ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142953 topics in this forum
-
எதற்காக மகிந்த இன்னமும் அரசியலில் இருக்கிறார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோSEP 15, 2015 | 5:29by நித்தியபாரதிin கட்டுரைகள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு பிரதமராகப் பதவி வகிக்கலாம் என மகிந்த விரும்பினால் அவருக்கு மைத்திரியின் ஆதரவும் தேவைப்படும். ஆனால் மைத்திரி ஒருபோதும் மகிந்தவுக்குப் பிரதமர் பதவியை வழங்க முன்வரமாட்டார். இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார் உபுல் ஜோசப் பெர்னான்டோ. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. மகிந்த ராஜபக்சவின் அரசியல் மீள் பிரவேசம், மற்றும் அவரது எதிர்கால அரசியற் திட்டங்கள் போன்றன தற்போது இராஜதந்திர வட்டாரங்களில் அதிகம் பேசப்படுகின்றது. மகிந்தவின் அரசியல் மீ…
-
- 0 replies
- 305 views
-
-
வனவளத்திணைக்களத்தின் காணிகள் கையகப்படுத்தல் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தலைவிரித்தாடுகின்றது. தமிழ் மக்களின் வீடுகளின் படுக்கை அறைகளில் கூட எல்லைக்கல்லை வைத்து உரிமை கொண்டாடும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். காணி மீட்டல் என்பது யாரிடமிருந்து யார் காணியை மீட்பது என்ற கேள்வியை வடக்கு கிழக்கு பகுதியை மையமாகக்கொண்டு கேட்க வேண்டியுள்ளது. ஏனெனில் அங்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பல்வேறு விதமான அதிகாரசபைகளால், திணைக்களங்க…
-
- 0 replies
- 402 views
-
-
13 AUG, 2024 | 09:12 PM (நா.தனுஜா) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய தரவுகளின் பிரகாரம் கடந்த ஒரு தசாப்தகாலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குத் தேவையான பணத்தின் பெறுமதி (வறுமை மட்டம்) மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளது. அதற்கமைய 2012 - 2013 காலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 5,223 ரூபா போதுமானது என மதிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்வாண்டு ஜனவரி மாதம் அப்பெறுமதியானது 18,350 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. அதேபோன்று 2013 இல் 5,223 ரூபாவாகக் காணப்பட்ட இப்பெறுமதி 2016 இல் 6,117 ரூபாவாக அதிகரித்ததுடன் 2019 ஆம் ஆண்டு 6,966 ரூபாவாக மேலும் உய…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இந்தியா மற்றும் ரசியா ஆகிய நாடுகளின் இரானுவ அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
உள்நாட்டுக்குள்ளேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் அக்கறை காட்டாத நிலையில், அனைத்துலக சமூகத்தின் தலையீடு அவசியமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு பயணம் செய்துள்ள, போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் ஒபாமா நிர்வாகத்தின் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப்புடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்கா சென்றிருந்த போது ராப்பை தாம் சந்தித்துப் பேசியதாகவும், அவர் சிறிலங்கா வந்தபோது தம்மைச் சந்திக்க விரும்பியதன் அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, சி…
-
- 0 replies
- 837 views
-
-
சிறிலங்கா மீதான பயண எச்சரிக்கை: நீக்கியது சீனா – தளர்த்தியது அமெரிக்கா சிறிலங்கா தொடர்பான பயண எச்சரிக்கையை சீனா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 22 ஆம் நாள் தொடக்கம் இந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக, சீன அரசின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஏப்ரல் 21ஆம் நாள், சிறிலங்காவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பயண எச்சரிக்கையை சீனா வெளியிட்டிருந்தது. பின்னர் இந்தப் பயண எச்சரிக்கையில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், ஜூன் 22 ஆம் நாளில் இருந்து அந்தப் பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. பயண எச்சரிக்கையை முழுமையாக முதல் நாடாக சீனா இருக்கிறது எ…
-
- 1 reply
- 433 views
-
-
சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும் - பா.அரியநேத்திரன் Published By: VISHNU 03 SEP, 2024 | 09:01 PM சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும் என தமிழ் தேசிய கட்டமைப்பின் ஐனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியடப்பட்டது. இதன்போது உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தம…
-
-
- 14 replies
- 804 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதிவதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமணம் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை தொடர்ந்தும் தனது எதிர்ப்பைக் காட்டிவருகிறார். நியமணம் தொடர்பில் - ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு அவர் விமர்சனக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என செய்திகள் தெரிவித்துள்ளன. நவனீதம்பிள்ளையின் கடிதம் பற்றிய தகவல்கள், ஐக்கிய நாடுகள் ஊடகவியலாளர்களுக்கு கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவில் முக்கிய பதவி வகித்தால், ஐக்கிய நாடுகள் அமைப்பின் நன்மதிப்பிற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என நவனீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்…
-
- 17 replies
- 1.1k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 02 ஒக்ரோபர் 2015, 01:13.50 PM GMT ] வடமாகாணத்தின் பாரம்பரிய நிகழ்வான மாட்டு வண்டி சவாரி போட்டி மன்னார் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வில் வட மாகாணத்திலிருந்து பல போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். குறித்த நிகழ்விற்கு கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் இ.ரவிந்திரன் தலைமை தாங்குகின்றார். இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், சிறப்பு அதிதிகளாக மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சர் ரி.குருகுலராஜா, மற்றும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண அமைச்சர்களான பி.டெனிஸ்வரன், பி.சத்தியலிங்கம், பி.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்…
-
- 4 replies
- 540 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணை ; த.தே.கூ.வின் இறுதி தீர்மானம் நாளைமறுதினம் (ஆர்.யசி ) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளைமறுதினம் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவர்ந்துள்ள நிலையில் நாளையும் நாளை மறுதினமும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடத்தி நாளைமறுதினம் வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பியுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பினரும் வாக்களிக்கவுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாடு என்ன என்பதை நாளை…
-
- 2 replies
- 866 views
-
-
சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டும் நல்லிணக்க அரசியல் அடையாளம் என்ன? ஜெனீவாவிற்கு போகாமல் கூட்டமைப்பு தலைவர் அரசாங்கத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டியுள்ளார். இதற்கு பிரதியுபகாரமாக அரசாங்கம் கூட்டமைப்பு தலைவருக்கு காட்டும் நல்லெண்ண அரசியல் அடையாளம் என்ன? இதுவே இன்று தமிழ் மக்கள் மனங்களில் எழுந்து நிற்கின்ற கேள்வி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, நெருக்கடிமிக்க ஒரு சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார். கூட்டமைப்…
-
- 2 replies
- 719 views
-
-
Published By: RAJEEBAN 23 SEP, 2024 | 07:58 AM அனுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காபந்து அரசாங்கமொன்றை அமைப்பதே முன்னுரிமைக்குரிய நடவடிக்கை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் காபாந்து அரசாங்கத்தை அமைப்பதே முக்கிய முன்னுரிமைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள கட்சி நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் வரை நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடு;ப்பதற்கான காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. நான்கு உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழுவின் உறுப்பினரு…
-
- 2 replies
- 417 views
- 1 follower
-
-
இலங்கை மந்திரி சபையில் சமுதாய வளர்ச்சித் துறை மந்திரியாக இருப்பவர் பி.சந்திரசேகரன். தமிழரான இவர் அந்த நாட்டில் உள்ள `தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கட்சி' எம்.பி.யாக உள்ளார். ஆளுங்கட்சியின் கூட்டணியில் இந்த கட்சி இடம் பெற்று உள்ளது. சென்னையில் அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 200 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இந்தியாவில் இருந்து இலங்கையில் தோட்ட வேலைகளுக்காக ஆட்களைக் கொண்டு சென்றனர். அவர்களை வெறும் தொழிலாளர்களாகத்தான் ஆங்கிலேய அரசாங்கம் நடத்தியதே தவிர எந்த வித வசதிகளையும் செய்து கொடுக்க வில்லை. இலங்கைக்கு 1948-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னரும் அங்குள்ள இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு…
-
- 0 replies
- 960 views
-
-
[சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கரை பத்திரிகை நிறுவனமான தினகரன்] இரா. சம்பந்தனின் முடிவில் தவறுமில்லை தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவுமில்லை தமிழரை வழிநடத்த சம்பந்தனே சரியான தலைவர் எனப் புகழாரம் விளங்கிக் கொள்ளாதோர் வெறும் விதண்டாவாதக்காரரே! ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் மீது உலக நாடுகள் சில வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அங்கு எமது நாட்டைச் தர்மசங்கடத்திற்குள் ஆழ்த்திவரும் நிலையில் அதனை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிட விரும்பாமலேயே தமிழ்க் கூட்டமைப்பு அதன் ஜெனீவா பயணத்தை நிறுத்தியது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்த அறிவிப்பை விடுத்ததும் விடயத்தை அதன் அர்த்தத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாத ச…
-
- 5 replies
- 1.3k views
-
-
வெளிநாடுகளில் 599 இலங்கையர்கள் உயிரிழப்பு இலங்கையர்கள் 599 பேர் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளது. இதில் 103 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு 386 பேர் நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் 2014 ஆம் ஆண்டின் செயற்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வெளிநாடுகளில் தொழில் செய்யும் போது உயிரிழந்த இலங்கையர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுக் கொடுப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு நியா…
-
- 0 replies
- 248 views
-
-
Published By: DIGITAL DESK 3 30 SEP, 2024 | 12:54 PM முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாராளுமன்ற அதிகாரிகள் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக, மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
எடுத்துக்காட்டாக திகழும் கிழக்கு மாகாண சபை இலங்கையில் உள்ள அனைத்து சபைகளுக்கும் ஓர் எடுத்துக் காட்டாக கிழக்கு மாகாண சபை திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கிழக்கு மாகாணசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன ஒன்றிணைந்து ஆட்சியமைத்திருக்கும் இந்தவேளையில், எதிர்க்கட்சியில் மீதமாக இருக்கும் உறுப்பினர்களும் ஆளும்தரப்பின் பக்கம் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. கிழ…
-
- 0 replies
- 227 views
-
-
07 Oct, 2024 | 12:57 PM ஞாயிற்றுக்கிழமை (06) காலை 08.30 மணி முதல் இன்று (07) காலை 07.00 மணி வரையான 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 162.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட (112.5 மி.மீ) மற்றும் ஹொரணை (111.5 மி.மீ) ஆகிய பகுதிகளிலும், காலி மாவட்டத்தில் நெலுவ (109.5 மி.மீ) மற்றும் மாத்தறை மாவட்டத்தில் களுபோவிட்டியான (84.0 மி.மீ) ஆகிய பகுதிகளிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அயன அயல் ஒருங்கல் வலயமானது நாட்டின் வ…
-
- 0 replies
- 900 views
-
-
கிழக்கில் நடைபெற உள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து அங்கு பெரும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 589 views
-
-
மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானம் தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடு இன்று அறிவிப்பதாக தெரிவிந்திருந்த நிலையில், நேரடியாக பதிலை சொல்லாமல் மழுப்பல் நிலையினை கடைப்பிடித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், கடந்த இருநாட்களாக எழுப்பப்பட்ட பிரச்சினையை அடுத்து, இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி இன்று எஸ்.எம்.கிருஸ்ணா அறிக்கை வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்றுகாலை சபை கூடியபோது மேலவையில், திமுக உறுப்பினர் திருச்சி சிவா இந்தப் பிரச்சினையை எழுப்பினார். இதனையடுத்து இன்று பிற்பகல் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்…
-
- 4 replies
- 1.1k views
-
-
2 வருடங்களில் தாம் 10 வருடங்களுக்குறிய வேலைத்திட்டனை செய்து முடித்துள்ளோம் என பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற காணிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த அரசு பல வேலைத்திட்டங்களை செய்துள்ளதாக கூறினார்கள்.தொலைக்காட்சியில் பார்த்ததாக கூறினார்கள்.நேரில் பார்த்தீர்களா என கேட்டால் பதில் இல்லை.கடந்த அரசில் அபிவிருத்தி பணிகள் தொலைக்காட்சியிலேயே இடம்பெற்றது என அவர் கூறினார். https://www.madawalaenews.com/2019/08/2-10.html
-
- 0 replies
- 341 views
-
-
இலங்கை விமானப்படை 73 வது வருடத்தை முன்னிட்டு வட மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நட்பின் சிறகுகள் எனும் அமைப்பின் கீழ் "என்னிடமிருந்து வடக்கிற்கு ஒரு புத்தகம்" எனும் செயல்திட்டத்தின் ஊடாக வட மாகாணத்தில் 73 பாடசாலைகளை புனர்நிர்மானம் செய்தல் 73 ஆயிரம் புத்தகங்களை பாடசாலை மாணவர்களுக்காக வழங்குதல் 73 ஆயிரம் மரக்கன்றுகளை வட மாகாணம் முழுவதும் நடுதல் எனும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடம் ஒன்று கடந்த 11ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது. அத்தோடு யாழ்…
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு அடிப்படை காரணமாக போதைப்பொருள் அமைகின்றது என கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலர் சி.சத்தியசீலன் தெரிவித்தார். கிளிநொச்சி முழங்காவிலில் வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற சிறுவர் முதியோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர் துஷ;பிரயோகத்துக்கு அடிப்படை காரணமாக போதைப்பொருள் அமைகின்றது. ஜனாதிபதி கூட தேசியக்கொள்கையில் போதைப்பொருள் ஒழிப்பினை முக்கியப்படுத்தியுள்ளார். முழங்காவில் பகுதியில் 25 கிலோகிராம் கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றி குற்றவாளிகளையும் கைதுசெய்துள்ளதாக அறிந்தேன். போதைப்பொருட்களைப் பரப்பும் நபர்களை சட்டத்தின்முன் தண்டிப்பதன் ஊடாக சமூகத்தினைப் பாதுகாக்கமுடியும். பொலி…
-
- 0 replies
- 513 views
-
-
கிளிநொச்சி திருவையாற்றுப் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் இன்று வான் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 692 views
-
-
1956இல் 'விஜயனின் வருகை' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை(முத்திரை) ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இத் தபால் தலை அமைந்திருந்தது. தபால் தலையைப் பார்த்த பெரும்பான்மையினத் தலைவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப் பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகி விடும். எனவே, இந்தத் தபால் தலையை வாபஸ் பெற வேண்டும்" என்று கூறினார்கள். இதன் காரணமாக, இந்தத் தபால் தலையை இலங்கை…
-
- 0 replies
- 1.2k views
-