Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அர­சி­யல் உயர் மட்­டத்­தின் உற­வுக்­கா­கவே -தலைமை அதி­காரி கையூட்­டுப் பெற்­றார்!! இந்­திய வணி­க­ரி­டம் கையூட்­டுப் பெற்­ற­போது கைது செய்­யப்­பட்ட அரச தலை­வர் செய­ல­கத்­தின் தலைமை அதி­காரி மகா­நாம, அர­சி­யல் உயர்­மட்­டத்­தின் நெருங்­கிய உற­வி­ன­ருக்­கா­கவே கையூட்­டைப் பெற்­றுக் கொண்­ட­தாக விசா­ர­ணை­க­ளின்­போது தெரி­வித்­துள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கி­றது. கொழும்­பில் கடந்த சில தினங்­க­ளாக ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் கொதி­நி­லைக்­கும், விசா­ர­ணை­க­ளில் வெளிப்­பட்­டுள்ள தக­வல்­க­ளுக்­கும் தொடர்பு இருப்­ப­தாக கொழும்பு அர­சி­யல்…

  2. புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின ; அகில இலங்கை , மாவட்ட மட்ட தரப்படுத்தல்கள் இல்லை By T. SARANYA 26 JAN, 2023 | 04:27 PM (எம்.மனோசித்ரா) ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டன. 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்றது. இப்பரீட்சைக்கு 334,805 பரீட்சாத்திகள் விண்ணப்பித்திருந்த போதிலும் , 329,668 பரீசாத்திகளே பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இதற்காக மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளிகளும் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய கொழும்பு கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை,…

  3. ஜனாதிபதி, அமைச்சர்கள் ஊதிய உயர்வை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கலாகும்! - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 12:01 ஜனாதிபதி, பிரதம மந்திரி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்களுக்குப் பெருமளவு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து அரசதுறை சம்பள மீளாய்வுத் தொழிலாளர் சங்க ஒன்றியம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் 20 ஆயிரம் ரூபாவிலிருந்து 54 ஆயிரம் ரூபாவாக அதாவது 165 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் சம்பளம் 31, 800 ரூபாவிலிருந்து 97 ஆயிரம் ரூபாவாக 210 சதவீதத்தாலும், ஜனாதிபதியின் சம்பளம் 25 ஆயிரம் ரூ…

    • 3 replies
    • 1.2k views
  4. மீண்டும் கொழும்பு வருகிறது சீன நீர்மூழ்கி! - இந்தியாவின் எதிர்ப்பை அலட்சியம் செய்தது இலங்கை [sunday 2014-11-02 08:00] இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சீனாவின் மற்றுமொரு நீர்மூழ்கி கப்பல், இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஏற்கனவே இலங்கை வந்து சென்றமை குறித்து இந்தியா இலங்கையிடம் கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது. இது இந்து சமுத்திர பிராந்தியத்தில் பதற்றத்தை கொண்டு வரும் என்றும் இந்தியா எச்சரித்திருந்தது. எனினும் சீனாவின் இந்தக் கப்பல்கள் இராணுவ நோக்கில் இலங்கைக்கு வரவில்லை என்று இலங்கை பத…

  5. எமக்கு வாய்ப்பு தாருங்கள் - வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓட வைப்போம் மாகாண சபை தேர்தலின் போது, வாய்ப்புக் கொடுத்தால், வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓடும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசியல் நிலவரங்கள் தொடர்பான ஊடகவியலாளர்கள் மாநாடு இன்று (16) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் மக்களின் பின்னடைவிற்கு அரசாங்கம் காரணம் அல்ல, தமிழ் தலைமைகள் தான் அழிவிற்கும் பின்னடைவிற்கும் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். 30 வருடத்தில் மக்கள் எதுவும் பெறவில்லை, அந்த பின்னடைவிற்கு தமிழ் தலைமைகள் தான் காரணம். மாகாண சபையினை தும்புத்தடியாலும் தொடம…

    • 14 replies
    • 1.5k views
  6. 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன - வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா Published By: Nanthini 12 Feb, 2023 | 11:43 AM (நமது நிருபர்) மறுமலர்ச்சியை நோக்கி வட மாகாணத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அவ்விதமான அனைத்துச் செயற்பாடுகளும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (11) நடைபெற்ற இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலைய கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவா…

  7. இலங்கையில் காணாமல் போன 5653 பேரின் கதி! ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் கேள்வி சனி, 19 மார்ச் 2011 23:03 இலங்கையில் காணாமல் போனதாகக் கூறப்படும் 5653 பேர் பற்றி அரசாங்கம் இன்னும் போதிய விளக்கங்களை முன்வைக்கவில்லை. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இன்னும் உரிய பதில் அளிக்கப் படவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிய மனித உரிமை அபிவிருத்தி மன்றம் சார்பாக வாய் மூலம் விளக்கமளித்த பூஜா பட்டேல் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் காணாமல் போனதாகக் கூறப்படும் 5653 பேர் பற்றி அரசாங்கம் இன்னும் போதிய விளக்கங்களை முன்வைக்கவில்லை. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்…

  8. விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்!! இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், …

  9. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? புலிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சொல்வது என்ன? #Exclusive பட மூலாதாரம்,STR/AFP VIA GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" என பழ. நெடுமாறனும் கவிஞர் காசி ஆனந்தனும் அறிவித்தது இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த அறிவிப்பிற்கான பின்னணி என்ன என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்கிளப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளரும் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தயா மோகன் பிபிசி தமிழ் செய…

  10. புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை ஜேர்மனி தளர்த்தும் சாத்தியம் [12 - January - 2007] [Font Size - A - A - A] ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைமைத்துவத்தை ஜேர்மனி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்காவின் இனப் பிரச்சினை சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கூடுதல் தலையீடு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. 2007 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பதவியை ஜேர்மனி ஏற்றுக் கொண்ட பின்னர் ஜேர்மனியின் அபிவிருத்தி அமைச்சர் அய்டிமரியா விக்சொறேசெவுல் வெளியிட்டுள்ள கருத்துரையில் எதிர்காலத்தில் ஸ்ரீ லங்காவில் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான சமாதான நடவடிக்கைகளில் மிகவும் நெருக்கமாகச் செயற்படப் போவதாகக் கூறியுள்ளார். இதேவேளை, ஜேர்மனி அரசாங்கம் ஸ்ர…

  11. மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம்- கால்நடைகளை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த சிங்கள மக்கள் February 28, 2023 மட்டக்களப்பில் கால்நடைகள் சேனைப் பயிர்ச்செய்கைக்குள் உட்புகுந்ததாகத் தெரிவித்து சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் கால்நடைகளை துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன், கூரிய ஆயுதங்களாலும் தாக்கியும் உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைப் பகுதியில் தமிழ் மக்கள் பரப்பரையாக கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில் இந்த மேய்ச்சல் தரைப் பகுதியை பகுதி பகுதியாகப் பிரித்து மகாவலி அபிவிருத்தி எனக்கூறி பெரும்பான்மை சிங்கள மக்களைக் குடியேற்றி அப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையி…

  12. விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட மாட்டாது: ஜேர்மன் தூதுவர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஜேர்மனி நீக்காது என்று சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவரிடம் ஜேர்கன் வீத் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் பௌத்த துறவிகளைக்கொண்ட அரசியல் கட்சியான ஜாதிக கெல உறுமயவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே வீத் இவ்வாறு தெரிவித்தார். கெல உறுமயவின் அணிக்கு அதன் நாடாளுமன்றத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமை தாங்கினார். இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றிய விதிகளின் பிரகாரம் விடுதலைப் புலிகள் மீதான தடை, ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து எடுத்த முடிவாகும். அந்த முடிவை தனி ஒரு நாட்டினால் மாற்ற முடியாது. ஊடகங்கள் தெரிவித்தது போன்று ஜேர…

  13. விஜ­ய­கலாவுக்கு எதி­ரான ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்கை என்ன? (எம்.சி.நஜி­முதீன்) இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­வதென்பது குறித்த பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமை­யப்­போ­வ­தில்லை. அந்த விவ­கா­ரத்தை மூடி மறைப்ப­தற்­கான நட­வ­டிக்­கை­யா­கவே இரா­ஜி­னாமா கலா­சா­ரத்தை அர­சாங்கம் முன்­னெ­டுக்­கி­றது. எனினும் அவ­ருக்கு எதி­ராக ஜனா­தி­பதி சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து கூட்டு எதிர்க்­கட்சி அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக அவ்­வெ­தி­ர­ணியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லா­ளரர் சந்­…

  14. இலங்கையின் கடந்த கால வரலாறுகளின் படி ஜனாதிபதி தேர்தல்களில் அரசியல் தலைவர்களை மாற்றுவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமே தமிழ் மக்களிற்கு எஞ்சியிருந்ததேயன்றி வேறு எதுவுமே கிட்டியிருக்கவில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன். தமிழ் சிவில் சமூக அமையம் அமைப்பு வடிவம் பெற்றுள்ளமை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்தது. அங்கு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் ஆனால் அதற்காக அரசாங்க மாற்றத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் எதிரானதென்று அர்த்தப்படமுடியாதென மேலும்…

  15. இஸ்லாத்தின் சட்டத்தை வெறுக்கும் இஸ்லாமிய பெண்கள். இஸ்லாமிய மதம் ஒரு பெண் அடிமை மதம். இஸ்லாமிய பெண்களை இஸ்லாமிய ஆண்களின் காமத்தினை போக்கும் இயந்திரமாக தொன்றுதொட்டு பாவித்து வருகின்றனர். #பெண்கள் #உங்களுடைய #விளைநிலங்கள் என்று மொஹம்மது நபி யினாலே கூறப்பட்டுள்ளது. ஒரு இஸ்லாமிய பெண் தனக்கு சொந்தமானவனை தவிர வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால், அந்த பெண்ணை பொது மக்கள் முன் கல்லெறிந்து கொல்வதே அவர்களின் சட்டம், ஆனால் அந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்ட ஆண் மகனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதுவே இஸ்லாம். இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் பாலியல் அடிமைகளாக அடைத்து வைத்திருக்கும் இஸ்லாமிய பெண்கள் தைரியமாக நாட்டின் சட்டத்தை நாட வேண்டும். இல்லையேல் இந்த …

    • 0 replies
    • 308 views
  16. யாழ்.குடாநாட்டில் தொடரும் கனமழையினால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதுடன் மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகியிருக்கின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்க மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.குடாநாட்டில் நேற்று மாலை தொடக்கம் இன்றைய தினம் பிற்பகல் வரையில் கனமழை பெய்துள்ளது. இதனால் நாவாந்துறை, சூரியவெளி அரியாலையின் சில பகுதிகள் என தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் மக்களின் குடிமனைகளுக்குள் புகுந்திருக்கும் நிலையில் சுமார் 200ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயரும் நிலையில் இருப்பதாக தெரியவருகின்றது. குறிப்பாக நாவாந்துறை, சூரியவெளி பகுதிகளில் மக்களின் குடியிருப்புக்களுக்குள்…

  17. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படும். [செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007, 04:14 ஈழம்] [க.திருக்குமார்] இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத் தலைவர் ஜே. எம் லொக்குபண்டாரா தலைமையில் கூடவுள்ள பாராளுமன்றத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை ரணில் வெளியிட உள்ளார். அதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலையை அவர் விளக்குவார் என ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …

  18. Daya Gamage – US National Correspondent Asian Tribune Washington, DC. 20 April (Asiantribune.com): The United States Department of State, the foreign policy/relations agency of the Obama administration, is of the opinion that the ‘War Crimes’ report of UN Secretary General Ban ki-Moon panel is helpful to Sri Lanka. Sri Lanka should take advantage of the contents of the UN report to complete what that country has undertaken referring to the Sri Lanka president-appointed Lessons Learned and Reconciliation Commission (LLRC). In fact, the State Department thinks that Si Lanka should consider what the UN’s panel of experts has to offer. The State Departme…

    • 0 replies
    • 1.3k views
  19. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் மீண்டும் கட்டியெழுப்பவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்ததுடன் இந்த இலக்குகளை அடைவதற்காக நாட்டிலுள்ள மற்றைய முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்படுவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகவே பிரயைகளின் சக்தி என்ற பொது அமைப்பு இந்த விடையங்கள் சம்பந்தமாக ஒழுங்கு செய்த கூட்டத்தில் நான் பேசுவதற்கு இணங்கியிருந்தேன். ஆனால் இக்கூட்டத்தில் நான் பங்குபற்றுவது திரு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் செயலாகக் சித்தரிப்பதற்கு முயற்சிகள் இடம் பெறுகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக …

  20. நிச்சயமற்றதொரு நிலையில் சிறிலங்காவிற்கான இந்தியாவின் வீட்டுத் திட்டம் [ திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011, 09:01 GMT ] [ அ.எழிலரசன் ] போரினால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவினது வடக்குப் பகுதியில் 50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக கேள்விமுறையின் ஊடாகத் தேந்தெடுக்கப்பட்ட கட்டுமான நிறுவனங்களின் செயற்பாடு தொடர்பாக எழுந்த பிணக்கே இந்த வீட்டுத் திட்டம் தொடர் தாமதங்களைச் சந்திப்பதற்குத் தாமதம் எனப்படுகிறது. . ஒப்பந்த அடிப்படையில் இந்த வீட்டுத் திட்டத்தினை முன்னெடுப்பதற்காக கேள்வி முறையின் ஊடாக இரண்டு இந்திய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். 500,000 ரூபாய் பெறுமதியில் வீட்டினை நிர்மாணிக்க முடியும் என ஆரம்பத்தில் கூறிய இந்த இந்திய நி…

  21. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க எம்முடன் இணைந்து விட்டார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எம்மை குறைத்து மதிப்பிட வேண்டாம். எமது கட்சியின் செயலாளரை எடுத்துகொண்டால் இந்த மஹிந்த ராஜபக்ஷவால் மற்றைய கட்சியின் செயலாளரையும் எடுக்க முடியும் என்றார் அரசுடன் இணைந்துள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சு மற்றும் அரச உயர் பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. http://virakesari.lk/articles/2014/12/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E…

  22. உலக ஏகாதிபத்தியங்களின் பிடியில் இலங்கையில் என்ன நடக்கப்போகின்றது? தமிழர்களின் இனப்பிரச்சனையை வைத்து இலங்கை அரசைத்தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா ஈழவிடுதலைக்கு உரமிட்டு வளர்த்து வந்த வேளை இந்தியாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்ட விடுதலைப்புலிகள், இந்தியா தமிழர்களுக்குச் சுதந்திரம் பெற்றுகொடுப்பதற்கு மாறாக தமிழர்களை வைத்துக்கொண்டு இந்தியாவின் பாதுகாப்பிற்காக இலங்கை அரசை அடிபணிய வைத்தல் என்ற உள்நோக்கத்தில் செயற்படுவதை ஆழமாகப்புரிந்து கொண்டு தங்கள் போராட்டத்தை சுதந்திர இறைமை கொண்ட போராட்டமாக மாற்றி அமைத்தார்கள். இப்படி மாற்றப்பட்ட வேளை மற்றைய விடுதலை இயக்கங்கள் இந்தியாவின் அடிமையாகச் செயற்பட்டு போராட்டம் திசைமாறுவதைக்கண்டு புலிகள் ஒரு திடகாத்திரமான முடிவை எட…

    • 1 reply
    • 1.5k views
  23. கிறீஸ் மனிதர்கள் போன்று குள்ள மனிதர்களா? ; யாழில் அச்சுறுத்தல் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வட்டு தெற்கு, முதலிகோவிலடியில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாகனச் சத்தம் கேட்டதாகவும் பின்னர் வீட்டின் மேல் நடந்து திரியும் சத்தம் கேட்டபோது வெளிச்சத்தை பாய்ச்சி தேடியவேளை ஒரு நபர் நடப்பதுபோன்று இருந்ததாகவும் இதனைத் தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள கூச்சலிட்டபோது வீட்டின் மேலிருந்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார். இதேவேளை இதற்கு முதல் நாள் இப்பகுதியில் கிராமத்திற்குள் புதிதாக சில நபர்கள் நடமாட்டம் இ…

    • 3 replies
    • 842 views
  24. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தினூடாக இன்று(22) இலங்கையை வந்தடைந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் நாளை (23) நடைபெறவுள்ள சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு ஆய்வு நூலின் வௌியீட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். https://thinakkural.lk/article/250293

  25. ரட்ணசிறியின் சிங்கள இன உணர்வை தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்[ சிங்கள மக்களின் உணர்வுகளை பிரதி பலித்த ரட்ணசிறி விக்கிரமநாயக்கபோல் எம் மிலுள்ள பச்சோந்தி தமிழ் அரசியல்வாதிளும் தமது தமிழ் உணர்வுகளை வெளிக்காட்ட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கதிரவன் கலாமன்றம் தனது 35ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்று கையில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளின் ப…

    • 0 replies
    • 800 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.