வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜியை வாங்கிய சூடு கூட குறையாத நிலையில் இன்னும் எடுத்தே முடிக்கப்படாத தசாவதாரம் படத்தையும் திமுகவின் கலைஞர் டிவி பெரும் தொகை கொடுத்து வாங்கி விட்டதாம். சன் டிவிக்கும், திமுகவுக்கும் ஏடாகூடமாகி விட்ட நிலையில்,புதிதாகப் பிறக்கப் போகிறது கலைஞர் டிவி.பெயர் வைத்துவிட்ட நிலையில் குழந்தை எப்போது பிறக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் குழந்தை ஊட்டமாக வளரத் தேவையான வேலைகளில் கலைஞர் டிவி நிர்வாகம் படு தீவிரமாக இறங்கி விட்டது. சாட்டிலைட் சேனல்கள் நிலைத்து நீடிக்க வேண்டுமானால் சினிமாதான் முதல் பலம் என்பதை உணர்ந்த கலைஞர் டிவி முதல் வேலையாக சிவாஜி படத்தை பெரும் தொகை கொடுத்த விலைக்கு வாங்கியது. இந்த நிலையில், கமல்…
-
- 0 replies
- 862 views
-
-
ஈழப் போர், பல துயரங்களை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் விடை காண முடியாத வினாக்களின் எச்சங்களாக எம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறது. ஈழப் போர்ச் சூழலில் வாழ்ந்த வயதானவர்களிடம் கூட, சில காட்சிகளை, சில கொடூரங்களைத் தாங்குகின்ற சக்தி இல்லாத போது, சிறியவர்களிடம் எப்படி இக் கொடூரங்களைத் தாங்கிக் கொள்கின்ற பக்குவம் வந்திருக்கும்? ஈழப் போரில் தம் கனவுகளை, எதிர்காலத்தைத் தொலைத்த பல மனிதர்களுள், சிறுவர்கள் தான் தம் வாழ் நாள் முழுவதும் ஆற்றுப்படுத்த முடியாத வடுக்களைத் தாங்கியவாறு இன்றும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின்(இலங்கையின்) வட கிழக்குப் பகுதிகளை அடிப்படையாக வைத்து வெளியாகிய பல குறும்படங்கள் போராட்டத்திற்கான பிரச்சாரக் கருத்துக்களைத் தம் மையக் கருத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
திரை விமர்சனத்தின் எல்லை எது? - அ. குமரேசன் ‘பேரன்பு’ திரைப்படத்தை முன்னிட்டு விமர்சன வெளியில் ஒரு பயணம் எந்தவொரு படைப்பானாலும் கொண்டாடப்படுவதற்கு உரிமை கோருவது போலவே, ஏற்பின்மையையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இரண்டும் கலந்ததே விமர்சனம் அல்லது திறனாய்வு. நம் ஊரில் விமர்சனம் என்றாலே போட்டுத்தாக்குகிற வேலையாகவும், திறனாய்வு என்றாலே ஏதோ நுண்மாண் நுழைபுலம் வாய்க்கப்பெற்றவர்களின் வேலையாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இயக்குநர் ராமின் ‘பேரன்பு’ திரைப்படம் தொடர்பாகத் தேர்ந்த திரைப்பட விமர்சகர்களாக அறியப்பட்டவர்களும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அப்படியாக அறியப்படாத அம்மாக்களும் அப்பாக்களும் பிள்ளைகளும் விவாதிக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு, இசைக் க…
-
- 0 replies
- 513 views
-
-
தமிழ் திரையுலகில் 950 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. சென்னை தி.நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவியும், கார்த்திக் ராஜா, யுவன்சங்கர்ராஜா என்று இரு மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர். இளையராஜா மனைவி ஜீவாவிற்கு திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த ம்ருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இசையமைப்பதற்காக ஹைதராபாத் சென்று இருந்த இளையராஜாவிற்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இன்று காலை சென்னை வருவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இளையராஜா பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிற…
-
- 21 replies
- 2.5k views
-
-
2015-ல உங்ககிட்ட நிறைய எதிர்பார்த்துட்டோம் பாஸ்! இந்த வருடம் கோலிவுட்டில் வெள்ளிக்கிழமை வெளியாகி, சனிக்கிழமை சரண்டர் ஆன படங்களின் எண்ணிக்கையும் அதிகம். புதுமுகம், லோ பட்ஜெட், நட்சத்திர பட்டாளம், ஹை பட்ஜெட் என எந்த வேறுபாடுமின்றி படங்களை வரவேற்றான் தமிழக ரசிகன். ஒவ்வொரு படத்திற்குமான அவனது எதிர்பார்ப்புகள் அப்படங்களின் வெற்றிகளுக்கு பெரிதும் உதவின. அதேசமயம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத படங்கள் அடி வாங்கின. அப்படி பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி ரசிகர்களைத் திருப்திபடுத்தாத படங்களில் சில இங்கே... குறிப்பு: பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றிய அலசல் அல்ல இது! மாரி 'செஞ்சிருவேன் செஞ்சிருவேன்'னு சொல்லி ரசிகர்களை செமத்தியா செஞ்சிட்டா…
-
- 0 replies
- 856 views
-
-
திரை விமர்சனம்: ஜில் ஜங் ஜக் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு உள் ளிட்ட பெரும் பொருளாதார நெருக்கடி களைச் சந்திக்கும் 2020-ல் கதை நடக்கிறது. நிழலுலகில் ஓஹோவென்று ராஜ்ஜியம் நடத்தும் பெரிய தாதாக்களும் இதனால் தொழில் மந்தநிலையைச் சந்திக் கிறார்கள். தெய்வா (ஆர்.அமரேந்திரன்) என்ற போதைப்போருள் கடத்தல் மன்னன், தன் வசம் கடைசிக் கையிருப்பாகப் பல கோடி மதிப்பு கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருக்கிறான். அதை விற்க வியாபாரமும் பேசி முடிக்கிறான். போதைப் பொருளை ஒரு காரில் நூதனமான முறையில் ஒளித்துவைக்கவும் அதை ஹைதராபாத்தில் நடக்கும் பழம்பெரும் கார்களின் பேரணிக்கு வரும் சீனனிடம் கொடுத்துவிட்டுப் பணத்தைப் பெற்றுவரவும் திட்டமிடுகிறான்…
-
- 0 replies
- 470 views
-
-
மணிரத்னம் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட்!! சென்னை: முழுக்க முழுக்கப் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற தகவலை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம், நடிகை ராதா மகள் துளசி ஜோடியாக அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில். இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ ஆர் ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் படம் குறித்தப் பேசியுள்ள, அப்படத்தின் கதை வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன், "நானும் மணிரத்னமும் சேர்ந்து பணியாற்ற கடந்த நபல வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமையவில்லை. கடலில் அது கைகூடியுள்ளது. கடல் படம் ரூ 50 கோடி ப…
-
- 1 reply
- 632 views
-
-
[size=2]மீனவர்கள் வாழ்க்கை கதை படமாகிறது. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘நீர்ப்பறவை’. விஷ்ணு, சுனேனா ஜோடியாக நடிக்கின்றனர். [/size] [size=2] இப்படம்பற்றி இயக்குனர் சீனு ராமசாமி கூறியதாவது: [/size] [size=2] கடல் சார்ந்த காதல், கடல் சார்ந்த அரசியல் கதையாக உருவாகிறது ‘நீர்ப்பறவை’. மீனவரின் மகனாக விஷ்ணு, கிறிஸ்தவ ஆலயத்தில் பணியாற்றும் பெண்ணாக சுனேனா நடிக்கின்றனர். [/size] [size=2] இவர்களுக்கிடையேயான காதல் கவிதையாக படமாகி இருக்கிறது. இதன் ஷூட்டிங் திருச்செந்தூரில் மணப்பாடு மீனவ கிராமத்தில் நடந்தது. கடுமையான வெயில் நேரத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஏற்ற கதாபாத்திரத்துக்காக சுனேனா வெயிலில் நின்று தனது நிறத்தை கருமையாக மாற்றிக்கொண்டார். [/size] [size=2] மேலும்…
-
- 0 replies
- 404 views
-
-
ரோஜாக்கூட்டம் படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அதன்பிறகு நண்பன் வரை பல படங்களில் நடித்து விட்டார். சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகளாகி விட்டது. இந்த நிலையில், சமீபத்தில் மணிவண்ணன் இயக்கத்தில், உருவாகியுள்ள அமைதிப்படை -2 படமான நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்தார். அப்போது, மணிவண்ணனை ரொம்ப நாட்களாக எனக்கு இயக்குனர் என்றே தெரியாது என்று தெரிவித்தார். நான் நடிக்க வந்த காலகட்டங்களில் அவர் பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால் அவரை ஒரு நடிகராக மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், கரு.பழனியப்பன் படத்தில் நடித்து வந்தபோதுதான், அவர் ஒரு இயக்குனர் என்பது எனக்கு தெரியும் என்று சொன்னார் ஸ்ரீகாந்த். மேலும், அதையடுத்து…
-
- 4 replies
- 834 views
-
-
தலைவா ரிலீஸில் ஏற்பட்ட குளறுபடிகளால் தீடீர் மாப்பிள்ளையாகி சனிக்கிழமை ரிலீஸானது 555. தலைவாவிற்க்காக காத்திருந்த நிறைய தியேட்டர்கள் 555 யை ரிலீஸ் செய்திருக்கின்றன. கதை: ஒரு கார் ஆக்சிடண்டில் கொடூரமாய் அடிபடும் அரவிந்த் (பரத்) என பரபரப்பாய் துவங்குகிறது படம். அதன் பின் அவர் தன் காதலி லியானாவை (மிருத்திகா) நினைத்து பீலு பீலு என பீல் பண்ணிக்கொண்டிருக்க.. அந்த பெண்னைப் பார்த்த, பழகிய ஞாபகங்களுக்கு ஆதாரங்கள் என இவர் நினைத்திருந்த எல்லாமே காணாமல் போய்விடுகிறது. எல்லாம் பிரம்மை அப்படி ஒரு பொண்ணே இல்லை.. விபத்துக்கு அப்புறம் உன் மூளையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் தான் இப்படி கற்பனையாய் சில விசயங்களை உருவாக்கியிருக்கிறது. இப்போது நீ குணமாகிக்கொண்டிருக்கிறாய் அதனால் தான் அவள் இல்லை எ…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழில் 5 படங்களில் நாயகியாக நடிக்கும் அமலாபால் அமலா பால் | கோப்பு படம் தமிழில் 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2' உள்ளிட்ட 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் அமலா பால். கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப், அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஹெப்புலி'. இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து தற்போது அதிகமான திரையரங்குகளில் ஒடிக் கொண்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். தமிழில் மட்டும் சுமார் 5 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2', 'மின்மினி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' மற்று…
-
- 0 replies
- 392 views
-
-
நேரத்தில் எந்த சேனலை அழுத்தினாலும் ஏதோ ஒரு ஜீன்ஸ் யுவதி அல்லது யுவன் ‘தொலைதூரத்தில் வெளிச்சம் நீ’ என்று ஏதோ ஒரு பாட்டின் சரணத்தை பதற்றத்துடன் மேல் ஸ்தாயியில் இழுத்துக் கொண்டிருக்க.. எதிரே அரை இன்ச் மேக்-அப்புடன் ஹெட் போனை மாட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும் இசையுலக பிரபலம். இந்த நடுவர்கள் (பெரும்பாலும் பெண்கள்-தோற்கும் பையன்களின் எரிச்சலைக் குறைக்கவோ!) சுகமாக பாட்டை கேட்டபடி சிவப்பு, மஞ்சள், பச்சை பட்டன்களை அழுத்திக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம். உங்களுக்குத் தெரியாதது, இதற்கு இவர்கள் என்ன சம்பாதிக்கிறார்கள் என்பது! தினமும் இந்த ஜட்ஜ் பிரபலங்கள் எவ்வளவு கல்லா கட்டுகிறார்கள் என்று சம்பந்தப்பட்ட சிலரிடம் விசாரித்தோம். இதோ வட்டங்களில் அவர்களின் ஒரு நாள் - அதாவது…
-
- 0 replies
- 1.1k views
-
-
கல்யாணம் செய்து குடியும் குடித்தனமாக செட்டில் ஆனபிறகும் லைலாவுக்கு போகவில்லை நடிப்பு ஆசை. இன்னும் ஒரு வருஷம் கழித்து நடிக்க வருவேன் என மும்பையிலிருந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். ஏன் திடீரென்று லைலா புராணம்? காரணம் இருக்கிறது. மும்பையில் இருக்கும் லைலாவுக்கு போன் போட்டு நடிக்க வரும்படி அழைத்திருக்கிறது 'சபரி' யூனிட். 'கள்ளழகரில்' விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்தான் லைலா. ஆனாலும் ஏனோ நடிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார். மீண்டும் நடிப்பதற்கு கை நிறைய கண்டிஷன்ஸ் வைத்திருக்கிறார் லைலா. அதில் ஒன்று, ரொமான்ஸ் கதையாக இருக்கவேண்டும். கலைப்படங்கள் என்றாலும் பாதகமில்லை. மேக்கப் போட்டு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு குடும்ப வாழ்க்கை எப்படி இருக…
-
- 2 replies
- 1.3k views
-
-
பாதிக்கப்பட்ட தன் மகளுக்காக ஆதிக்க சாதியை எதிர்த்து தந்தை ஒருவர் நடத்தும் நீதிக்கான போராட்டத்தில் தீர்ப்பும் நீதியும் வெவ்வேறாக இருந்தால் அதுதான் ‘பொம்மை நாயகி’. நுனிநாக்கு ஆங்கிலத்தில் தன் மகள் பேசுவதைக் கண்டு, ‘ஏம்பொண்ணு’ என பெருமைகொள்ளும் வேலு (யோகிபாபு) சாதாரண டீ மாஸ்டர். அன்றைக்கான கூலியில் நாட்களைக் கடத்தும் வேலு, மனைவி கயல்விழி (சுபத்ரா), மகள் பொம்மை நாயகி (ஸ்ரீமதி)யுடன் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். டீக்கடை உரிமையாளர் அதனை விற்கும் நிலைக்கு வரும்போது, வேலுவுக்கு வேலை பறிபோகிறது. சொந்தமாக கடையை வாங்கலாம் என எண்ணி பணம் திரட்டிக்கொண்டிருக்கும்போது, அவரது மகள் பொம்மை நாயகி திருவிழா ஒன்றில் திடீரென காணாமல் போகிறார். தன் …
-
- 2 replies
- 309 views
- 1 follower
-
-
நிஜமான அனுபவம் கலக்கும் எந்தவொரு படைப்பிலும் ஜீவன் இருப்பது நிச்சயம். அப்படி தன்னை பாதித்த சொந்த அனுபவத்திற்கு சிபியை நாயகனாக்கி 'லீ'யை தந்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். கொக்கி மூலம் கரனுக்கு திருப்புமுனையை கொடுத்த பெருமை இவரை சாரும். 'கோவை, மதுரைன்னு தெக்கத்தி ஏரியாவுல படம் சூப்பரா போகுதுங்க.. ' என லீ லாபம் ஈட்டும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டவரிடம்... விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையை படமாக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? "கொக்கி முடிந்த கையோடு சத்யராஜ் சார் என்னை கூப்பிட்டு சிபிக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை பண்ண சொன்னார். அடுத்த நிமிஷமே என் சொந்த வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்தது. நெய்வேலி செயிண்ட் பால் பள்ளியில்தான் நான் படித்தேன்.…
-
- 0 replies
- 884 views
-
-
சிம்புவுடன் நடிக்க மாட்டேன்: நடிகை பாவனா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதையடுத்து வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். தற்போது பரத்துடன் கூடல் நகர், மாதவனுடன் ஆர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாவனா நடிகர் சிம்புவுடன் நடிக்க மாட்டேன் என்ற பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- சிம்புவுடன் நான் நடிக்கப்போவதாக அவர் பத்திரிகைகளில் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன். சிம்புவுக்கு இப்போது ம…
-
- 0 replies
- 1k views
-
-
விவேக் ஆனந்த் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Ratchasan Movie/Dilli Babu …
-
- 0 replies
- 938 views
-
-
விஷால் நடிக்க, பூபதி பாண்டியன் இயக்கத்தி்ல மலைக்கோட்டை படு விறுவிறுப்பாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. தனுஷை வைத்து தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் என இரு வெற்றிப் படங்களைக் கொடுத்த பூபதி பாண்டியன் முதல் முறையாக விஷாலுடன் இணைந்துள்ள படம்தான் மலைக்கோட்டை. முதலில் திரிஷா நடிப்பதாக இரு்நதது. ஆனால் எநத நேரத்திலும் சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்திறகு அழைப்பு வரலாம் என எதி்ர்ப்பார்ப்பதால் மலைக்கோட்டையிலிருந்து பாதியிலேயே இறங்கி விட்டார் திரிஷா. இதையடுத்து முத்தழகி பிரியாமணியை ஜோடியாக்கி விட்டனர். பருத்தி வீரனைத் தொடர்ந்து மலைக்கோட்டை மூலம் தனது வெற்றி பவனியை தொடர தீர்மானித்துள்ள பிரியா மணி அதற்கேற்ப இப்படத்தில் திறமை காட்டவுள்ளார். படப்பிடிப…
-
- 0 replies
- 850 views
-
-
குறிப்பிட்ட ரசிகர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி ரசிக்கப்படும் நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கஷ்டப்பட்டு நல்ல நடிகர் என்ற இமேஜையும், தேசிய விருதையும் பெற்ற அவரது படங்களை ரசிகர்கள் ஓரளவுக்கு எதிர்ப்பார்க்கவே செய்கிறார்கள். தெய்வத் திருமகள் படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் காப்பியாக இருந்தாலும், விக்ரம் நடிப்புக்காக அந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு அதிரடியாக ஒரு படம் தருவதாகக் கூறி ராஜபாட்டையை வெளியிட்டுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று வெளியான இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. குறிப்பாக திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த சுசீந்திரன், தேசிய விருது பெற்ற விக்ரம் காம்பினேஷனில் உருவாகும் படம் என்பதால், தூள்…
-
- 0 replies
- 926 views
-
-
1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் எந்தளவுக்கு சிலாகித்து பேசியிருப்பார்களோ அதற்கு ரிவர்ஸாக காலை முதலே சோஷியல் மீடியாவில் இந்தியன் 2 படத்துக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தன. எதுவாக இருந்தாலும் படத்தை பார்த்து விட்டு விமர்சனத்தை முழுமையாக கொடுக்கலாம் என இந்தியன் 2 படத்தை பார்த்து விட்டு வந்த நிலையில், அதன் நிறை மற்றும் குறைகளை முழுமையாக இங்கே பார்க்கலாம் வாங்க. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஜெகன், விவேக், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இ…
-
-
- 37 replies
- 3.5k views
-
-
-
கோவை ஆட்டோ டிரைவர் எழுதிய கதைக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் அங்கீகாரம்! வெனிஸ் திரைப்பட விழாவில் தமிழ் படமான விசாரணைக்கு மனித உரிமைகளை வலியுறுத்தும் படத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலக் கதையை எழுதியவர் கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரக்குமார். வெற்றி மாறன் இயக்கத்தில் இன்னும் வெளிவராத தமிழ் திரைப்படமான 'விசாரணை' 72வது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில் மனித உரிமையை வலியுறுத்தும் சிறந்த படத்திற்காக விருது விசாரணை படத்திற்கு கிடைத்தது. இந்திய சிறைகளில் கைதிகள் சந்திக்கும் இன்னல்களை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலக் கதையை எழுதியவர் சந்திரக்குமார் என்ற ஆட்டோ டிரைவர். கோவையை சேர்ந்த சந…
-
- 0 replies
- 469 views
-
-
பொங்கல் ரிலீஸ்… ஜெயிக்கப் போவது யாரு? SelvamJan 09, 2025 17:34PM பண்டிகைக் காலம் என்றாலே உணவு, உடை, இதர ஆடம்பரத் தேவைகள் நினைவுக்கு வருவதைப் போலவே பொழுதுபோக்கு அம்சங்களும் அவற்றின் பின்னே தொடர்வது காலம்காலமாக இருந்து வருகிறது. எந்தக் கொண்டாட்டம் என்றாலும், அதன் அடிப்படை பொழுதுபோக்கு அம்சம் தானே. அந்த வகையில், கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக நம்மவர்களின் விருப்பங்களில் ஒன்றாக இருந்து வருபவை ‘புதிய திரைப்பட வெளியீடுகள்’. வரவிருக்கும் தைப்பொங்கல் திருநாளை ஒட்டித் தமிழில் சுமார் 5 படங்கள் வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அது போகச் சில படங்கள் ‘க்யூ’வில் நிற்கின்றன. அவற்றில் ரசிகர்களின் மனம் கவரப் போவது எந்தப் படம்? பார்க்கலாம்..! வணங்கான் …
-
-
- 1 reply
- 262 views
-
-
மக்களைக் கவர்ந்தவரின் மரணம் சொன்ன செய்தி! #சாவித்திரி எனும் இறைவி! தமிழ்த்திரையுலகில் 1950 மற்றும் 60களில் சுண்டி இழுக்கும் தன் அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சாவித்திரி. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலதரப்பட்ட மொழிகளில் நடித்து புகழ்பெற்ற அவரது அந்திமகாலம் மிக சோகமான ஒரு திரைப்படத்திற்கான கதை போன்று கண்ணீரை வரவழைப்பவை. வெற்றிகரமான நடிகையாக உலாவந்த தேர்ந்த நடிகையான சாவித்திரி நடிப்புத் தொழிலில் தன் சம்பாத்தியத்தில் வாங்கிக்குவித்த பங்களாக்கள், கார்கள், நகைகள் என அனைத்தையும் எதிர்காலத்தில் தன் பலஹீனங்களால் இழந்து வீதிக்கு வந்தவர். தெலுங்கு திரையுலகில் இன்றும் கதாநாயகர்களுக்கு நிகரான மரியாதையுடன் அணுகப்படும…
-
- 0 replies
- 2.5k views
-
-
நயன்தாராவை நான் மறந்து விட்டேன், என்று நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா கூறியுள்ளார். பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறேன். இந்தி பட வேலைகள் காரணமாக தான் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டேன். ஒரு படம் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நடிகர்–நடிகைகள் தேர்வு, மேக்கப் டெஸ்ட், உடையலங்காரத்துக்கு அனுமதி என நிறைய வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் சென்னையில் இருந்து கொண்டு செய்ய முடியாது. என் சொந்த வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டது உண்மை. ஆனால், அது என் தொழிலை பாதிக்கவில்லை. கடவுள் அருளால், தொழில் நன்றாகவே நடக்கிறது. நயன்தாரா விஷயத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. மனமுதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. நட…
-
- 0 replies
- 348 views
-