Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாவம் அந்த போதை பெண், காலையில் தன் குடிகாரம் தொலைந்ததை எண்ணி , வந்து கொண்டிருந்த போது காலில் கள்ளு குத்தியதால் விஸ்கி விஸ்கி அழுதாள்...........

  2. பியானோ வாசிக்கும் பூனை! http://www.youtube.com/watch?v=TZ860P4iTaM

  3. Started by valavan,

    முருகேசு : அப்பா உன்ன கணக்கு வாத்தியார் பார்க்கணுமாம்.நீ ஸ்கூலுக்கு வரணும். அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ? முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க.9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு? கேட்டாங்க அதுக்கு நான் 63 ன்னு சொன்னேன். அப்பா : சரி அப்புறம். முருகேசு : 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க. அப்பா : அதே எழவு தானேடா. வரும். சரி நீ என்ன சொன்ன? முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன்.உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க. அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன். அடுத்த நாள் முருகேசு : அப்பா ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா? அப்பா :இல்லடா நாளைக்கு வரேன். முருகேசு : சரி நாளைக்கு கணக்கு வாத்தியாரை பார்த்துட்டு அப்படியே பி.டி. வாத்தியாரையும் பார…

    • 1 reply
    • 574 views
  4. In the 1400's a law was set forth in England that a man was allowed to beat his wife with a stick no thicker than his thumb. Hence we have 'the rule of thumb' ------------ Many years ago in Scotland , a new game was invented. It was ruled 'Gentlemen Only...Ladies Forbidden'.. and thus, the word GOLF entered into the English language. ------------ It is impossible to lick your elbow. ------------ 111,111,111 x 111,111,111 = 12,345,678,987, 654,321 ------------ Q. What is the only food that doesn't spoil? A. Honey ------------ At least 75% of people who read this will try to lick their elbow! …

    • 0 replies
    • 566 views
  5. அறிவியல் ஜோக்ஸ் -1 Posted on ஓகஸ்ட் 10, 2013 by ebrahimsha Image courtesy: hitokirivader.deviantart.com எரிமலை தனது மனைவியை பார்த்து சொன்னது.. “ ஐ லாவா (LAVA) யூ ஸோ மச்” !? Image courtesy: collegehumor.com டீம் ஒர்க் மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் அதில் தான் பலியை அடுத்தவன் மேல் தூக்கி போடலாம் ?! Image courtesy: xangoconfidential.wordpress.com ஒரு விஞ்ஞானி தன் சக விஞ்ஞானியிட்சம்: “என்ன ? உன் அறிவியல் பரிசோதனை வெற்றி அடைந்து விட்டதா ? அப்படியானால் கண்டிப்பாக ஏதோ தவறு நடந்திருக்கிறது” ?! Image courtesy: bigcathabitat.org புலிகளுக்கு ஏன கோடுகள் இருக்கின்றன ? புள்ளிகள் இருந்தா புள்ளி ராஜான்னு சொல்லிருவாங்களாம் ?! Image courtesy: purdue.edu ஆசிரியர்:…

  6. முன்பு இங்கு இணைக்கப்பட்டதோ தெரியவில்லை? .. http://www.youtube.com/watch?v=O038hMA81IQ

  7. எதிரிகளென எவரும் உலகில் இல்லை தர்ம ஆட்சி முன்னெடுப்பே கொள்கை * வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தர்மத்தை மதித்து ஆட்சியை நடத்துவதே எமது இராச்சியத்தின் கொள்கையாகும். எனவே எதிரிகள் என்று எவரும் உலகில் இல்லையென தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொறாமையை கைவிட்டு அன்பு, கருணை, நடுநிலையை கடைப்பிடிப்பதன் மூலமே இதனை வெற்றிகொள்ள முடியுமென்றும் தெரிவித்துள்ளார். வெசாக் நோன்மதித் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பௌதீக அபிவிருத்தியுடன் ஆன்மீகமும் அபிவிருத்தியடைய வேண்டும். அதுவே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சியாகும். நாம் அனைத்துக் கொள்கைகளையும் பஞ்ச சீலங்களுக்குக் கட்டுப்பட்டே உருவாக்குகிற…

  8. நேற்று மன்னார்குடி மாபியா தயாரிப்பில் யாரும் எதிர்பாராமல் வந்த புத்தம் புதிய படம்அப்போல்லோவின் அல்வா (Truth Prevails)திரைக்கதை, வசனம், இயக்கம் ---------ம. நடராசன்அறிமுக நடிகர்கள்----------------------------- டாக்டர்கள் ரிச்சர்ட் பெலே, சுதா சேஷையன், பாலாஜி, பாபுஒளிப்பதிவு-----------------------------------------எல்லா டி,வி. சேனல்களும்ஒளிப்பதிவு மேற்பார்வை--------------------தந்தி டி.வி மற்றும் ஜெயா டிவிஇசை---------------------------------------------------மன்னார்குடி கோஷ்டிஇந்த படத்தின் ட்ரைலர் வந்த போதே முழ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. நமது எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? படத்தை பார்ப்போம்...முதலில் திரை கதை வசனம் எழுதியதில் ஒரே க…

    • 0 replies
    • 560 views
  9. வலைப்பதிவராகிறார் விஜய் வணக்கம் விஜய் சார் எப்படியிருக்கீங்க? நான் நல்லா இருக்கேன் சன் டிவி புண்ணியத்தில... இப்போ நாங்க உங்கள ஒரு வலைப்பதிவாளரா சந்திக்கிறதுல மிக்க மகிழ்ச்சி என்ன திடீர்ன்னு வலைப்பதிவு ஆரம்பிக்கபோறேன்னு அறிக்கை விட்ருக்கீங்க என்ன சமாச்சாரம்? நான் என் வழியில போயிட்டு இருந்தேன் இந்த வலைப்பதிவர்கள் எல்லாம் என்னை சீண்டிப்பாக்குறாங்க அதான் அவங்களுக்கு போட்டியா நானும் வந்திட்டேன்... சரிங்க விஜய் சார் திடீர்ன்னு வலைப்பதிவாளராயிட்டீங்க இப்போ இங்க உங்களோட திறமையெல்லாம் எப்படி காட்டப்போறீங்க ? முதல்ல மகேஷ் பாபு தெலுங்குல வலைப்பதிவு எழுதுறதா கேள்விப்பட்டேன் இப்போ முதல் வேலையா அவர் எழுதுன பதிவுகள எது அ…

  10. ஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணமே இங்கு நீங்கள் காண்பது. அன்பே! நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அலுவலகத்தில் இருக்கிறேன் நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம்…

  11. ஆஸ்திரேலியா நாட்டு பஞ்சவர்ணக் கிளியொன்றை வளர்த்தவன் திடீரென கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா கிளம்பினான்.​ தான் வளர்த்துக் கொண்டிருந்த கிளியைப் பார்த்து,​​ “உன்னுடைய சொந்த நாட்டுக்குப் போறேன்.​ உன் ஜோடிக் கிளிக்கு ஏதாவது தகவல் சொல்லணுமா?” என்றான். “நான் அழகான கூண்டில் அடைப்பட்டிருப்பதாகச் சொன்னால் போதும்..”என்றது கிளி. ஆஸ்திரேலியா சென்றவன் வேலை முடிந்ததும் காட்டில் தேடி அலைந்து ஜோடிக் கிளியை கண்டுபிடித்து,​​ சேதியைச் சொன்னான்.​ அதைக் கேட்டதும் ஜோடிக்கிளி மயங்கி கீழே விழுந்தது. திடுக்கிட்டவன் திரும்ப ஊருக்கு வந்து நடந்ததைச் சொன்னான்.​ அதைக் கேட்டு கூண்டுக் கிளியும் மயங்கி கீழே விழுந்தது.​ அவன் வருத்தத்துடன் கிளியை வெளியே வீசி எறிந்தான்…

  12. இலங்கை தூதரகம் கேரளாவிற்கு மாற்ற பட்ட செய்தி கேட்டு டேசோ குழு அவசரமாக கூடுகிறது. டெசோ இயக்கத்தையும் கேரளாவிற்கு மாற்றுவது பற்றி விவாதம் நடத்த படுகிறது # அப்போது தானே தூதராகத்தை முற்றுக்கை இட்டு போராட்டம் நடத்தமுடியும் fb

  13. வணக்கம் என் அருமை ‘ரத்தத்தின் ரத்தங்களே’, உங்கள் காதுகளில் ரீங்காரம் செய்வது “கொசு” கோவ்¢ந்தராஜ். நான் இதுக்கு முன்னாடி பேசின “நாய்” நாகராஜன், “காக்கா” கந்தசாமி மாதிரியெல்லாம் மனுஷங்களை குற்றம் சாட்டி அடி மனக்குமுறல்களையெல்லாம் சொல்லி கரைய வைக்கப் போவதில்லை. ஏன்னா மனிதர்கள் தான் என்னுடைய தொல்லை தாங்கமுடியாம குமுறிட்டு இருக்காங்க. இந்த மனுஷங்களும் எங்களை அழிப்பதற்கு என்னென்னமோ முயற்சி எடுக்கிறாங்க, உலகம் முழுவதும் கோடிக்கணக்கில பணம் செலவழிக்கிறாங்க. ஆனால் எந்தத் தடை வந்தாலும் நாங்க தகர்த்தெறிஞ்சுட்டு, சாம்பலிருந்து உயிர்த்தெழும் ·பீனிக்ஸ் பறவை போல சிறகடிச்சு பறந்துட்டு தான் இருக்கோம்.மற்ற விலங்குகள், மீன்,பறவைகளையெல்லாம் பிடிக்கிறதுக்கு வலை வீசும் மனுஷனையே வலைக்குள்ள …

  14. 1.’தோழர்’கள் வாங்கிய ‘தங்கத் தாரகைப்’ பதக்கம் தானாக தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை ஜெயலலிதா அறிவிக்க, அதிர்ச்சி கலந்த சோகத்தில் சி.பி.ஐ தோழர். தா.பாண்டியனும், சி.பி.எம் தோழர். ஜி.ராமகிருஷ்ணனும் பாடியது… சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது… மாமி! சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது – அதில் கூட்டணி ஒரு கால்விலங்கு நான் போட்டது (சோதனை மேல்..) அரிவாளும், சுத்தியலும்.. ஆறுதல் சொல்ல நான் அதைக்கூட அடகு வைத்தேன் போயசுக்குள்ள… பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல எனக்கு அதிகாரமில்லையம்மா… அறிக்கையில் சொல்ல ஒரு நாளும் இது போல் நான் அழுதவனல்ல – இந்த தேர்தலையே “தாய்’ கெடுத்தாள் யாரிடம் சொல்ல (சோதனை மேல்..) …

    • 0 replies
    • 1.8k views
  15. Started by nunavilan,

    13* 7 = 28 http://www.youtube.com/watch?v=oti7DJ9P24M&feature=player_embedded

    • 0 replies
    • 1.3k views
  16. ஒரு கோடி கொடுத்து பிரான்ஸ் வந்திறங்கிய தம்பி | நீங்களே பாருங்கோ **பிரான்ஸ்! மட்டுமல்ல எந்த நாட்டுக்கு தற்ச்சமயம் போனால் இதுதான் கதி கடுகதியாக மலையைபிரட்ட நினைத்தால்.... **இது உண்மை முந்தி வந்தவர்கள் பிளைச்சிட்டினம் இப்ப வருபவர்கள் பாவங்கள சொல்லி யாருக்கு விழங்கப்போகுது செவிடன் காதில ஊதிய சங்குதான் வந்து பட்ட்டும் **இந்த ஒரு கோடியை வைத்துக் கொண்டு ஊரில் ஒரு சுப்பர் மார்க்கட் போட்டு முதலாளி மாதிரி வாழ்ந்திருக்கலாம். ? ***உன்மைய்,சொன்னால் விலங்காது, வந்து அனுபவித்தால் தெரியும். பெண்களும் (அக்கா மாதிரி)" எங்கிருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் ...இவை காணொளி பார்த்தவர்கள் பதிந்தவை. இது சம்பந்த படடவர்கள் யாழ் களத்தில் உறுப்பினரா…

  17. உங்கள் கீ போர்ட்டில் உள்ள ctrl அமத்தி W யை டைப் பண்ணவும் (ctrl + W). அதன்பின் பாருங்கள் மஜிக்கை

  18. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள்! செங்கல்பட்டு: விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள் அமைப்பு என்று திருமாவளவன் கூறினார். செங்கல்பட்டில் நடந்த ரெட்டமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசியல் வரலாற்றில் அம்பேத்கர் வழியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு சிதம்பரம் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றது, ஒட்டு மொத்த விடுதலைச் சிறுத்தைகளை நெஞ்சை நிமிர செய்துள்ளது. பெரியார், பிறக்காத மண்ணில் தலித்துகள் மிகப்பெரிய சக்தியாக விளங்குகின்றனர். ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் தலித்துகள் ஆள முடியாத சூழ்நிலை உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் எழுச்ச…

  19. நண்பன் 1 : ஹை மச்சான் என்னடா பண்ணுற ? நண்பன்2 : நுளம்பு அடிக்கிறேண்டா நண்பன் 1 : எத்தனைடா அடிச்சாய் ? நண்பன் 2 : 3 பெண் நுளம்பு 2 ஆண் நுளம்பு நண்பன் 1 : எப்புடிடா கரெக்ட்டா சொல்கிறாய் ? நண்பன் 2 : 3 கண்ணடி அருகே இருந்துச்சு 2 பீர் பாட்டில் அருகே இருந்துச்சு நண்பன் 1 : 😄😄😄 ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.