ஜெரேமி பீட்ல்லி என்பவர். மனைவியின் ஏற்பாட்டில் கணவர் பிள்ளை போல பார்க்கும் காரை... இரவோடிரவாக பக்குவமாக அப்புறப் படுத்தி, அதேபோல இலக்கத்தகடு, நிறம் கொண்ட வேறு ஒரு காரை நிறுத்தி.... ஒரு குடிகாரர் வந்து வெறியில் அதனை கீறுவது அல்லது உடைப்பது... அல்லது... வரி, மாதாந்த வாடகை செலுத்தாததால் தூக்கிப் போவதாக அட்டகாசம் செய்து அந்த கணவரை டென்ஷன் ஆக்குவது தான் அவரது குறும்ப…
-
- 40 replies
- 5.6k views
-
-
ஒரு விமானத்தில் 5 பேர் பயணம் சென்றார்கள். அம்பானி, மோடி, தோனி, ராகுல் காந்தி, ஒரு சிறுவன், விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தது. 4 பாரசூட் தான் இருந்தது.... அம்பானி: இந்தியா பொருளாதாரத்தை நான் உயர்த்தணும்.அவர் குதிச்சிட்டார்.... 2.தோனி: கிரிக்கெ ட்டுக்கு நான் தேவை ,அவர் குதிச்சிட்டார். 3.ராகுல்: அடுத்த பிரதமர் நான்தான் அப்படினு அவரும் குதிச்சிட்டார்.... மோடி...அந்த சிறுவனிடம் சொன்னாரு தம்பி நான் வாழ்ந்துட்டேன்.. நீ இன்னும், வாழவே இல்லை. மீதம் இருக்கிற ஒரு பாரசூட் எடுத்துகிட்டு நீ குதிச்சிடுனு சொன்னாரு. அந்த சிறுவன் சொன்னான்,ராகுல் எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக். இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்....
-
- 44 replies
- 77.2k views
-
-
http://www.facebook.com/photo.php?v=10151152732226608&set=vb.427428960602060&type=3&permPage=1 பார்த்தேன்..ரசித்தேன்..பதிந்தேன்...
-
- 22 replies
- 1.9k views
-
-
-
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி.. காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.. இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா???… இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா??? ************** ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது? மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது… ************** ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க. ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும…
-
- 0 replies
- 1.1k views
-
-
* படி 01: இந்த வீடியோவை முழுமையாக பார்க்க: . . * படி 02: வீடியோவை முழுமையாக பார்த்தபின் சிரிப்பதற்கு இங்கே click செய்க: . . Spoiler tower: unit 1 your wife is here pilot: ohhh hell no! . . . . . நகைச்சுவை: Vaas Montenegro youtube comment
-
- 9 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
-
சிரிக்கலாம்வாங்கை வாங்கையா கலக்க போவதுயாருருருருருருருருருர
-
- 2 replies
- 1.2k views
-
-
-
-
- 920 replies
- 137k views
- 1 follower
-
-
சிரிக்கவும்,சிந்திக்கவும்...சில கண்டுபிடிப்புகள். சில படங்கள் நகைச்சுவையாக இருந்தாலும்... சிந்தனையத் தூண்டும் விதமாக அமைந்திருக்கும். அப்படிப் பட்ட படங்கள் சிலவற்றை பார்ப்போம்.
-
- 30 replies
- 4.8k views
-
-
-
- 8 replies
- 2.7k views
-
-
டாக்டர்: டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது. காட்டுங்க உங்க பர்ஸை நோயாளி : பேஷண்ட்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது காட்டுங்க உங்க நர்ஸை... அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே... பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது. நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம். குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி... அம்மா: என்னடா... இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே? பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன். அம்மா: (சந்தோசமாக) என்ன கேள்வி கேட்டாங்க? பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்…
-
- 1 reply
- 1.2k views
-
-
“இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?” “ஐந்து வருஷமா இருக்கேங்க!” “நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை” “தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள ‘நியூரோசைக்யட்ரிக்’ நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?” “என்ன சார் சொல்றாங்க?” “மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள் ஆர…
-
- 1 reply
- 1.5k views
-