Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டடை மறுத்துள்ள இந்தியா, இது தொடர்பாக இலங்கை அரசாகங்கத்திடமிருந்து முறைப்பாடுகள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கை அரசாங்கம் இது குறித்து எங்களிடம் கேள்விகள் எதனையும் எழுப்பவில்லை. அப்படியான கேள்வி வந்தாலும் எங்களால் இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திரமே பதிலளிக்க முடியும்.- என்று கூறியுள்ளார். இலங்கையில் இந்திய அமைதிப்படையினர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர் என்று பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://malarum.com/artic…

  2. வடக்கு முதல்வரின் உரைகளின் தொகுப்பு- ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீடு ஆரம்பம்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூலான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்…

    • 7 replies
    • 2k views
  3. முன்னாள் ஜனாதிபதியின் வீட்டை புனரமைக்க 32 மில்லியன் செலவிடப்பட்டது வீரகேசரி நாளேடு ஜனாதிபதி செயலகம் உயர்நீதிமன்றில் தெரிவிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டை புனரமைப்பு செய்வதற்காக 32 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் உயர்நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளது. இந்த வீட்டை புனரமைப்பதற்காக 35 மில்லியன் ரூபா திட்டமிடப்பட்ட போதிலும் 3 கோடியே 23 லட்சத்து 28 ஆயிரத்து 548 ரூபா மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர சதுக்கத்திலுள்ள இராணுவ வீரர்களுக்கான வீடமைப்பு திட்டத்திலுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டை புனரமைப்பதற்காக…

  4. இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை விமான நிலையத்தில் கறுப்பு கொடி காட்டப்படும் என்று நாம் தமிழர் இயக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து அந்த விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதேப்போன்று மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் அவரை கலந்து கொள்ளாமல் தடுப்பதற்காக பாகுபாடு இன்றி கலந்து கொள்ளவேண்டும். இன்று விமான நிலையத்தில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டப்படும். மேலும் அவருடைய உருவ…

    • 2 replies
    • 1.4k views
  5. கோத்தாவைத் தோற்கடிக்க ‘றோ’ திட்டம் – கூட்டு எதிரணிக்குள் ஊடுருவல் கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய கலந்துரையாடல் நிகழ்ச்சியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்காக, கூட்டு எதிரணியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் ‘றோ’ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுகிறார்கள். இடதுசாரி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகளைக் குழப்பும் நோக்கிலும், ரணில் விக்கி…

  6. மன்னார் தீவை நிலப்பகுதியுடன் இணைப்பதற்கு ஜப்பான் உதவி. மன்னார் தீவை நிலப்பகுதியுடன் இணைப்பதற்கு ஐப்பான் 30 மில்லியன் ரூபா பெறுமதியான பணஉதவியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இப்பணத்தின் உதவியுடன் பழைய பாலத்திற்குப்பதிலாக 157 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமுமான புதிய பாலமொன்று அமைக்கப்பட உள்ளது. இது மட்டும் அன்றி மதாவாச்சியிலிருந்து மன்னார், தலைமன்னார் ஊடாக செல்லும் கடல்பாதையை (CAUSE WAY) அபிவிருத்தி செய்யவும் ஐப்பான் உதவ உள்ளது. தற்போது பாவனையிலுள்ள பாலம் 1930 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாகும். இப்பாலம் 1990 இல் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் சேதப்படுத்தப்பட்டது. இது பின்னர் தற்காலிகமாக மீண்டும் திருத்தப்பட்டது. பாலம் தவிர கடற்பாதையும் கடல்மட்டம் உயரும் போத…

  7. தயங்­கிய பிர­தமர் ரணில் (எம்.எம்.மின்ஹாஜ்) போதைப்­பொருள் கடத்தல்காரர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்கும் சட்­டத்தை அமு­லுக்கு கொண்டு வரு­வதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தயக்கம் வெளியிட்­டுள்ளார். இந்த சட்டம் அமு­லுக்கு வந்தால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலு­கைக்கு பாதிப்பு ஏற்­படும். ஆகவே இது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் பின்­னரே இறுதி முடி­வுக்கு வர வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் நேற்று தெரி­வித்­துள்ளார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் கூடி­யது…

  8. இரத்தினபுரம் தோட்டத்தொழிலாள்ர்களைத் தாக்கிய கும்பல் தேயிலைத்தோட்டங்கள் யாவும் சிங்களவருக்கு சொந்தமானதாக கூறியுள்ளதே! எங்கே இந்த எலும்பு தின்னும் அமைச்சர்கள்.முன்பு விரட்டியபோது வன்னியில் குடிவைத்தோம்.அவர்கள் தான் இன்று பசுமைப்புரட்சி செய்கிறார்கள்.நினைவு கூரப்படவேண்டியதொன்று;இப்போ இருப்பவர்களை எங்கே போகச்சொல்கிறார்கள்.முதலில் பாதையை திறந்து விடுங்கள். யாழ் வாழ் தமிழர்களை அழித்தீர்கள் நாட்டைவிட்டு துரத்தினீர்கள்.இப்போ இந்தியவம்சாவழியாகையால் இந்தியாவுக்கு போகச்சொல்கிறீர்களா?விளிம்பில் நிக்கிறீர்கள் உங்களை யாரும் காப்பாற்றபோவதில்லை.மீண்டும் புத்தபிரான் தோன்றி சாவறியாத வீட்டில் கடுகு வேண்டி வரச்சொல்லப்போகிரார்.

  9. வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்: ரணில் கேள்வி 45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் யாரும், எவருக்கும் உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்தநிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், ‘பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்துவது தொடர்பில் நாம் கலந்துரையாடுகின்றோம். காங்கேசன்துறை தொடர்பில் பேசுகின்றோம். கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்தி…

  10. திருக்கோணமலை கடற்பரப்பில் கடற்புலிகளுடன் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக சிங்களத் தரப்பு அறிவித்துள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த மோதலின்போது இரு படகுகளைத் தாம் அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலதிக தவல்கள் இல்லை.

  11. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு வெள்ளை அறிக்கை தயாரிக்கிறது கோமின் தயாசிறி தலைமையிலான குழு. [ ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011, 03:19 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை முறியடிக்கும் வகையிலானதொரு நகர்வாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெள்ளை அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறது. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பின் பேரிலேயே இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஈழப்போர் தொடர்பான இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தலைமையிலான, சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த சட்டவாளர் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக…

    • 1 reply
    • 849 views
  12. சம்பந்தனுடன் பேசியது என்ன? – அவிழ்த்து விடும் கோத்தா அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடியதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் இலக்குடன் காய்களை நடத்தி வரும் கோத்தாபய ராஜபக்ச, நேற்றுமுன்தினம் மாலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். சுமார் இரண்டு மணி நேரம் நடத்திய இந்தக் கலந்துரையாடலில், எதிர்கால அரசியல், பொருளாதார திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அத்துடன், தமது காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் முயற்சிகள் குறித்தும் தம…

  13. ''சுதந்திரதினப் பிரகடனமும் எமது வரலாற்றுக்கடமையும்'' -சி.ஆதித்தன்- கடந்த பெப்ரவரி 04. 2007 அன்று சிறிலங்காவின் 59 வது சுதந்திர தினத்தில் மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவர் என்ற வகையிலே ஆற்றியிருந்த உரை மூலம் இனவாதச் சிங்கள அடிப்படை வர்க்கத்தினரிடம் அவர் மீண்டும் தானொரு சிங்கள மேலாண்மை வாதத்தின் கதாநாயகன் என்பதை நிரூபித்துள்ளார். ‘இந்த மகத்துவம்மிக்க நாளில் நான் ஆற்றுகின்ற உரை சம்பிரதாய பூர்வமாக சுதந்திர தினத்தின் தேவைக்காக ஆற்றப்படுகின்ற ஓர் உரையல்ல என்பதையும்இ அதற்கு உறுதிப்பாடான அர்த்தமொன்று பெற்றுத்தரப்பட்டுள்ளது என்பதையும் நான் மிகப் பணிவுடன் குறிப்பிட விரும்புகிறேன்.” இவ்வாறு மகிந்த ராஜபக்ச அவர்களின் சுதந்திரதினப்பிரகடனம் சிங்களவர்களுக்கு உ…

    • 0 replies
    • 868 views
  14. வடமாகாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்தபோது யாழ்.குடாநாட்டில் அவர் சென்றிருந்த தேசிய பாடசாலைகளை அழகுபடுத்துவதற்கு வடமாகாணசபையின் கல்வியமைச்சிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாகாணத்திலுள்ள மற்றய மாவட்டங்களின் பாடசாலைகளுக்கும் அவ்வாறே நிதி ஒதுக்கப்பட்டதா? என மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் மாகாண கல்வியமைச்சர் த.குருகுல ராஜாவிடம் மாகாணசபையின் 20வது அமர்வின் தொடர் அமர்வில் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மொத்தமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளுக்கு 8.87மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக கல்வியமைச்சர் பதிலளித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் பேசப்படுகையில், கடந்த முறை ஜனாதிபதி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வந்திருந்த நிலையில் இரு மா…

  15. வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் காணி அற்ற வறுமை நிலையில் வாழும் குடும்பங்களுக்கான நன்கொடைக் காணிகள் வழங்கும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதேபோன்று காணி அற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் குத்தகைக்கு மற்றும் வீடுகளை கட்டுவதற்கு காணிகள் வழங்கும் செயற்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மாகாணத்தில் சுமார் 4 இலட்சம் மரங்கள் ஒவ்வொன்றிற்கும் 1:5 என்ற விகிதத்தில் மரங்களை நாட்டுவதற்கு புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற…

  16. ஈழத் தமிழர்களைக் கைவிட்ட காங்கிரஸுக்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக, திமுகவுடன் ஓசி சவாரி செய்தே சீட்களை அள்ளி சொகுசாக இருந்து வந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் மக்கள் கடும் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர். அறந்தாங்கி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது. திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் ஜெயித்தாலும் கூட அது அங்கு போட்டியிடும் திருநாவுக்கரசரின் சொந்த செல்வாக்குதான் காரணமாக இருக்குமே தவி…

    • 29 replies
    • 3.8k views
  17. சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க சிறப்பு போர் படைகள் நான்கு வாரப் பயிற்சி சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படையணிகளுக்கு அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர் படை அதிகாரிகள் அளித்து வந்த பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சித் திட்டத்தின் கீழ், Flash Style 2018/01 பெயரில், திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர் படைகள் பயிற்சி அளித்து வந்தன. 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணியைச் சேர்ந்த 26 கடற்படையினர், மற்றும் சிறப்பு படகு படையணியைச் சேர்ந்த 36 கடற்படையினருமாக, மொத்தம் 62 சிறிலங்கா கடற்படையினருக்கு நான்கு வாரங்கள் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஜூலை 17ஆம் நாள் ஆரம்பிக்கப்ப…

  18. ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தட்டவர்கள் பத்திரமாக டெல்லியில் பதுங்கி இருக்க அந்தக் கொலையை காரணம் காட்டி தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலையையே நடத்தி முடித்திருக்கிறார்கள் என்று தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Rajiv assassins hiding in Delhi: CPI With the DMK ouster by the AIADMK on Friday the 13th, pro-LTTE parties are demanding that the Rajiv Gandhi assassination case be re-opened to find the “real” culprits. At a public meeting here on Tuesday commemorating the second anniversary of the Mullivaikkal tragedy, D Pandian, state secretary of the CPI, an AIADMK ally, who witnessed the former PM's assassination said: “The Rajiv Gandhi assassinat…

  19. புலம்பெயர் நாடுகளிலும், தமிழ்நாட்டிலும் இன்று ஈழத்தமிழர்கள் விடயம் கொதிநிலையில் இருக்கின்றது. குறிப்பாக ஈழத் தமிழர் விடயம் என்பதற்கு அப்பால் தமிழீழ ஆதரவுக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் மக்கள் வழங்கிய ஆதரவுக்கான தளம் பற்றி சிறீலங்கா அரசாங்கம் நித்திரை இன்றி ஆய்வு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களை கண்ணீரிலும் குருதியிலும் தோய்த்த இந்த வைகாசி மாத கண்ணீரோடான நாட்களில் நாம் அடைந்த அடைவுகள் எமக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்பன சிறீலங்காவை கிலிகொள்ள வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பல விடயங்கள் பற்றி சிறீலங்கா சிந்திக்க ஆரம்பித்துள்ளது. தலைக்கு வந்திருக்கும் ஆபத்தை, அதாவது தமிழ்நாட்டின் திசையில் மகிந்தவுக்கு தெரியும் தூக்கு…

    • 2 replies
    • 1.6k views
  20. வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு மைத்திரி வாக்குறுதி JAN 01, 2015 | 11:04by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்த தான் நடவடிக்கை எடுப்பேன் என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கலதாரி விடுதியில் இன்று காலை வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். “வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால், நாட்டில் நீதியான ஜனநாயக சமூக அமைப்பை உருவாக்க வேண்டியது முக்கியமானது. அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை ஒழித்து, சுதந்திரமான, ஆணைக்குழுக்களை உருவாக்கி, நீதித்துறை, காவல்துறை, பொதுச்சேவைகள், தேர்தல் ஆணையம…

    • 0 replies
    • 625 views
  21. Published By: VISHNU 28 MAY, 2023 | 04:39 PM திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரனை தொடர்பான நடமாடும் சேவை ஞாயிற்றுக்கிழமை (28) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த விசாரனையினை காணாமல் போன அலுவலகம் முன்னெடுத்திருந்தது. காணாமல் போனவர்களின் உறவுகள் தங்களது சாட்சியோடு காணாமல் போனோர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். இதில் கிண்ணியா,கந்தளாய்,தம்பலகாமம் ஆகிய பிரதேச பகுதிகளை உள்ளடக்கியவர்களில் சுமார் 40 க்கும் மேற்போட்டோர்கள் கலந்து கொண்டு சாட்சியங்களை வழங்கினர். இதில் காணாமல் போன அலுவலக உயரதிகாரிகள்,தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிர…

  22. மஹிந்தபுலி உடன்படிக்கை குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவேண்டும் ஜே.வி.பி. மக்களுக்கு உண்மையை அறியும் உரிமை உள்ளது என்கிறது ஜே.வி.பி. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது உடன்படிக்கையொன்று செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த அனைத்துக் கட்சிகளும் அடங்கிய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து நாட்டு மக்களுக்கு உண்மையை öவளிப்படுத்தவேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படுமிடத்து நாங்கள் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம் என்று ஜே.வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக…

  23. கொழும்பு, மே 27,2011 சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், "உங்களைக் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்," இலங்கைப் படையினரிடம் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே இன்று உறுதியளித்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, காலிமுகத் திடலில் தமது நாட்டின் படையினர் முன்பு இலங்கை அதிபர் ராஜபக்ஷே இன்று தனது உரையில் கூறியது: "பழைய காயங்களைப் பெரிதாக்கி, மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. அரசுடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமே தவிர, அரசுக்கு …

  24. Published By: VISHNU 06 JUN, 2023 | 06:52 PM கடந்த 1988 ஆம் ஆண்டு இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 35 ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் செவ்வாய்க்கிழமை (6) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் பல் சமய ஒன்றியத்தின் அனுசரணையுடன் மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் நடைபெற்றது. இதில் அடிகளாரின் குடும்ப உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள் மற்றும் உறவினர்கள் அரு…

  25. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக நாளை ஜெனிவாவில் ஆரப்பாட்டம் ஐ.நா.சபை நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக நாளை ஜெனிவா நகரில் ஊர்வலம் ஒன்றை நடாத்த அங்குள்ள இலங்கையர்கள் ஏற்பாடு தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலி, சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளனர். இந்நாடுகளில் குறிப்பிட்டளவு சிங்கள மக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31963

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.