ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142953 topics in this forum
-
2009ம் ஆண்டு இறுதியுத்தம் காரணமாக சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் பரம்பரை சொத்துக்களை முள்ளிவாய்க்கால் வரை எடுத்துச்சென்று இறுதியில் கைவிடப்பட்ட பொருட்கள் இராணுவத்தினரால் திதைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையை தற்பொழுதும் காண முடிகின்றது. தமிழ் மக்களின் உடமைகள் அழிக்கப்பட்டிருந்தாலும் ஒரு இனம் கொடூரமான முறையில் அழிக்கப்பட்ட அடையாளங்கள் இன்னமும் அழிந்துவிடாமலே இருக்கின்றது. ; அந்தவகையில் மக்கள் வாழ்ந்த இடங்கள் போர்க்களங்களாக மாறியபொழுதும் மக்கள் பூக்களை சுமந்திருக்கின்றார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இன்று மதியம் முள்ளிவாய்க்கால் மக்களின் வாழ்விடங்களின் நிலைமை பற்றி அறிய எமது செய்தியாளர் அ…
-
- 5 replies
- 726 views
-
-
வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கு தேர்தலை நடத்த 40 கோடி ரூபா செலவாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து கொடுப்பனவுகள், கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான ஊதியம், எரிபொருள் கொடுப்பனவு உட்பட அனைத்து செலவினங்களுக்காகவும் இந்த பணம் செலவிடப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 20 கோடி ரூபா செலவானதுடன் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு 6 கோடி ரூபா செலவானதாகவும் தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதே வேளை வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கை 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுள்ளது இதற்கிடையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்த…
-
- 0 replies
- 678 views
-
-
எமது மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைத் தமது வாக்கு பலத்தோடு சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டவேண்டும் [size=3] 0 [/size][size=3] [size=3] [size=3] [size=3] [/size][/size][/size][size=3] [size=4]எமது மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைத் தமது வாக்கு பலத்தோடு சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டவேண்டும் -அ. செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள்[/size][/size][size=3] [size=4]அன்பார்ந்த உறவுகளே![/size][/size][size=3] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எதிர்வரும் கிழக்குமாகாணத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அதனால் இலங்கை அரசாங்கம் ஒரு தமிழரைக் கொண்டுவந்து முதலமைச்சர் பதவியில் அம…
-
- 1 reply
- 738 views
-
-
மஹிந்த என்னை புத்தி சுயாதீனமற்றவராக மாற்ற முயற்சித்தார் எனது ஆட்சிகாலத்தின் பின்னர் அரசியல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் செயற்பட்ட நான், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் சிறுபான்மையினமான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர தன்மையுடைய சர்வாதிகார செயற்பாடுகளை சகித்து கொள்ள முடியாமையினாலும் எமது நாட்டை அழிவு பாதையில் இருந்து மீட்டெடுக்கவுமே நான் மீண்டும் அரசியலில் பிரவேசித்ததோடு நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கவும் ஒத்துழைப்பு வழங்கினேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மஹிந்தவின் ஆட்சிகாலத்தில் அவர் உச்சக்கட்ட அதிகாரத்தினை பயன்படுத்தி என்னுடன் சார்ந்தவர்…
-
- 1 reply
- 360 views
-
-
வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர். 2025 முதல் மே 25 ஆம் திகதி நிலவரப்படி பதிவான 1,062 வீதி விபத்துக்களின் மூலமாக இந்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான 2,064 வீதி விபத்துகளில் சுமாமர் 7,000 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1433399
-
- 0 replies
- 156 views
-
-
தமிழ்மொழி பயிற்சிகளை முடித்துக்கொண்ட சிறீலங்கா படையினர் சனி, 28 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கொத்மலை இணைப்புசேவை பயிற்சி நிறுவனத்தில் இருந்து தமிழ்மொழிப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 82 பேர் அடங்கிய காவல்துறை மற்றும் முப்படை அதிகாரிகள் கொண்ட 75 அவது பிரிவினர் வெளியேறியுள்ளனர். கடந்த புதன்கிழமை இந்த பயறிச்சி நெறிகளை வெற்றிகரமாக முடித்தக்கொண்ட முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குரிய சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. பாதுகாப்பு அமைச்சின் உப செயலாளர் டபிள்யூ.எம்.ஏ.எஸ். விக்கிரமசிங்க இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்தகொண்டார். 100 நாட்கள் பயிற்சித் திட்டமாக உள்ள இந்த தமிழ்மொழிப்பயிற்சியின் பரீட்சையை இலங்கை பரீட்சைத்திணைக்கள மொழிப் பிரிவு நடத்…
-
- 6 replies
- 1.6k views
-
-
[size=3][size=4]முப்படையினரையும் நவீன ஆயுதங்களுடன் நிலை நிறுத்த வேண்டுமாம்[/size][/size] [size=3][size=4][/size] [size=4]பயங்கரவாதம் மீண்டும் அச்சமூட்டி வருவதால், காவற்துறையினரும், முப்படையினரும் நவீன ஆயுதங்களுடன் நிலை நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.[/size] [size=4]ஹொரணையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையின் சுதந்திரத்திற்கு தடையேற்படுத்துவர்கள், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மிகவும் வேகமாக செயற்பட்டு வருகின்றனர். இலங்கையை இரண்டாக பிரிக்க வேண்டும் என இரு அரசியல்கட்சி அண்மையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தமிழ் பேசுபவர்கள் தனி நாட்டை கோருகின்றனர். இது விளையாட்டு …
-
- 3 replies
- 654 views
-
-
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் – பேராயர் by : Dhackshala மக்களின் நன்மைக் கருதி, ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு வெளிக்கொண்டுவர வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார். நீர்க்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இவ்வேளையில், நான் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோளொன்றை முன்வைக்கிறேன். இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அரசியல் கட்சி பேதங்களைக் கடந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ…
-
- 4 replies
- 569 views
-
-
- அமுதன் - "தெய்வீக சுக அனுபவம்' என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் தமிழக கலைஞர்களின் மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு விடுதிகளில் தங்கியிருக்கும் ஏராளமான சிறுமியர் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்றனர். கலை நிகழ்ச்சி: யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை-இந்திய உறவு தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக - யாழ்ப்பாண மக்களின் கலை உறவை மேம்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சி வழக்கத்துக்கு மாறான அமைப்புடன் திட்டமிடப் பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் நுண்கலை படி…
-
- 1 reply
- 809 views
-
-
ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே “ஆர்ப்பாட்ட இடம்” அமைக்கப்பட்டுள்ளது! by : Jeyachandran Vithushan கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே, “ஆர்ப்பாட்ட இடம்” என புதிதாக அடையாளமிடப்பட்ட பலகை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட புதிய இடம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இன்று அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தவகையில் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு வருபவர்கள் வாகனங்களை தரித்து நிறுத்தும் வாகன தரிப்பிடத்தில் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் காலி முகத்திடலில் பிரதான வீதியைத் தடுத்து ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு…
-
- 5 replies
- 982 views
-
-
காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்! adminJune 19, 2025 காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசா ஏகமனதாக தெரிவாகியுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும், தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர். அந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவி…
-
- 0 replies
- 119 views
-
-
புலிகளின் அடுத்தகட்ட நகர்வு என்ன?: கொழும்பு ஊடகத்தின் எதிர்வுகூறல் [புதன்கிழமை, 09 யூலை 2008, 07:57 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காப் படையினரின் தற்போதைய பரவலான களமுனைகளை எதிர்த்து, தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்வரும் வாரங்களில் எதிர்த்தாக்குதல்களை தீவிரப்படுத்தலாம் என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் இருந்து தாக்குதல்களை தொடங்குவது என்ற திட்டத்தை படைத்தரப்பு கடந்த வருடம் தொடங்கியிருந்தது. படையினரின் இந்த திட்டத்தின் முக்கிய இலக்குகளில்…
-
- 7 replies
- 1.6k views
-
-
[size=5]மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது[/size] [size=4]பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி அகதிகள் முகாம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். பெருந்திரளான ஆதரவாளர்களுடன் அகதிகள் முகாமை முற்றுகையிட முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டே வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதினைத் தொடர்ந்து தொண்டர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சிலர் தீக்குளிக்க முயன்றதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பூந்தமல்லி கரையான் சாவடியில் அகதிகள் சிறப்பு முகாமில் செந்தூரன் என்பவர் கடந்த 6ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது விடுதலையை…
-
- 4 replies
- 818 views
-
-
தமிழ் எம்.பி.-இன் தலையீட்டால், காணியை அபகரிக்கும் பொலிஸாரின் முயற்சி தடுக்கப்பட்டது July 10, 2025 10:47 am வடக்கில் ஒரு தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடமிருந்து உத்தரவைப் பெறுவதற்கு, ஒரு தமிழ் மக்களின் தலைவர் ஒருவர் நாடாளுமன்றம் வரை செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள தனக்குச் சொந்தமான சுமார் அரை ஏக்கர் தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்த முயற்சிப்பது குறித்து காணி உரிமையாளர் வவுனியா பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்திருந்தார். ஜூலை 7ஆம் திகதி, வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியை கையகப்படுத்தி மேம்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு பொ…
-
- 0 replies
- 174 views
-
-
ஈழத்தீவில் வணிக - பூகோள நோக்கத்துடன் ஆசிய வல்லரசுகள் வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] ஈழத்தீவில், வணிக - பூகோள நோக்கத்துடன் ஆசிய வல்லரசுகள் செயற்படுவதாக, அமெரிக்க நாளேடு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து , நேற்று ஆசிரியர் தலையங்கத்தை வெளியிட்டிருக்கும் ‘த பொஸ்ரன் குளோப்’ (The Boston Globe) நாளேடு, பர்மா, சிம்பாப்வே, சூடான் ஆகிய நாடுகளின் வரிசையில், அடுத்தபடியாக அனைத்துலக அரங்கில் ஓரங்கட்டப்படும் அபாய நிலையை நோக்கி, சிறீலங்காவும் நகர்ந்து கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈழத்தீவில் நிலவும் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவிபுரியக் கூடிய நிலையில், சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற வல்லரசுகள் உள்ள பொழுதும், அங்கு தமத…
-
- 1 reply
- 835 views
-
-
-செ.கீதாஞ்சன் புதுக்குடியிருப்பு - குரவில் பகுதியில் உள்ள பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 40 பேருக்கு, இன்று உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. முல்லை ஸ்டார் இசை சங்கமத்தின் ஏற்பாட்டில், ஜேர்மனி கேர்னெ ஒன்றியம், அகரம் உதவும் கரங்கள் அறக்கட்டளை, ஸ்ரீ சபாரத்தினம் அறக்கட்டளை ஆகியோரின் நிதி உதவியுடன் இந்த உலர் உணவு பொதி வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குகனேசன், ஸ்ரீசபாரத்தினம் அறக்கட்டளை தலைவரும் ஓய்வுபெற்ற உபதபால் அதிபருமான க.கணேசகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இதன்போது முல்லை ஸ்டார் கலைஞர்களின் வளர்ச்சிக்காக, ஸ்ரீ சபாரத்தினம் அறக்கட்டளையினரால் நிதி உதவியும் வழங்கவைக்கப்பட்டது. http://www.tamilmirror.l…
-
- 0 replies
- 502 views
-
-
'பிரபாகரன் இல்லாமல் விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க முடியாது!' கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இல்லாததால், அந்த இயக்கம் மீண்டும் தலைதூக்க முடியாது என்று இலங்கை அரசின் வடக்கு மாகாணக் கவுன்சில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வெடிபொருள்கள், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் பயன்படுத்தும் மேல் சட்டைகள், தோட்டாக்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை சமீபத்தில் கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன. மேலும், கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள…
-
- 0 replies
- 448 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்! நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதேவேளை, நேற்றைய தினம் , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும் , கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல் வளைவிலும் சேவல் கோடி நாட்டப்பட்டது. இதேவேளை, ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு நேற்றையதினம் வைரவர் உற்சவம் நடைபெற்றது. மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வைரவர் வெளி வீதியுலா வந்ததுடன் , வெளிவீதி பிரகாரத்தில் சேவல் கொடிகள் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441007
-
- 1 reply
- 204 views
-
-
சிங்களப் பயங்கரவாததின் தமிழின அழிப்பிற்கெதிராகக் குரலெழுப்பியதற்காகக் கொலை அச்சுருத்தலுக்கு உள்ளாகி புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் மூன்று ஊடகவியலாளர்களின் அனுபவப் பகிர்வை ஒரு திரைப்படமாக ஆவணப்படுத்திய நோர்வேயின் பெண் இயக்குனர் பியெட்டே ஆனெஸ்ட்டின் உருவாக்கம் நேற்று மாலை சிட்னி பரமட்டா நதியோரச் சினிமா கொட்டகையில் திரையிடப்பட்டது. மாலை ஆறுமணிக்கு அரங்கு முழுமைபெற ஆரம்பமாகிய அன்றைய நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ் பெண்களின் பரத நாட்டிய நிகழ்வொன்றும் இடம்பெற்றது. அதன் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்து வந்த "மெளனிக்கப்பட்ட குரல்கள்" திரையேறியது. ஏ 9 நெடுஞ்சாலையில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் பியெட்டேயிற்கும் அவரது உள்ளூர் தொடர்பாடல் உதவியாளருக்கும் இடையிலான சம்பாஷணையுடன் வ…
-
- 16 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மலர்ந்துள்ள சிங்கள தமிழ் புதுவருடத்தினை குடும்பத்தினருடன் மஹகம சேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (13) கொண்டாடினார். http://tamilleader.com/
-
- 16 replies
- 1.7k views
-
-
Published By: RAJEEBAN 10 AUG, 2025 | 10:50 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60 வது கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார். புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானங்கள் கடுமையானவையாக காணப்படாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்காக உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அரசியல் தலையீடுகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் வி…
-
- 0 replies
- 79 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்களுக்கு அஞ்சி, வடமராட்சியில் சிறீலங்கா படைகள் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. யாழ் குடாநாட்டை மீட்பதற்கான படையெடுப்பை, நாகர்கோவில் பகுதி ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடுக்கக்கூடும் என்று, தேசிய புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ள நிலையில், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முதல் வடமராட்சி வடக்கு தொண்டைமானாறு வரையான கடலோரப் பிரதேசங்கள் தோறும், சிறீலங்கா படை அணிகள் உசார்படுத்தப்பட்டு பாதுகாப்புபலப்படுத்தப்பட்ட
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐரோப்பா வாழ் தமிழீழ மக்கள் அணைவரும் பொங்குதமிழ் நிகழ்ச்சிக்கு கடலலை பொங்குவது போல் அணிதிரண்டு செல்லவேண்டும் . எமது நிலம் எமக்கு வேண்டும் — முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் தமிழர் வாழ்வுரிமை கழக நிறுவருமான திரு . வேல்முருகன் அவர்கள். http://thaaitamil.com/?p=32096
-
- 0 replies
- 385 views
-
-
110 கோடி ஹெரோயின் விவகாரம் : மீள் விசாரணை ஆரம்பம் பாகிஸ்தானிலிருந்து, ஈரானிய மீனவக் கப்பல் ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போது தென் கடலில் வைத்தும் நீர்கொழும்பு பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்ட 14 வெளிநாட்டவர்களில் 13 பேர் உட்பட 16 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றின் நீதிபதி லங்கா ஜயரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அத்துடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் 14 பேரிடமும் மேலதிக விசாரணை ஒன்றினை சிறையில் வைத்தே மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் மீளவும் நடத்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் அனுமதி வழங்கினார். 110 கோடி ரூபா பெறுமதியான 11…
-
- 0 replies
- 305 views
-
-
தேசிக்காய் பாணம் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு தண்டம்! adminAugust 22, 2025 சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள உணவகங்கள் பழக்கடைகள் என்பவற்றுக்கு , தேசிக்காய் கரைசல் என கூறி , அதற்கான துண்டு சீட்டுக்களும் ஒட்டப்பட்டு , சிற்றிக் அமிலம் கரைசலை 4 லீற்றர் கொள்கலன்களில் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வந்துள்ளது. குறித்த நிறுவனத்தின் விற்பனை வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட சண்டிலிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் செபமாலை பிறின்சன் அவற்றில் இருந்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்டு வந்த சிற்றிக் அமிலம் கொள்கலன்களை மீட்டு , நிறுவனத்திற…
-
- 0 replies
- 85 views
-