Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் அதிகாலை முதல் லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறந்துவிடப்பட்டுள்ளதாக லக்ஷபான மின்சார சபை அதிகாரி தெரிவித்தார். வான் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து களனி கங்கையின் அருகாமையிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. http://www.virakesari.lk/article/23941

  2. சரத் பொன்சேகா கைது பற்றி அச்சந்தர்ப்பத்தில் அவருடன் கூட இருந்த மனோ கணேசன் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி இங்கு நன்றி ATBC

  3. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார், திருக்கேதிஸ்வரம் பகுதியில் இதுவரை 26 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது. இதன்போது மேலும் 6 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை 6ஆவது தடவையாக தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள்; மீட்கப்பட்டன. நேற்று வரை 26 எழும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் இன்று தொடர்ந்து தோண்டப்பட்டது. இதன்போது ஆறு எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.இ…

  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்காகவே புதிய யாப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது தேவையை நிறைவேற்றும் வகையிலேயே சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டு புதிய யாப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும், ஜெனீவாவிற்கான ஸ்ரீலங்காவின் முன்னாள் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக்க இதனால் புதிய அரசியல் யாப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தயான் ஜயதிலக்க, புதிய யாப்பின் ஊடாக நாடு பிளவடையாவிட்டாலும் அதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுவரும் புதிய…

  5. குண்டு வெடிப்பில் உயிரிழந்தவரின் தொலைபேசியில் ,இலக்கம் இருந்தமையால் 20 மாதங்கள் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் February 26, 2022 இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் தமது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்தமை மற்றும் அவரது தொலைபேசியில் தமது திருமண அழைப்பிதழ் இருந்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக தான் தமது கணவன்மார் கைது செய்யப்பட்டனர் என சிறையில் உண்ணாவிரதம் இருப்பவர்களின் மனைவிமார் தெரிவித்துள்ளனர். யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த புதன்கிழமை முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அவர்களின…

  6. பிரபாகரன் இறுதிப் போரில் கொல்லப்பட்டுவிட்டார். கொழும்பில் கொண்டாட்டம் தொடங்குகிறது. பிரபாகரனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. சாலைகளெங்கும் சிங்களக் கொடிகளை அசைத்தபடி இளைஞர்கள் உற்சாகக் கூச்சல் இடுகிறார்கள். சிறுவர்கள் அதி நவீனப் பொம்மைத் துப்பாக்கியால் தங்களுக்குள் சுட்டுக்கொள்கிறார்கள். பட்டாசுகளின் வெடிச்சத்தங்கள் விண்ணைப் பிளக்கின்றன. Between tomorrow and yesterday என்னும் சிங்களப் படத்தின் தொடக்கக் காட்சி இதுதான். இந்த ஆண்டு வெளிவந்துள்ள இந்தப் படம் போருக்குப் பிறகான இலங்கையின் இன்றைய சிக்கலைச் சித்தரிக்கிறது. போரில் ஈடுபட்ட இருதரப்பையும் இப்படம் விமர்சிக்கிறது. இதன் இயக்குநர் நீலேந்திர தேசப்பிரியா. போர் முடிவடைந்த பிறகு தென்னிலங்கையைச் சேர்ந்த பலர…

  7. கருணாவை வழியனுப்பி வைக்கும் ராஐபக்ச அரசு கேணல் கருணா என அழைக்கப்பட்ட முரளிதரனின் முறைகேடான வாழ்க்கை முறையால் அவரின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிட்டதாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ’The Decline and Fall of Colonel Karuna’ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள அதன் ஆசிரியர் தலையங்கத்தில் கருணாவின் அரசியல் அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டதாக எழுதப்பட்டுள்ளது. இவ் ஆசிரியர் தலையங்கத்தின் முழுவிபரம் வருமாறு: கருணா தனது சொந்த மாவட்டத் தேர்தலிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதுடன் தேசியப் பட்டியலின் ஊடாக தன்னை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யும்படி அரசாங்கத்தைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தேர்தலில் போட்டிய…

  8. தம்மைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் சிறிலங்கா அரசாங்கத்தின் எந்த முயற்சியையும் தாம் எதிர்த்துப் போராடப் போவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் செயற்படும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு அனுப்புவது குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக, உள்ளூர் ஊடகங்களுக்கு அனந்தி சசிதரன் தெரிவித்ததாக, பிரிஐ தகவல் வெளியிடுகையில், “என்னைக் கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பும் சிறிலங்கா அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையும், அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசாங்கத்து…

  9. பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்காக நேற்றைய தினம் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் ஹரின் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார். 29 மில்லியன் டொலர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்காக அரசாங்கம் இலங்கையின் வான் பரப்பை இந்தியாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பதவிக்கு வந்த ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை மாத்திரமல்லாது கடற்படையையும் இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளார். இலங்கை மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி…

    • 12 replies
    • 697 views
  10. தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்டிக்கொண்ட போதிலும், தனித்துப் போட்டியிடும் முடிவை நாம் திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டதாக என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்தார். கொழும்பு 15, ஹேனமுல்லை முகாம் பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நான் கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது பாரிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்த வேளையில் இந்த ஹேனமுல்லை முகாம் பிரதேசத்திலிருந்து வந்த இளைஞர்கள் என்னைச் சுற்றி ஓர் அரணாக…

  11. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சயிக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் 2010 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பொதுக்கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) திருக்கோணமலையில் நடைபெற்றது. திருக்கோணமலை முதன்மை வேட்பாளர் ச.கௌரிமுகுந்தன் தலைமையில் மாலை 6.00 மணிக்கு திருக்கோணமலை சிவன்கோயில் முன்றலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன், யாழ்ப்பாண மாவட்ட முதன்மை வேட்பாளர் கலாநிதி எட்வேர்ட் கெனடி ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் திருக்கோணமலை வேட்பாளர்களான த.காந்தரூபன், ஜோன்சன், கரிஸ்டன், திரவியராசா, கண்மணியம்மா இரத்தினவடிவ…

    • 16 replies
    • 1.3k views
  12. வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் மூன்று மாதங்களில் விடுவிக்கப்படும் வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று மாதங்களில் படையினர் வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பாக மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வவுனியா மன்னார் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வசம் உள்ள பாடசாலைகள¸; ஆலயங்கள்¸ தேவாலயங்கள்¸பள்ளிவாசல்¸விகாரைகள்¸சுகாதார நிறுவனங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று…

  13. இடைக்கால அரசாங்கத்திற்கு... உடன்பட, சஜித் மறுப்பு! இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார். அனைத்து அமைச்சர்களும் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்ததை அடுத்து அவர் ருவிட்டரில் இந்த விடயம் குறித்து பதிவிட்டுள்ளார். இடைக்கால அரசு என்பது உட்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை என தெரிவித்துள்ள அவர், புதிய இலங்கையானது வலுவான மாற்றங்களுடனேயே அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றும் வெறும் தலைமை மாற்றங்களுடன் மட்டுமல்ல என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274740

  14. தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் தேசிய சக்திகளின் வெளியேற்றத்துடன் மாற்று அணி ஒன்றிற்கான அடித்தளம் போடப்பட்டுவிட்து. இந்த மாற்று அணி இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலை எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியாது என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. கொள்கையில் தெளிவில்லாத, உறுதியில்லாத அதேவேளை தமிழ்த்தேசிய அரசியலின் எதிரியான இந்தியாவின் எடுபிடியாக உள்ள ஒரு அமைப்பு முன்னே போக முடியாததென்பது யதார்த்தமே. ”ராவய” பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவன் தமிழ்த் தேசிய சக்திகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பியிருக்க முடியாது. அதற்கு அந்த ஆற்றல் இல்லை. அதை விட்டு விட்டு எல்லாவற்றையுமே புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என்றார். அவர் ஒன்றும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆதரவாளர் அல்லர். ஆனாலும்…

  15. இலங்கை: பாம்பு கடியால் இறப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு பகிர்க இலங்கையில் பாம்புக் கடி காரணமாக ஆண்டுதோறும் 400 பேர் வரை உயிரிழப்பதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. விளம்பரம் களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்படி வருடமொன்றுக்கு பாம்புக் கடி காரணமாக 80,000 பேர்வரை பாதிக்கப்படுவதாகவும் அதில் 400 பேர் வரை மரணத்தை சந்திப்பதாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் களன மாதுவகே கருத்து தெரிவித்த போது முன்னர் பாம்புக் கடி காரணமாக வருடமொன்றுக்க…

  16. "தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என, பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்.. உறவுகளே... சைக்கிள் சின்னத்தில் இலட்சியத்தை நோக்கிய பாதையில் பயணிக்கின்ற தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு தாயகத்தில் வாழும் உறவுகள் ஆதரவளித்து, வெற்றி பெற வைத்து, உறுதியான அரசியல் அணியாக உருவாக்க முன்வர வேண்டும். அவர்களை எமது பிரதிநிதிகளாகப் பராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என, பெல்ஜியம் தமிழ் இளையே…

    • 0 replies
    • 473 views
  17. 13ஆவது திருத்தச் சட்டம் தேவையென நாடாளுமன்றத்தில் கதைத்தது தான் மட்டும்தான் என தெரிவிக்கிறார் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன். மட்டக்களப்பு, அரசடித்தீவு கிராமத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது, அண்மையில் இந்தியாவிலிருந்து வந்த ஹரே கிருஷ்ணா அமைப்பின் சுவாமி மட்டக்களப்புக்கு வந்தபோது அவரைச் சந்தித்தேன். இதன்போது, அம்மான் நீங்கள் எவ்வாறு அரசாங்கத்துடன் இருந்துகொண்டு 13ஆவது திருத்தச் சட்டம் வேண்டுமென்று நீங்கள் ஒருவர் மட்டும் மிகவும் துணிச்சலுடன் கதைக்கின்றீர்களென என்னிடம் அவர் கேட்டார். உண்மையில் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையென நாடாளுமன்றத்தில…

  18. வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினரை நேற்று மாலை 5.30 மணியளவில் வவுனியா 119 பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் முற்றுகையிட்டனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் வியாபாரம் தொடர்பான கூட்டம் வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியினை முற்றுகையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது கூட்டத்தினை ஒழுங்கமைத்தவர்கள் இது பிரமிட் வியாபாரம் இல்லை, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குளோபல் நிறுவனம் என தெ…

  19. இலங்கையை... ஸ்திரப்படுத்த, உதவும் இந்தியா – ஏ.என்.ஐ. தகவல் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியா கொழும்பிற்கு வழங்கிய நிதியுதவியானது இலங்கையின் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதற்கு உதவி வருகின்றது. இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீண்ட மின்வெட்டு, விலைவாசி அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியன தொடர்கின்றன. அந்நிய செலாவணியின் பற்றாக்குறையால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதுடன் வெளிநாட்டுக் கடன்கள் செலுத்த வேண்டிய காலமும் நெருங்கி வருகின்றது. சுற்றுலாத்துறையின…

  20. புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்ட மாணவன் சாட்சியம் திகதி: 14.04.2010 // தமிழீழம் விடுமுறைக்கு இலங்கை செல்லும் மற்றும் அவசர தேவை கருதி இலங்கை செல்லும் இளையோர்கள் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை நாம் பல இணையத்தளங்களில் படித்திருக்கிறோம். சபேசன் என்னும் இளைஞர் பிரித்தானியாவில் கல்வி கற்றுவருபவர். இவர் தாயார் உடல் நிலை மோசமடைந்ததன் காரணமாக இலங்கை செல்லவேண்டி நேர்ந்தது. வவுனியா சென்ற இவரை மறுதினமே இலங்கை புலனாய்வுத்துறையினர் கடத்தியுள்ளனர். இலக்கத் தகடு அற்ற வாகனத்தில் வந்த புலனாய்வுத்துறையினர், இவர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து இவரை வாகனத்தில் ஏறுமாறு அச்சுறுத்தி பின்னர், இவ…

  21. இலங்கையுடனான நட்புறவைப் பாதிக்கும் என்பதாலேயே நோ பயர் சோன் ஆவணப்படத்துக்குத் தடையாம்! – காரணம் கூறுகிறது இந்தியா. [sunday, 2014-02-23 08:27:52] இலங்கையுடனான நட்புறவை பாதிக்கும் என்ற காரணத்தினாலேயே, நோ பயர் சோன்- (NO FIRE ZONE- The Killing Fields of Sri Lanka) ஆங்கிலத் திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் வெளியிட இந்திய திரைப்பட தணிக்கைத் துறை அனுமதி மறுக்கப்பட்டதாக, தமக்கு காரணம் கூறப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் கலம் மெக்ரே தெரிவித்தார். இந்தியாவின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் மிகவும் தவறான முடிவு என்றும் கலம் மெக்ரே கூறினார்.'இலங்கையுடனான நட்புறவைப் பாதிக்கும் என்ற காரணத்தை அவர்கள் சொல்லியிருப்பது, குறுகிய கால அரசியல் அனுபவங்களை அடிப்படையாகக…

  22. மிகப் பலமான ஆளுங்கட்சி, மிகவும் பலவீனமான எதிர்க் கட்சி என்ற நிலையில் புதிய அரசின் நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. புதிய நாடாளுமன்றின் கன்னி அமர்வில் புதிய சபா நாயகர் தெரிவாகிவிட்டார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரே புதிய சபாநாயகர். இதன்மூலம் நாடாளுமன்றின் அன்றாட நிர்வாகக் கட்டுப்பாடுகளும் ராஜபக்ஷ குடும்பத்தின் பிடிக்குள் அழுத்தமாக வீழ்ந்துவிட்டன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் தவறிழைக்கும் போது அல்லது நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைக்கும்போது அதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவ டிக்கை எடுப்பதற்கு உள்ள ஒரே வாய்ப்பு அவருக்கு எதிராக நாடாளுமன்றம் ஊடாக குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதேயாகும். ஜனாதிபதி பிரேம தாஸா பதவியிலிருந…

    • 4 replies
    • 1.1k views
  23. மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கலாம். ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் மனோ கணேசனிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒதுக்கப்படலாம் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவிற்கும் தேசியப் பட்டியில் ஆசனம் ஒன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினமாச் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த இறுதி முடிவை எடுப்பதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்க இருப்பதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சுக்களில் ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்க…

    • 0 replies
    • 1k views
  24. திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பன்னிரன்டு சந்தேக நபர்களில் மூன்று பேருக்கு எதிராக தற்போது நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலை நகரில் காந்தி சிலைக்கு அருகாமையில், பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி கிடைத்திருந்த மாணவர்கள் உட்பட ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவை வரையில் பேசப்பட்டு வருகின்றது. திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு அருகிலேயே மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. திருகோணமலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வியாழனன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது 12 சந்தேக நப…

  25. வடக்கு கிழக்கு இணைப்பு-கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்துப் பேச முடிவு? வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களிடையே பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை வடபகுதியுடன் இணைப்பதற்கு பிரச்சினையில்லையென அமைச்சர் ரிஷாட் பதியுதீன மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு கூறியமை தொடர்பாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமானால் கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியலகு வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் அலகு தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்துடன் பேசியுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.