வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
சி(ப)ல நாள்களின் முன்னர்(இணையத்தில்)எங்கேயோ ஒரு குட்டி கதை வாசித்திருந்தேன்.. ஒருவர் வேலைக்கு வரும் போது தன் நிறுவனத்தில் காவலில் இருக்கும் security guard க்கு தலை அசைத்து குட் மோர்னிங் சொல்லி செல்வாராம், அதேபோல் வேலையிலிருந்து செல்லும் போது முகமன் கூறியே செல்வார் , ஒரு நாள் வேலைக்கு வந்திருந்த இவர் திரும்பி செல்லாமல் இருந்ததை ( இவர் முகமன் கூறாமல் செல்வதில்லை என்பதை நினைவு வைத்திருந்த security guard ) இரவு ஆனதும் ஒவ்வொரு இடமாக தேடி செல்லும் போது அங்கு உணவுகள் சேகரித்து வைக்கப்படும் குளிர் பாதன அறையில் சக ஊழியரால் தவறுதலாக அடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்து மீட்கப்பட்டார் என செல்லும் அக்கதை ******************************************* HELEN - Malayalam(…
-
- 5 replies
- 804 views
-
-
இக் காணொளியில், மறைந்த நடிகர் குமரிமுத்து அவர்கள் தனது மாறு கண் காரணமாக வாழ்க்கையில் தான் சந்தித்த வேதனையான சம்பவங்கள் பற்றிச் சொல்கின்றார். அவர் சொல்வதைக் கேட்ட பின்பாவது, மற்றவர்களின் உடல் பாகங்களிலுள்ள குறைபாடுகளைச் சமூக வலைத் தளங்களில், வேலைத் தளங்களில், கல்லூரிகளில், பாடசாலைகளில் கேலி செய்வதைப் பலர் நிறுத்துவார்களென நம்புகிறேன். தனது குறைபாட்டையே சாதகமாகவெடுத்து, வாழ்க்கையில் எப்படி முன்னேறினாரென்று அவர் சொல்வது, உடல் குறைபாடுகளாலும், கேலிப் பேச்சுகளாலும் மனமுடைந்து போன பலருக்குக், குறைபாட்டை மீறி வாழ்க்கையில் வெற்றி பெற உத்வேகம் கொடுக்குமென நம்புகிறேன். குமரிமுத்து அவர்களின் தமிழ் இலக்கியப் புலமையும், அவர் தமிழ் பேசும் சிறப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தின.
-
- 1 reply
- 377 views
-
-
சந்தானம் சேகரின் ஒளிப்பதிவு இன்னும் நேர்த்தி கூட்டியிருக்கலாம். அரோல் கரோலி. இசை ஓகே ரகம். ஒரு காவல்துறை அதிகாரியின் கொலைக்குப் பின்னால் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்போது காவல்துறையில் உள்ள கறுப்பாடுகளின் முகமூடிகளும் அவிழும் கதை ‘லாக்கப்.’ கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஒரு பங்களாவில் கொலையாகிக் கிடக்கும் இன்ஸ்பெக்டர், தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் ஒரு பெண் - இந்த இரண்டு மரணங்களையும் விசாரிக்கிறார் காவல்துறை அதிகாரி ஈஸ்வரி ராவ். ஒருகட்டத்தில் இரண்டு மரணங்களுக்கும் இடையில் உள்ள பொதுவான புள்ளிகளை அடையாளம் காண்கிறார். குற்றங்களுக்கான பின்னணி என்ன, குற்றவாளிகள் யார் என்பதை இரண்டுமணி நேரத்…
-
- 1 reply
- 634 views
-
-
-
அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஜோதிகா நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை …
-
- 0 replies
- 328 views
-
-
எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி செய்திப்பிரிவு பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகம் 2.6 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், சென்னையும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக சென்னை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. இதனால் சின்னத்திரை படப்பிடிப்பு மட்டுமே சென்னையில் நடைபெற்று வருகிறது. சினிமா படப்பிடிப்புக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். சிலருக்குக் கரோனா …
-
- 1 reply
- 692 views
-
-
பாகுபலி படத்தைக் கலாய்க்கும் பிஸ்கோத் 'பாகுபலி' படத்தைக் கலாய்த்து வெளியாகியுள்ள 'பிஸ்கோத்' படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'டகால்டி' படத்துக்குப் பிறகு சந்தானம் நாயகனாக நடித்து 'சர்வர் சுந்தரம்', 'பிஸ்கோத்' மற்றும் 'டிக்கிலோனா' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் 'சர்வர் சுந்தரம்' படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. 'பிஸ்கோத்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. 'பிஸ்கோத்' பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கவே, ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. நேற்று (ஆகஸ்ட் 3) மாலை 4 மணியளவில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று கெட்டப…
-
- 1 reply
- 689 views
-
-
காய்கறி வியாபாரம் செய்து வந்த சாப்ட்வேர் பொறியாளருக்கு வேலை வழங்கிய நடிகர் சோனு சூட்! இந்தி நடிகர் சோனு சூட் தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அருந்ததி உள்ளிட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சோனு சூட். இவர், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் தவித்து வந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து மகத்தான சேவை செய்து, நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த மாதம் கேரளாவில் ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 147 பெண்கள், 20 ஆண்கள் என 167 இடம் பெயர்ந்த தொழில…
-
- 0 replies
- 623 views
-
-
இந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்! டெல்லி: பாலிவுட் பட உலகில் தனக்கு எதிராக ஒரு கும்பல் தனக்கு எதிராக செயல்படுகிறது என்று இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்தியா முழுக்க இவர் பேட்டி பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் உலகில் நடக்கும் உள் அரசியல் குறித்த நிறைய தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் வரிசையாக பலரும் முன்வந்து தாங்கள் அனுபவித்த கஷ்டங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த இசை அமைப்பாளர் ரகுமான் அதேபோல் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை குறித்து அதிர்ச்சி அளிக்கும் விஷயங்களைகுறிப்பிட்டுள்ளார். இசை அமைப்பாளர…
-
- 21 replies
- 2.6k views
-
-
க்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன் July 11, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா தொடர்கள் க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் Memento | English | 2000 | USA | 1 hr 53 mins | Christopher Nolan க்றிஸ்டோஃபர் நோலனின் தம்பி ஜோனதன் நோலன். ஆறாண்டு இளையவர். அவர் தன் கல்லூரிப் பாடத்தின் பகுதியான உளவியல் வகுப்பில் தோன்றிய எண்ணத்தின் அடிப்படையில் Memento Mori என்ற சிறுகதையை 90களின் இறுதியில் எழுதினார். “நீ மரிப்பாய் என்பதை நினைவிற் கொள்” என்பது தலைப்பின் பொருள். ஏர்ல் என்பவன் குறுங்கால மறதியால் (Anterograde amnesia – நம்மூர் பாஷையில் சொன்னால் Short-term Memory Loss) அவதிப்படுபவன். சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவனது நி…
-
- 0 replies
- 555 views
-
-
ஹாலிவுட்டில் பாலுறவு காட்சிகள்: படமாக்க இந்தப் பெண் எப்படி உதவுகிறார் தெரியுமா? வேலரி பெரசோ பிபிசி Getty Images நியூயார்க்கில் படப்பிடிப்பு தளத்தில் அலிசியா ரோடிஸ் ஒரு குறிக்கோளுடன் நுழைகிறார்: அமெரிக்காவில் முக்கியமான ஒரு நிறுவனத்தின் தொலைக்காட்சித் தொடருக்காக, குழுவாக பாலியல் உறவில் ஈடுபடும் - மிகவும் சிக்கலான - மற்றும் துணிச்சலான - காட்சிகளின் படப்பிடிப்பை மேற்பார்வை செய்வதற்காக அவர் வந்திருக்கிறார். அதில் பங்கேற்கும் 30 நடிகர்கள், ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட அந்தரங்க எல்லைகளை படத்தின் இயக்குநர் பின்பற்றுகிறாரா என்பதை உறுதி செய்வது அலிசியாவின் பணி. ஒவ்வொருவரும் ஒப்புதல் அளித்த போது குறிப்பிட்டுக் கொடுத்த நிபந்தனைகளை ஒரு எக்ஸெல் பைலாக அவர் வைத்திருக்கிறார்.…
-
- 0 replies
- 469 views
-
-
``அல்லு அர்ஜுன்கூட நடிக்க மாட்டேன்னு நேர்ல போய் சொல்லிட்டு வந்தேன்... ஏன்னா?!'' - விஜய்சேதுபதி எங்கேயாவது ஆடிஷனுக்குப் போனா, `மூஞ்சி ரொம்ப முத்தியிருக்கு... ஹீரோ மெட்டீரியல் இல்ல'னு சொல்லுவாங்க. நானும், சரி அப்பா கேரக்டருக்கு முயற்சி பண்ணலாம்னு இருந்தேன். ஏன்னா, நிஜ வாழ்க்கைல வயசு முப்பதைத்தொட்டு ரெண்டு குழந்தைகளுக்கு அப்பாவா இருந்தேன். விஜய்சேதுபதி என்றாலே வெரைட்டிதான். ஹீரோ, வில்லன், தாத்தா, திருநங்கை எனத் தனக்குப் பிடித்திருந்தால் எந்தவிதமான கேரக்டரிலும் நடிப்பார். சினிமாவிலும் நடிப்பார், குறும்படத்திலும் இருப்பார், வெப்சிரிஸூக்கும் வருவார் எனத் தன்னைச் சுற்றி எந்த இமேஜ் வட்டத்தையும் வரைந்துகொள்ளாதவர். கையில் ஏகப்பட்ட படங்களோடு …
-
- 0 replies
- 355 views
-
-
இந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா! இந்திய பிரபல நடிகர், ஹிந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இன்று (11) சற்றுமுன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். அது குறித்து டுவிட்டரில் டடுவிட் செய்துள்ள அமிதாப், “நான் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பம் மற்றும் பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை இடம்பெறுகிறது. என்னோடு கடந்த பத்து நாட்களுக்குள் தொடர்பிலிருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து காெள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” – என்றுள்ளார். https://newuthayan.com/இந்திய-நடிகர்-அமிதாப…
-
- 6 replies
- 980 views
-
-
கேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு! இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க! சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி
-
- 1 reply
- 655 views
-
-
“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதைவைத்து மீம்ஸ்களும் வந்தன. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது: “சென்னை தன்னை பற்றி என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதையிது. தடைகள் ஆயிரம் தகர்த்தவன். படைகள் ஆயிரம் பார்த்தவன். பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன். பேரலையும் கண்டவன். பேரிடரையும் கண்டவன். பெயர் மாறி உருமாறி வலுவானவன். எது வந்த போதிலும் நிறம் மாறாதவன். வந்தவர் எத்தனை? போனவர் எத்தனை? கண்டது எத்தனை? கொண்டது எத…
-
- 0 replies
- 521 views
-
-
Karnan- Realeased first on 14th Jan 1964, first digitised film in Tamil to get wide release in 2012 ran for 150 days collected more than 10 Crores.My take on that film. கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குல…
-
- 0 replies
- 794 views
-
-
Dad's Den அப்பாவின் குகை.... யூடியூப் லைக் வாங்கி பணம் பண்ண பல வழிகளில் பலர் முனைகிறார்கள். இந்த வெள்ளையப்பரோ, வணக்கத்துடன் ஆரம்பித்து, தமிழ் சினிமா விமர்சனத்துக்குள் நிக்கிறார்.... வடிவேலுவையும் ரசிக்கிறார். விஜய் ரசிகர் போல இருக்குது. அவரது சானலுக்குள் பூந்து பாருங்கள், வணக்கம் மக்களே... நன்றி!! Nee Kobapattal Naanum Song | Villu | Thalapathy Vijay & Nayanthara | Reaction
-
- 11 replies
- 1.7k views
-
-
சைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள் 2020 - சிவபாலன் இளங்கோவன் · கட்டுரை சமீபத்தில் சினிமா உதவி இயக்குனர் ஒருவர் அவர் எழுதிவைத்திருக்கும் கதையில் அவருக்கிருக்கும் சில சந்தேகங்களின் நிமித்தம் என்னைச் சந்திக்க வந்திருந்தார். ஒடிசலான தேகம், நெடுநெடுவென உயரம், கசங்கிய சட்டை, ஹவாய் செப்பல், பொறியியல் படிப்பு என உதவி இயக்குனர்களுக்கான அத்தனை இலக்கணங்களும் அவரிடம் இருந்தது. இதுதான் அவருக்கு முதல் படம். தயாரிப்பாளரை அணுகியிருக்கிறார். கதையில் சில மாற்றங்கள் செய்துவிட்டு வர சொல்லியிருக்கிறார். ‘பவுண்டட் ஸ்க்ரிப்ட்’ என சொல்லக்கூடிய தடிமனான புத்தகம் ஒன்று அவர் கையில் இருந்தது. “சார், நம்ம கதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்சனையும் சேர்த்…
-
- 6 replies
- 1.8k views
-
-
பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானா பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் : கோப்புப்படம் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது71. பாலிவுட்டில் இன்னும் மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் 'ஏக் தோ தீன்', 'தாக் தாக்', 'ஹவா ஹவா', 'தம்மா தம்மா' போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குனராக இருந்தவர் சரோஜ்கான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகை மறைந்த நடிகை ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித்தின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குனராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார் மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 378 views
-
-
பாலிவுட் நடிகையான சன்னி லியோன் க வ ர் ச் சி நடிகையாக இருந்து சினிமாவில் நடிக்கும வாய்ப்பை பெற்றார். இந்தி சினிமாவின் முன்னணி க வ ர் ச் சி நடிகையாக வலம் வருகிறார். இந்தி சினிமா படங்களில் இவருக்கு என்று தனி இடம் உண்டு. ஒரு பாடலிலாவது தலையை காட்டி விடுவார் சன்னி லியோன். சன்னி லியோனுக்கு இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகையாக மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் சன்னி லியோன். மலையாளத்தில் மதுர ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன். 11 வயதில் முதல் மு த் த த்தை பெற்றேன். 16 வயதில் க ன் னி த் தன்மையை இ ழ ந் தேன் என வெளிப்படையாக கூ றி ச ர் ச் சை யை கிளப்பியவர் சன்னி லியோன். சமூக வலைதளங்க…
-
- 8 replies
- 1.4k views
-
-
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி!’ பாடிக் கலக்கிய டி.கே.எஸ்.நடராஜன் அவர்... எம்ஜிஆர் காலத்து நடிகர். எத்தனையோ எம்ஜிஆர் படங்களிலும் சிவாஜி படங்களிலும் ஜெமினி, முத்துராமன் படங்களிலும் நடித்திருக்கிறார். அப்படி அவர் வரும் காட்சிகளில், பெரிதாக அவரை எவரும் கவனிக்கக்கூட இல்லை. இத்தனைக்கும் நடிப்பார். அவரே பாடுவார். இப்படி எல்லாத் திறமைகளும் இருந்தாலும் படத்தில் சிறிய காட்சியில்தான் வந்துகொண்டிருந்தார். ஆனால் அவர் குரலில் வந்த ஒரு பாடல்... அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அப்படி உச்சிக்குச் சென்றவர்... டி.கே.எஸ்.நடராஜன். அதன் பிறகு பல பாடல்கள் டி.கே.எஸ்.நடராஜன் குரலில் தமிழகமெங்கும் ஒலித்தன. எண்பதுகளில் இவரின் பாடல்கள் ஒலிக்காத டீக்கடைகளே இல்லை. இதன் ப…
-
- 1 reply
- 955 views
-
-
தமிழ் சினிமாவின் முதல் 'சூப்பர் ஸ்டார்': தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் தியாகராஜ பாகவதர் திருச்சி தமிழ் சினிமாவின் முதல் 'சூப்பர் ஸ்டாராக' விளங்கிய தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் கட்ட முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழ்த் திரையுலகில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை இன்றளவும் தக்க வைத்திருக்கிறது 'ஹரிதாஸ்'. 1944-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தமிழ்த் திரையுலகின் முதல் 'சூப்பர் ஸ்டாராக' கருதப்படும் தியாகராஜ பாகவதர் நாடகத்துறையில் ஆர்வம் 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மயிலாடுதுறையில் கிருஷ்ணமூர்த்தி…
-
- 0 replies
- 515 views
-
-
நான் ஒரு சாதாரண கூத்தாடி..எனக்கு நம்பர் - 2 பிஸினஸ் இல்லை - கருணாஸ் ராமநாதபுரம்: நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தான் ஒரு சாதாரண கூத்தாடி என்றும், தொகுதி மக்கள் அனைவருக்கும் உதவி செய்யும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், பெட்ரோல் பங்குகளோ, மணல் குவாரிகளோ, தன்னிடம் இல்லை என்றும், 2-ம் நம்பர் பிஸினஸ் தனக்கு கிடையாது எனவும் அவர் கூறியிருக்கிறார். முக சுளிப்பு கருணாஸின் இத்தகைய கருத்து திருவாடானை தொகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நடிகர் கருணாஸ் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகர் கருணாஸ். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த அவர், இரட்டை இலைச் சின்…
-
- 1 reply
- 429 views
-
-
40 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளி வைப்பு 40 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டு உள்ளது பதிவு: ஜூன் 16, 2020 08:54 AM நியூயார்க் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் 40 ஆண்டுகளில் முதல் முறையாக மாற்றியமைக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கதி கலங்கி நிற்கின்றன. ஹாலிவுட் முதல் அனைத்து மொழி பட உலகமும் முடங்கி கிடக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் படங்களை இணையதளங்களில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஆஸ்கார் விருதுக்கு இணையதளத்தில் வெளியாகும் படங்கள் அனுமதிக்கப்படும் என்று விதிகளை தளர்த்தி ஆஸ்கார் குழு…
-
- 0 replies
- 323 views
-
-
மண்ணில் இந்த காதல் Spb sirமுச்சுவிடாமல் பாடிய ரகசியம் இதோ
-
- 1 reply
- 533 views
-