ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142936 topics in this forum
-
கிளிநொச்சி மாவட்டத்தில் தினமும் இரவு வேளைகளில் ஆயுதங்களுடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வடமாகாண சபைத் தேர்தலின்போது அதிகளவிலான இராணுவத்தினர் சகல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நடவடிக்கைகள் தற்பொழுதும் இடம்பெற்று வருகின்றது. அதிகளவிலான இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கையினால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். கிளிநொச்சியில் இரவு வேளைகளில் வீதியோரங்களில் ஆயதங்களுடன் மறைந்து நிற்கும் இராணுவத்தினர் வீதியில் செல்வோரிடம் சோதனையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதான வீதிகளில் பொலிஸாருடன் …
-
- 0 replies
- 242 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (25/06/2017)
-
- 0 replies
- 331 views
-
-
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இரண்டாவது உயர்மட்ட சந்திப்பு on 02-11-2009 12:16 இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உயர் மட்ட கலந்துரையாடல்கள் வெகு விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் சகோதரர்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இந்தியா செல்லவுள்ளனர். இவர்கள் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றல், இனப்பிரச்சினை தீர்வு மற்றும் பாதுகாப்பு நிலவரம் ஆகியவை தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன், வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர…
-
- 1 reply
- 699 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (06/07/2017)
-
- 0 replies
- 386 views
-
-
நாட்டு மக்களுக்கு... இராணுவத் தளபதியின், அறிவிப்பு! இலங்கையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) காலை இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாவிடின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1247761
-
- 0 replies
- 141 views
-
-
கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதம் கிடைத்த அரை மணித்தியாலத்திற்குள் அக்கடிதத்திற்குப் பதிலையும் அனுப்பி வைப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நோக்கில், ஜெனரல் சரத்பொன்சேகா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினால் அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு பதிலளிக்குமாறும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பில் பலரும் கேள்வி எழுப்புகின்ற நிலையில் எந்த சவாலுக்கும் முக…
-
- 0 replies
- 602 views
-
-
போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நாட்டில் சர்வதேச நாடுகள் கலந்துகொண்டு ஒரு மாநாட்டை நடத்துவது தவறு: 27 அக்டோபர் 2013 சுரேஷ் பிரேமச்சந்திரன் சர்வதேச ரீதியில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நாட்டில் சர்வதேச நாடுகள் கலந்துகொண்டு ஒரு மாநாட்டை நடத்துவது தவறானது. இந்தத் தவறை ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் 'கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கவுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபைய…
-
- 0 replies
- 657 views
-
-
பிரபாகரன் மீது பழிசுமத்தி தனது தவறை கருணாநித மறைக்கப் பார்க்கிறார் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது?” என்கிற தலைப்பில் முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983-ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக என்று கூறி, தான் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, 1984-ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார். இதிலிருந்தே, தேர்தல் தோல்வியில் இ…
-
- 0 replies
- 598 views
-
-
எம் தமிழ் உறவுகளே..! - தமிழ்த் தேசியம் என்பது...? [sunday, 2013-11-03 16:55:02] எம் மத்தியிலுள்ள - உறக்க நிலையும் - ஒற்றுமையீனமும் - நாட்டுக் கொரு அல்லது குழுநிலை அரசியல் செயற்பாடுகளை விட்டு - ஒன்று பட்ட தமிழினமாக - தமிழர் தாயகத்திற்காக - எல்லோரும் இணைந்து செயற்படவேண்டிய காலமிது. நாம் அமைதிகொள்ளும் ஒவ்வொரு கணமும் - சிங்கள ஆட்சியாளனின் அடக்கு முறை அரசியலுக்குள் அழிந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து - தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கும் - தாயக விடுதலைக் கும் உழைத்திட இன்றே அழைக்கிறோம். தமிழ்த் தேசியம் என்பது - மக்கள் சமுகம் சார்ந்த உரிமை இதை வென் றெடுக்க வேண்டிய பொறுப்பும் - அவசரமும் - தேவையும் ஒவ்வொரு தனி மனிதரிடமும் உண்டு என்பதை ஏற்று அதற்கு …
-
- 0 replies
- 513 views
-
-
யார் வெளியேறினாலும் அரசு தொடர்ந்து இயங்கும் யார் வெளியேறினாலும் தேசிய அரசாங்கத்தை தேசிய அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரை ஆட்சியை கொண்டு நடத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐ.தே.கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி மாலை அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இவ்வருடம் இடம்பெறவுள்ள ஐ.தே.கட்சியின் 70 ஆம் ஆண்டு பூர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடுவது தொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.நாட்டுக்கு திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்திய 40 வருடங்கள் பூ…
-
- 0 replies
- 253 views
-
-
http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6956569.ece
-
- 6 replies
- 1.4k views
-
-
ஆயுத குழுக்கள் மீது எதிர்த்தாக்குதல் நடத்த வடக்கு பொலிஸார் அச்சம் யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தீவிரவாதிகளின் ஆரம்ப காலமும் இவ்வாறுதான் இருந்தது. எனவே பிரதமர் பாரதூர தன்மையை விளங்கிக்கொள்ளாவிடின் விலகி செல்ல வேண்டும் என தூய்மையான ஹெல உறுமய அமைப்பு தெரிவிக்கின்றது. அதேநேரம் வடக்கிலுள்ள பொலிஸார் மீது ஆயுத தாக்குதல் நடத்துகின்ற போது எதிர்தாக்குதல் நடத்த பொலிஸார் அச்சப்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்பன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 2 replies
- 431 views
-
-
செய்திப்பிரிவு தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்களிடம் ஒருமித்த கருத்து நிலவுவது முக்கியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் திங்கட்கிழமை (13) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்த அமெரிக்க பதில் தூதுவர், தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்…
-
- 9 replies
- 738 views
-
-
வவுனியாவிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் இரவு நேர தபால் இரயில் கல்கமுவ பிரதேசத்தில் தடம்புரண்டதில் 29பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது 3 இரயில்கள் பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 1.45 மணியளவில் இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிகின்றது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இதில் படுகாயமடைந்த நால்வர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தபால் பொதிகளை கொண்டு செல்லும் பணிகள் தாமதமடைந்துள்ளதுடன் தற்போது கொழும்புக்கும் வவுனியாவுக்குமிடையிலான இரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா கொழும்பு இரயில…
-
- 1 reply
- 533 views
-
-
போர்க்குற்ற விசாரணைகளில் சிறிலங்கா மாட்டியிருப்பது எவ்வாறு?: விளக்கமளிக்கும் சட்டவல்லுனர்கள் தரப்பு ..போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான ரோம் சாசனத்துக்கு கட்டுப்படதேவையில்லாத நாடாக சிறிலங்கா காணப்படுகின்றபோதும் சர்வதேச குற்றவிசாரணைகள் நீதிமன்றத்தில் ஏறியாகவேண்டிய பாரிய சிக்கலுக்குள் சிறிலங்கா மாட்டக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுவதாக போர்க்குற்றங்கள் தொடர்பான சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்க தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு கிடைக்கப்பெற்றால், அந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்யும்படி சர்வதேச குற்ற விசாரணைகள் நீதிமன்றத்தின் பிர…
-
- 4 replies
- 1.5k views
-
-
"நிமால்கா உள்ளிட்ட மனித உமைவாதிகள் ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்க்கப்பட்டனர்' சமீபத்தில் ஒரு நேரடி வானொலி உரையாடல் நிகழ்ச்சி போது மனித உரிமை ஆர்வலரும் பெண்ணியல்வாதியுமான நிமால்கா பெனான்டோ மீது கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட அமைதியான எதிர்பு ஊர்வலம் இலங்கை அரசாங்க காவற்துறை குண்டர்களால் ஒடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனை மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனத்தின் விகல்ப்ப ஊடக குழுவினர் காணொளியாகப் பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை குழப்பிய சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் றங்கல (SSP) தலமையிலான காவற்துறையினர் மற்றும் அரசாங்க ஆதரவு தரப்பினர் பெண்களுக்கு எதிராக கடுமைய…
-
- 0 replies
- 301 views
-
-
சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் பொன்சேகாவின் வாக்குமூலம் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் இப்போது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கின்றன. கடந்த வாரம் ஆங்கில வார இதழ் ஒன்றில் வெளியான பேட்டியொன்றில் எதிரணியின் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து இந்தச் சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. போரின் கடைசி நாட்களில் புலிகளின் சில தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ நேரடியாக வழங்கிய உத்தரவே காரணம் என்று சரத் பொன்சேகா கூறியிருந்தார். அப்போது சண்டையை வழிநடத்திக் கொண்டிருந்த பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு சரணடையும் புலிகளை விட்டு வைக்காமல் கொன…
-
- 1 reply
- 796 views
-
-
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை கலைப்பது குறித்து இக்கட்சியின் தலைமை மிக தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என தெரிகின்றது. கட்சிக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் வெளியாட்களால் அவதூறுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலும், உறுப்பினர்கள் சிலரின் நடவடிக்கைகள் கட்சிக்கு மேலும் அவப் பெயரை ஏற்படுத்தி உள்ள நிலையிலும் இத்தீர்மானம் குறித்து யோசிக்கப்படுகின்றது என அறியப்படுகிறது. அரச அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா இது குறித்து கட்சி முக்கியஸ்தர்கள், விசுவாசிகள் ஆகியோருடன் மந்திராலோசனைகள் நடத்தி வருகின்றார் என்று கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. தற்போதைய சூழலில் கட்சிமீது மக்கள் வெறுப்பு காட்ட ஆரம்பித்துள்ளதுடன்…
-
- 14 replies
- 1.1k views
-
-
தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டதா ? – பெஃப்ரல் அமைப்பு கேள்வி உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குற்றம் சாட்டினார். கொரோனா தொற்றின் முதல் அலைக்கு மத்தியில் கூட நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றமையை சுட்டிக்காட்டிய அவர் இதனை தெரிவித்தார். இருப்பினும் இவ்வாறானதொரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சருக்கு உள்ள உரிமை மற்றும் அதிகாரத்தை பெஃப்ரல் அமைப்பு கேள்விக்குட்படுத்தவில்லை என கூறினார். எ…
-
- 0 replies
- 191 views
-
-
ஜோதிடம் பார்த்த 19 இந்தியர்கள் உட்பட 27 பேர் கைது : காரணம் இதுவா.? குடிவரவு குடியகல்வு சட்ட விதி முறைகளை மீறிய 27 இந்தியர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உளவு மற்றும் விசாரணை பிரிவினரால் இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 27 பேரில் விஞ்ஞானமாணி பட்டதாரி ஒருவரும் உள்ளடங்குவதாக அறிய முடிகின்றது. குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் ஜோதிடம் பார்ப்பவர்களாகவும் 8 பேர் வர்த்தக நடவடிக்கைகளில் அல்லது வர்த்தக நிலையங்களில் சேவையாற்றியோரும் அடங்…
-
- 0 replies
- 551 views
-
-
ராஜபக்ஷ குடும்பம் மிக விரைவில் வீடு செல்வது உறுதி இன்று நாட்டில் அரிசி, உரம், டொலர் தொடர்பான பிரச்சனைகள் எல்லாமே ஒரு நாடகம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பில் இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் இந்த துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஒரு உரையை ஆற்றுவதாக இருந்தால் அது பலரிடம…
-
- 2 replies
- 570 views
-
-
சர்வதேச தியாக விடுதலைப் புலிகளுக்குள்ள சொத்து விபரங்களை கே.பி. தெவித்ததாக அரசாங்கமே தகவல்களை வெளியிட்டுள்ளது.எனவே, அச் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளியிட வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று ஜே. வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளருமான அநுரகுமார திசாநாயக்க தெவித்தார். புலிகளின் சர்வதேச முக்கியஸ்தர் கே.பி. க்கு சிறப்புமைகளை வழங்கி ஏன் அரசாங்கம் பாதுகாக்கின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, கே.பி.வெளியிட்டதாக கூறி ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என தேசிய புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர் தெவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்…
-
- 1 reply
- 588 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனத்தா கட்சி துணைநிற்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர் பிரச்னைகள் குறித்தும், இலங்கைத் தமிழர் பிரச்னைகள் குறித்தும் நாங்கள் நன்கு அறிவோம். இவை முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பாக, இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் எங்கள் கட்சி எப்போதும் துணைநிற்கும். அதே நேரத்தில் இலங்கையை நட்பு நாடாகவும் ஏற்றுக்கொள்வோம் என்…
-
- 1 reply
- 685 views
-
-
நாட்டில் பாரிய நெருக்கடி: 13 இலட்சம் பேர் பாதிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் 13 இலட்சத்து 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் வரட்சியான காலநிலை நீடிக்குமாயின் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 1 reply
- 227 views
-
-
நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 30 ஜனவரி 2022, 13:01 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PIB INDIA இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கை காரணமாக, சுமார் 35 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் பாரிய போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்தத் தலையீடு செய்யுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இலங்கையில் உள்ள ஏழு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதமொன…
-
- 1 reply
- 375 views
- 1 follower
-