வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
தமிழ் திரையுலகில் 950 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. சென்னை தி.நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவியும், கார்த்திக் ராஜா, யுவன்சங்கர்ராஜா என்று இரு மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர். இளையராஜா மனைவி ஜீவாவிற்கு திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த ம்ருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இசையமைப்பதற்காக ஹைதராபாத் சென்று இருந்த இளையராஜாவிற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இன்று காலை சென்னை வருவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இளையராஜா பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிற…
-
- 21 replies
- 2.5k views
-
-
கொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்? வெடிக்கிறார் சசிகுமார் இரா.சரவணன் ''நீங்க அழுதால் ஆறுதல் சொல்லி உங்கக் கண்ணீரைத் துடைப்பேன். தேற்ற முடியாத துயரம் என்றால், உங்களோடு சேர்ந்து நானும் அழுவேன். இதுதான் என் குணம், இயல்பு. மத்தபடி ஒருத்தனோட கண்ணீரை விற்கவோ, வெகுஜனப் பார்வைக்கு வைக்கவோ என்னால முடியாது. 'போராளி’ங்கிற தலைப்பை வெச்சுக் கிளம்புற பரபரப்பை நான் பயன்படுத்திக்க விரும் பலை. எந்த எதிர்பார்ப்பும் ஏற்படுத்தாமல், துடைச்சுப்போட்ட மனசோடுதான் ரசிகர் களை நான் எதிர்கொள்ள விரும்புறேன். 'ஈழத்து சோகங்களை நாசூக்காச் சொல்லி இருக்கேன்’, 'இலைமறை காயா விளக்கி இருக்கேன்’னு சொல்லி, தூண்டில் வீச நான் விரும்பலை. மழைக்கான அறிகுறி தெரிஞ்ச தும் பாதுகாப்பான இடத்துக்கு உணவைத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
M.G.R.- அறிந்ததும் அறியாததும் எம்.ஜி. ஆரின் பிறந்த தினமான இன்று அவரை பற்றிய சில நினைவுகளைசுருக்கமாக பார்ப்போமா? . ஜனவரி 17-1917- ஆம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்தார். 24-12-1987-ஆம் ஆண்டு மறைந்தார் பெற்றோர்: மருதூர் கோபால மேனன்- சத்ய பாமா முதல் படம்: சதிலீலாவதி (1935) கடைசி படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978 முதலில் கதாநாயகனாக நடித்த படம்: கலைஞரின் ராஜகுமாரி இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த படம்: ரிக்சாக்காரன் இவரின் மறைவிற்கு பிறகு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் இயக்கிய படங்கள் நாடோடி மன்னன் 1958 உலகம் சுற்றும் வாலிபன் 1973 மதுரையை மீட்ட சுந்தர பாண…
-
- 2 replies
- 1.6k views
-
-
தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை? பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரிய உடை அணிவதற்கு தடைவிதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். தேவையில்லாத விஷங்களைப் பற்றி பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் தான் பிரச்சனை கிளம்புவதால் இனி தேவையில்லாதவற்றை பேச தடைவிதிக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. இது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரியும் அளவுக்கு உடை அணியவும் தடை விதிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. சேலைக்கு பெயர் போன தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாக்களி…
-
- 9 replies
- 5.1k views
-
-
7ம் அறிவு திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட காட்சி!(exclusive Video) நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த 7ஆம் அறிவு திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்டதாக முன்னர் பரபரப்பு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அது பின்னர் குறிப்பிட்ட சில வசங்களை உள்ளடக்கிய காட்சிகள் கத்தரிக்கப்பட்டு வெளியிட அனுமதி வழங்கப்பட்டது. பாவம் இலங்கை ரசிகர்கள் காசு கொடுத்து வரிசையில் நின்று அலைமோதி டிக்கட் எடுத்து படம் பார்க்கும் போதும் அங்கு படத்தில் 5 நிமிட காட்சிகள் காணமல் போயுள்ளது. அதை தவறவிட்ட ரசிகர்கள் அது என்ன காட்சி என பார்க்க ஆவலாக இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்காகவே புதியஉலகம் அந்த காட்சிகளை வழங்குகிறது.- http://youtu.be/Wv2JEIO--HE http://puthiyaulakam.com/?p=3578
-
- 0 replies
- 1.5k views
-
-
அண்மையில் வெளியாகிய 7ம் அறிவு திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இலங்கை தமிழர் பற்றிய பேச்சு ஒளிப்பேளை ஒன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu...-news&Itemid=18
-
- 0 replies
- 1.9k views
-
-
சின்னத்திரையில் கால் பதிக்கும் விஜய் ; அதிர்ச்சி தகவல்! மந்திரவாதியை வச்சு மத யானையை மடக்குன மாதிரி, அம்மாம் பெரிய ஸ்டாரான விஜய்யை சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் வருகிறது கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான இடத்திலிருந்து. இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்…. நிகழ்ச்சி என்ன, அதன் தரம் என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே ஆசுவாசமாகக் கூடும். வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சி மூலம் துட்டு பார்த்த புத்திசாலிகள் அனேகம் பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும். இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இயக்குநர் சேரன் - நம்மை ஏமாற்றிய பிரபலம் Share தமிழ்சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவோரில் பலரும் கமர்சியல் டைரக்டராக, பொழுதுபோக்குப் படங்களைத் தருபவராக ஆகவேண்டும் என்றே விரும்புவர். இன்னும் சிலர் டெக்னிகலாக தமிழ்சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஆர்வத்துடன் சினிமாவில் நுழைவர். இவர்களில் பெரும்பாலானோர் உலகத்திரைப்படங்களையும், இந்திய கமர்சியல் படங்களையும் கரைத்துக் குடித்தவர்கள். அந்தப் படங்களின் நேரடி/மறைமுகப் பாதிப்புடன் தனது சினிமாவை உருவாக்குவர். ஆனால் தமிழனின் வாழ்வைப் பற்றிப் பேச, மறந்துவிட்ட மனிதம் பற்றிப் பேச யாரும் துணிவதில்லை. அத்தகைய துணிச்சலுடன் களமிறங்கியவர் சேரன். தமிழ்சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் காதல் கதையோடு நுழைவதே எளி…
-
- 0 replies
- 1.3k views
-
-
7aum Arivu-2011ஏழாம் அறிவு...திரைவிமர்சனம். தமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய.... பொதுவா 500 வருடங்களுக்கு முன் தோன்றிய அமெரிக்காவை பெருமையா தூக்கி வச்சி கொண்டாடுகின்றோம்..ஆனால் பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னலேயே நாகரிகத்தில் சிறந்து விளங்கி,இன்னைக்கும் 1000 வருடங்கள் கடந்து போன தஞ்சை பெரியகோவிலை பற்றிய பெருமை எத்தனை பேருக்கும் தெரியும்...??? ஆயிரம் வருஷத்துக்கு முன்னயே அப்படி ஒரு கோவிலை கட்ட முடிச…
-
- 0 replies
- 1.6k views
-
-
பெரும்பாலான கலைஞர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். நடிகர் சங்கத்தில் நுழைய மாட்டேன் என்று சபதம் செய்த சிவாஜி முதல் பெரிய ஹீரோக்களுடன் மோதும் சேட்டன் ‘திலகன்’ வரை எல்லோருமே எதிர்வினையாற்றுவதில் வல்லவர்கள் தான். வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளும் நடிகர்களும் இதில் அடக்கம் தான். அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே உணர்ச்சிப் பூர்வமான நடிகராக திகழ்ந்தவர் வடிவேலு. காளி மார்க் போன்ற உள்ளூர் குளிர்பான நிறுவனங்கள், பெப்சி/கோக்ககோலா போன்ற அந்நிய நிறுவனங்களால் ஒழித்துக்கட்டப்பட்டதை மதுரை வட்டார மக்கள் அறிவர். மதுரை மண்ணில் இருந்து வந்தவர் என்பதாலோ என்னவோ சில நிமிட விளம்பரளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் தர அவர்கள் முவந்தும், நடிக்க மறுத்தவர் வடிவேலு. இம்சை அரசன் 23-ம் புலிகேசியில் அக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
வியாபார விஷயத்தில் எந்திரனை தொட்டு விடும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த 7 ஆம் அறிவு, அதிகாரபூர்வமாக தொட்டே விட்டது. கிட்டதட்ட 90 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியிருக்கிறதாம். சிட்டி, என்எஸ்சி, திருச்சி உள்ளிட்ட ஐந்து ஏரியாக்களை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். எந்திரன் படத்தை வெளியிட்டதும் இவர்கள்தான். வெறும் சூர்யா நடித்த படத்திற்கு இத்தனை மாஸ் இல்லை. கூடவே முருகதாசும் இருப்பதால்தான் இந்த மாஸ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதே முருகதாஸ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். சம்பளம் எவ்வளவு தெரியுமா ? 12 கோடி. இது ஷங்கரின் சம்பளத்தை விட ரெண்டு கோடி அதிகம். ஒரு விழாவில், ‘எவ்வளவுதான் சம்பாதிச்சாலும், காலையில் நாலு இட்லிக்கு மேல சாப்ப…
-
- 1 reply
- 970 views
-
-
நடிகர் ரஜினிகாந்த் “ராணா” படத்தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததால் டயாலிசிஸ் செய்யப்பட்டது. பின்னர் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்றார். அங்கு குணம் அடைந்து சென்னை திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று ரஜினிகாந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தனது எடைக்கு எடை கல்கண்டு காணிக்கையாக வழங்கினார். அவருடன் மனைவி லதா, மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் உள்பட 16 பேரும் சென்று தரிசனம் செய்தனர். நடிகர் ரஜினிகாந்த் தற்போது பூரண குணம் அடைந்து விட்டார். பழைய பொலிவுடன் இருக்கிறார். தலை முடியை ஒட்டிவெட்டி முகத்தில் லேசாக தாடி வைத்திருந்தார். எப்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
மாஸ்டர்ஸ்’ என்ற மலையாள படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு வந்திருக்கிறார் சசிகுமார். படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படத்தில் ரிப்போட்டராக நடிக்கிறேன் பிருத்விராஜ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இருவரும் நண்பர்கள். ஒரு பிரச்னைக்காக சேர்ந்து போராடுவது கதை. நான்தான் நடிக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக, இயக்குனர் ஜானி ஆண்டனி காத்திருந்தார். படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். நானே, மலையாளத்தில் டப்பிங் பேசுகிறேன். படத்தில் அனன்யா, பியா, பார்வதி உட்பட 5 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால், யாரும் எனக்கு ஜோடியல்ல. தோழிகள். ‘தொடர்ந்து நண்பர்கள் கதையையே தேர்ந்தெடுக்கிறீர்களே’ என்கிறார்கள். அது தானாக அமைந்ததுதான்…
-
- 3 replies
- 1.5k views
-
-
இப்போதுள்ள நடிகைகள் ஆடைகளை குறைத்து ஆபாசமாகவும், அருவருப்பாகவும் நடித்து சினிமாவின் தரத்தை குலைத்துவிட்டனர் என்று சோனாலி பிந்த்ரே ஆதங்கப்படுகிறார். பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இந்தியிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்தி நடிகரும், இயக்குநருமான கோல்டிபெல்லை திருமணம் செய்த பின்னர், சினிமாவிற்கு முழுக்கு போட்டார். இருந்தும் டி.வி., நிகழ்ச்சிகளில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் சோனாலி பிந்த்ரேயை மீண்டும் சினிமாவில் நடிக்க சொல்லி சிலர் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் அவர் மறுத்து வருகிறார். இதுபற்றி சோனாலி பிந்த்ரே கூறும்போது, சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால்…
-
- 0 replies
- 918 views
-
-
நடிகை நயன்தாரா மலையாள நடிகர் மோகன்லாலை காதலித்து பின்னர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் சிம்புவை காதலித்து பிரிந்தார். இதையடுத்து நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை வந்தது. இப்போதும் அந்த காதலும் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. நயன்தாரா -பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத். இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார். இதனையடுத்து நயன்-பிரபுதேவா காதலுக்கான சிக்கல்…
-
- 15 replies
- 7.3k views
-
-
வித்யாசமா யோசிச்சுகிட்டே இருக்காங்க! ரொம்ப புடிச்சிருக்கு இந்த படம்! Player மாத்தி மாத்தி பார்க்கணும் , இரண்டுலயும்!! http://speakfreevoipcalls.blogspot.com/2011/10/watch-vagai-sudava-2011-tamil-movie.html
-
- 5 replies
- 3.3k views
-
-
அடுத்த விஜய் அல்லது ஜெயம்ரவியின் திரைபடம் (தவப்புதல்வன்) காண இங்கெ சொடுக்குங்கள்.. http://tamilhindimovies.com/2011/10/watch-dookudu-movie-online/
-
- 2 replies
- 1.5k views
-
-
தனது பிறந்த நாளான இன்று, சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தன் கையால் உணவு பரிமாறி மகிழ்ந்தார் நடிகை சினேகா. தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக புன்னகை இளவரசி என அழைக்கப்படுபவர் சினேகா. இன்று வரை தனக்கான தனித்தன்மையை இழக்காமல் நடித்து வருபவர். அவருக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி, காலையில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார் சினேகா. அவருக்காக சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த கொடிமரம் அருகில் தரையில் விழுந்து கும்பிட்டார். பின்னர் நேராக பார்வையற்றோர் மற்றும் திறன் குன்றியோர் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்டோகிராப் படத்திலிருந்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஏழாவது அறிவு - உலகத் தமிழருக்கான பாடல் சூர்யாவின் புதிய படமான ஏழாவது அறிவில் உலகத் தமிழருக்கான பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. "இன்னும் என்ன தோழா..." என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடல் முழுவதும் தமிழின எழுச்சிக்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. முடிந்தால் கேட்டுப்பாருங்கள். தரவிறக்கம் செய்ய, http://www.filefat.com/xitgp6s54m18
-
- 4 replies
- 2.4k views
-
-
எதிர்வரும் 26ஆம் திகதி, உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இம்முறை தீபாவளித் திருநாளை ஒரு சவால்மிக்க திருநாளகக் கருதி களத்தில் குதிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் எமது சினிமா நட்சத்திரங்கள். இம்முறை தீபாவளித் திருநாள் சினிமா ரேஸில் யார் களமிறங்கவுள்ளார்கள் என்று பார்க்கிறிர்களா? வேறு யார்? விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7-ஆம் அறிவு, தனுசின் மயக்கம் என்ன? மற்றும் சிம்புவின் ஒஸ்தி ஆகிய திரைப்படங்களே இம்முறை தீபாவளி வெளியீடுகளாக திரையிடப்படவுள்ளன. இவற்றுக்கான சினிமாத் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன. கடந்த 2…
-
- 6 replies
- 4.5k views
-
-
கடந்த சனிக்கிழமை(0CT -1)நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த நாள் அவரின் நினைவுகளை சுமந்து ..... நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுதுவதென்பது சூரியன் ஒளிமிக்கது என்று விளக்குவது போன்ற வேலை தான். ஏனென்றால் நடிப்பின் எல்லா எல்லைகளையும் தொட்ட பிதாமகன் அவர் என்பது எல்லாருமே அறிந்த விஷயம். வீரபாண்டியக் கட்டபொம்மன், கர்ணன், பாசமலர் போன்ற படங்களின் மூலம் உணர்ச்சிமிகு நடிப்புக்கான இலக்கணத்தையும், நிறைகுடம், சாந்தி, புதிய பறவை, முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற படங்களின் மூலம் இயல்பு நடிப்புக்கான இலக்கணத்தையும் படைத்தவர் அவர். எனவே அவரது நடிப்பு பற்றி சிலாகிப்பதை விடுத்து, அவரது பொதுவான பண்பு பற்றி பார்ப்போம் இன்று. பலரும் சிவாஜியிடம் கவனி…
-
- 3 replies
- 1.7k views
-
-
குரு தசாவதாரம்’ போன்ற படங்களில் தன் அழகால் தமிழ் திரை ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்தவர் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்.தற்போது இவரை சிம்பு நடிக்கும் ‘ஒஸ்தி’ படத்தில் ஒரு பாட்டிற்கு ஆட வைத்துள்ளார்கள். குளோபல் இந்திய பெண்மணியாக ஜானி டெப் சல்மா ஹெயிக் ஆகியோருடன் நட்பு மனதோடு பழகிய நாட்களை நினைவு கூர்ந்துள்ள மல்லிகா பாலிவுட் ஹாலிவுட் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களையும் கூறியுள்ளார். மணிரத்னத்தின் குரு படத்திற்காக மய்யா மய்யா பாட்டுக்கு நடனம் ஆடினேன். கமல் ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்திற்காக நடித்ததை என்னால் எப்பவும் மறக்க முடியாது. தமிழ் படத்தின் பாடல் காட்சிகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. கொலிவுட்டின் பாட்டுக்கும் டான்சுக்கும் நான் தீவிர ரசிகை தபங் படத்தின் தமிழ் ரீ…
-
- 0 replies
- 876 views
-
-
இப் படமானது 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்த்து மகிழும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்றைய உலகில் பல்வேறுபட்ட குறிக்கோள்களின் அடிப்படையில் மனித உயிர்களைக் கொல்லுகின்ற யுத்தங்கள் இடம் பெற்று வருகின்றன. சுதந்திரத்திற்காகவும், உணவுத் தேவைக்காகவும், இனவாதக் கொள்கைகளின் அடிப்படையிலும் ஒருவரை ஒருவர் அடக்கி வாழும் நோக்கிலும் யுத்தங்கள் இடம் பெற்று வரும் இக் காலத்தில் சைபர் கிரைம் எனப்படுகின்ற நவீன தொழில் நுட்பத் தரவிற்காக (DATA) இடம் பெறுகின்ற கொலை முயற்சிகளைப் பற்றிப் பேசுகின்ற படம் தான் ABDUCTION ஆகும். Longsgate (லாங்க்ஸ்கேட்) படத் தயாரிப்பு நிறுவனத்தின் உருவாக்கத்தில், Taylor Lautner (ரெயிலர் லன்ரெட்), Lily Collins (லில்லி காலின்ஸ்), Alfred Molina (அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
கடந்த 2 வருடம்களில் விகடனில் 50 மார்க்ஸ் பெற்ற 3 ஆவது படம் 1 ) பசங்க 2 ) தெய்வ திருமகள் 3)எங்கேயும் எப்போதும் காதலும் விபத்தும் 'எங்கேயும் எப்போ தும்’ நிகழலாம்! எதிர்பாராத கணத்தில் நிகழும் ஒரு விபத்து, சிலரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைத்துக் குலைக் கிறது என்பதைச் சொல்லும் படம். இந்த இழப்பும் துயரமும் நம்மில் யாருக்கும் 'எங்கேயும் எப்போதும்’ நடக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லி அதிரவைத்ததில், அறிமுக இயக்குநர் சரவணனுக்கு அடிக்கலாம் ஒரு வெல்கம் சல்யூட்! சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் அனன்யா. ஒரு நாள் சிநேகிதத்தில் காதல் பூத்த காதலனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் தன் ஊருக்கே திரும்புகிறார். காதலன் சர்வாவோ (அறிமுக…
-
- 4 replies
- 1.6k views
-
-
.இன்று நாகேஷின் பிறந்தநாள்! சிவனை மறந்தாலும் புலவர் தருமியை உலகம் மறக்க முடியாமல் இருக்க செய்த கலைஞன்.. அவரின் நினைவுகளை தாங்கி.. நாகேஷ் தமிழில் செய்த சாதனைகள் மற்ற நகைச்சுவை நடிகர்கள் நெருங்க முடியாதது. நாகேஷ் கால்சீட் இருந்தால்தான் எம்ஜியார் கால்சீட் வாங்க முடியும். அந்தளவுக்கு கொடி கட்டி பறந்தார். நாகேஷ் தனது முதல் நாடகத்திலேயே மிகச்சிறந்த நடிப்புக்கான பரிசை பெற்றவர். “முதல் தடவையாக மேடை ஏறப்போகிறோம் என்கிற சந்தோசம்... ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்கிற பயம்...இப்படி ஒரு கலவையான உணர்வுடன் மேடையின் பக்கவாட்டில் காத்துக்கொண்டிருந்தேன். ‘அடுத்த பேஷண்ட்’என்று டாக்டர் சொல்ல,காட்சி ஆரம்பித்தது. ‘சட்டென்று உள்ளே போ’என்று என்னை லேசாகத்தள்ளினார் டைர…
-
- 13 replies
- 2.2k views
-