Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூழா­மு­றிப்­புக் காட்­டுப் பகுதி திட்­ட­மிட்டு எரிக்­கப்­பட்­டதா? உட­னடி விசா­ரணை நடத்­த­வேண்­டும் என்று மாகாண சபை உறுப்­பி­னர் ரவி­க­ரன் கோரிக்கை குடி­யேற்­றத்­துக்­குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த கூழா­மு­றிப்­புக் காட்­டின் ஒரு பகுதி தீயில் எரிந்து சாம்­ப­ரா­கிய சம்­ப­வம் தொடர் பில் உட­ன­டி­யாக விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டும். இந்­தத் தீ இயற்­கை­யாக உரு­வா­ன­தா­கத் தெரி­ய­வில்லை. திட்­ட­மிட்ட ரீதி­யில் இதனை எரித்­த­தா­கவே வலு­வா­கச் சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது. இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யின் முல்­லைத்­தீவு மாவட்ட ஆளும் கட்சி உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள பத்­தி­ரி­கைச் செய்­த…

  2. மீண்டும் 2017ஆம் ஆண்டிற்கானயாழ் இந்துபழையமாணவர்களின் கல்விக்கான ஓட்டம் (Race for Education) ஜூலை 29இல்:- தமிழ் பேசும் மாணவர்களின் கல்விவரலாற்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வகிபாகம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அந்தவகையில் யாழ் இந்துவின் பழையமாணவர்களினால் கடந்த 2015 தொடக்கம் இந் நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் வடமத்தியமாகாணங்களைச் சேர்ந்ததமிழ் மொழி மூல க.பொ.தசாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கணிதபாடதேர்ச்சியைஉயர்த்தும் நோக்குடன் இத் திட்டம் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உயர் தரம் கற்கும் வாய்ப்பில் கணிதபாடச் சித்தியின் முக்கியத்துவம், உயர் …

  3. ஜனாதிபதி தேர்தாலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையது அல்ல என இது தொடர்பாக அக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரா பா.அரியநேத்திரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ள போதிலும் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் (டெலோ) சுயேட்சையாகப் போட்டியிட தீர்மானித்து இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் மாறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத…

  4. யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர் ஒருவருக்கும் தமிழ் யுவதியொருவருக்கும் இந்து சமய முறைப்படி இன்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அமரசிங்க என்ற இராணுவத்தின் இரண்டாவது சிங்க படையணியில் கடமையாற்றும் வீரரும் மானிப்பாய் சுதுமலையைச் சேர்ந்த ரகு தர்மினி என்ற யுவதியுமே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=97258&category=TamilNews&language=tamil

  5. இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு இலங்கையில் முப்பதாண்டுகளாக காணப்பட்ட பயங்கரவாதமானது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது எனக் கூறினாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்படாத பயங்கரவாதம் எங்கோ ஒரு மூலையில் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articl…

    • 7 replies
    • 619 views
  6. பளை காடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள் – வனவள அதிகாரிகள் தெரிவிப்பு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிாிவிலுள்ள காணடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதாக வகுதி வன வள அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தங்களது ஆளுகைக்குள் காணப்படுகின்ற காடுகளில் பரிசோதனைக்காக சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதனை அவதானித்துள்ளனா். வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிப்பொருட்கள் மனிதர்களுக்கும், விலங்களும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். எனவே உரிய தரப்பினா் இவற்றை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். http://globa…

  7. யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அனுமதி கோர வேண்டும் ‐ லக்ஸ்மன் ஹூலுகல்ல யாழ்ப்பாண குடாநாட்டிற்கு செல்லும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார். வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாண குடா நாட்டிற்குள் பிரவேசிக்கும் ஊடகவியலாளர்கள் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அனுமதியின்றி ஊடகப் பணிகளைத் தொடரக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்கள் முன் கூட்டிய அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்…

    • 0 replies
    • 460 views
  8. வாள் வெட்டில் முடிந்த குடும்பத் தகராறு; நால்வர் படுகாயம்; ஒருவர் நிலை? கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் நடந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். பளை பொலிஸ்…

  9. 51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று நிரந்தர நியமனம்! 51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. அதன்படி பயிற்சியில் இருக்கும் 51,000 பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த 42 ஆயிரத்து 500 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. 2021 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் ஏப்ரல் 1 ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1259643

  10. இரா.சம்பந்தன் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றாரென்று முத்திரை குத்த முயல்வது பொறுப்பற்றதனமான செயலே – ஈழப்பிரியன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்கள் பி.பி.சி. செய்தி சேவைக்கு வழங்கியதாக சொல்லப்படும் செய்தியினை உதாரணம் காட்டி சம்பந்தன் தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்றார் என்று முத்திரை குத்த முயல்வது பொறுப்பற்றதனமான செயலாகும். “2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்மக்கள் சார்பாக எடுக்கப்பட்ட தீர்மானமானது, தற்போது தமிழ் மக்களிற்கு இருக்கும் துன்பியல் சம்பவங்களிற்கான காரணமென்று” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்கள் பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய…

    • 3 replies
    • 557 views
  11. சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ள கென்ய ஜனாதிபதியை மகிந்த சந்திக்கிறார் சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியுள்ள கென்ய ஜனாதிபதியை எதிர்நோக்கவுள்ள மகிந்த சந்திக்கிறார்:- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கென்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கென்யாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டில் கென்யாவில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க உள்ளார். கென்யா சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதல் தடவையாக பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில், கென்ய ஜனாதிபதி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற…

    • 0 replies
    • 417 views
  12. ஐ.தே.மு.தலை­வர்கள் இன்று ஜனா­தி­ப­தி மைத்திரியுடன் சந்­திப்பு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தலை­வர்கள் இன்று புதன்­கி­ழமை இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர். ஜனா­தி­பதி மாளி­கையில் இந்த சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தி­லேயே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களை மதிய போசன விருந்­து­ப­சா­ரத்­திற்…

  13. நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கின்ற சுகா­தாரத் தொண்­டர்கள் நிரந்­தர நிய­ம­னத்தை வழங்­கு­மாறு கோரி நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்­பாட்­ட த்தில் ஈடுபட்டதுடன் மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கும் மகஜர் ஒன்­றினை அனு ப்பி வைத்­துள்­ளனர். இந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டிய யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லை யின் பிரதிப் பணிப்­பாளர், கல்வித் தகை­மை­யு­டைய அனை­வ­ருக்கும் 2 வாரத்­திற்குள் நிரந்­தர நிய­ம­னங்கள் வழங்­கப்­படும் எனவும் இதற்­கான அமைச்சின் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அறி­வித்­துள்ளார். இதே­வேளை, ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் சகல சுகா­தாரத் தொண்­டர்­க­ளுக்கும் நிரந்­தர நிய­ம­னங்­…

  14. வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று கொழும்பு வருகின்றார்கள் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலினை கண்காணிக்கவுள்ள வெளிநாட்டு பார்வையாளர்கள் இன்று சிறிலங்கா வரவுள்ளனர். 17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் 10பேர் கொண்ட பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் கண்காணிப்பாளர்களும் இன்று வருகை தரவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இவர்கள் அனைவரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் முடிவடையும் வரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அரச அதிபர் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் சென்று இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என தேர்தல்கள் செயலகம் த…

  15. சிறிலங்கா, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்ற, இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்த இரண்டு நாள் முத்தரப்பு பேச்சுக்கள் நேற்று முன்தினம் நிறைவடைந்துள்ளன. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள,சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய, “இந்தியக் கடலோரக் காவல்படையின் இரண்டு கப்பல்கள் கடந்த 18ம் நாள் திருகோணமலைக்கு வந்தன. இவை திருகோணமலையில் தரித்து நின்று முத்தரப்பு பேச்சுக்களில் பங்கேற்றன. இந்த பேச்சுக்களின் முடிவில், மேலதிக நடவடிக்கை குறித்த திட்டம் ஒன்று வரையப்படும். இந்த முத்தரப்பு பேச்சக்கள், முக்கியமாக போதைப்பொருள் கடத்தலை தடுப்பது, கடற்கொள்ளையை தடுப்பது குறித்தே நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாத…

  16. உணவு ஒறுப்­பி­லுள் அர­சி­யல் கைதி­கள் இரு­வர் சிறை வைத்­தி­ய­சா­லை­யில் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப் புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளில் இரு­வர் சிறைச்­சா­லை­யில் மருத் துவ­ம­னை­யில் நேற்­றுக் காலை சேர்க்­கப்­பட்­ட­ னர். மற்­றை­ய­வர் சிறைச்­சா­லை­யில் உள்ள தூக்­குத் தண்­டனை கைதி­க­ளு­டன் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளார். வவு­னியா மேல் நீதி­மன்­றில் இடம்­பெற்று வரும் தமக்கு எதி­ரான வழக்கை வேறு நீதி­ மன்­றுக்கு மாற்ற வேண்­டாம் எனக் கோரி, தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவர் அநு­ரா­த பு­ரம் சிறைச்­சா­லை­யில் கடந்த ஞாயிற்­றுக் கிழ­மை­யி­லி­ருந்து உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். இவர்…

  17. இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பிரேரணையை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வலியுறுத்தி ஜெனிவாவில் இம்முறை தீவிர பரப்புரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடவுள்ளது. இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உறுதிப்படுத்தினார். வவுனியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பில், அரச படைகளின் கொடூரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இம்முறை ஜெனிவாவில் கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கட்சியின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உற…

    • 10 replies
    • 619 views
  18. reelancer / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 12:51 - 0 - 109 FacebookTwitterWhatsApp எம்.றொசாந்த் அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனை கண்டித்த சிரேஷ்ட மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் கனிஷ்ட மாணவன் ஒருவர், பல்கலைக்கழக மாணவன் அல்லாத தன்னுடைய நண்பர் ஒருவருடன் அரைக் காற்சட்டை அணிந்து பல்கலைக்கழக வளாகத்தினுள் வந்துள்ளார். அதனை அவதானித்த மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் …

  19. முல்லையில் ரவிகரனுடன் சென்ற மக்கள் நில அபகரிப்பைத் தடுத்து நிறுத்தினர். கனரக இயந்திரத்தையும் கைவிட்டு சிங்களவர் தப்பி ஓட்டம். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அரச ஆதரவுடன் இடம்பெற்ற அப்பட்டமான நில அபகரிப்பை , வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற மக்கள் இடைநிறுத்தியுள்ளனர். இதே வேளை, நேற்றைய தினம் அங்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பிய சிங்களவர்கள் , இன்று மக்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனும் வருவதை அறிந்து கனரக இயந்திரத்தை காட்டுக்குள் மறைத்து வைத்து விட்டு தப்பி ஓடினர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது ,முல்லைத் தீவு கொக்குத்தொடுவாயில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் 345 ஏக்கர் தமிழர் நிலம், அர…

  20. குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், உணவுதட்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம்! குழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுதட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திரம் ஒத்துழைப்பில், தேசிய ஊழல் ஒழிப்பு வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக இலங்கை, பங்களாதேஸ், சீனா, பூட்டான், மலேசியா, இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளில் இந்த பால் போத்தல்கள் மற்றும் உணவு தட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஐரோப்பிய சங்கத்தின் உறுப்பு நாடுகளிலும், மலேசியா, சீனா மற்றும் இந்தோனேஷியா …

  21. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 09.02.2010 அன்று ஒலிபரப்பாகிய உதயன் / சுடரொளி ஆசிரியரின் செவ்வி. நன்றி- ATBC

  22. அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) தேசியப்பட்டியலில் சேர்க்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் விரும்பிய தலைவர்களைத் தெரிவுசெய்ய அந்த மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுமாறு கருணாவிற்கு அரசதலைவர் மகிந்த அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனடிப்படையில் கருணா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்ப…

  23. வடக்கில், இரணப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தில் வைத்து எடுத்து டுவிட் செய்த சர்ச்சைக்குறிய படத்தையும் அதன் விளக்கத்தையும் மாற்ற மாட்டோம் என்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. வடக்கில், இரணப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தின் மீது 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினர் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்ததாக அமெரிக்காவின் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. இந்த புகைப்பட்டத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்பும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.…

  24. ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் வாய்ப்பும் கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய இலங்கை அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப் பெரும, நடைபெறும் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பு பெரு வெற்றியீட்டும் என அரசுத் தலைமை எதிர்பார்க் கின்றது என்று அறிவித்தமையோடு, இத்தேர்தலின் பின் னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் இரு விடயங்கள் பற்றியும் கோடிகாட் டியிருக்கின்றார். * இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என ஜனாதிபதி உறுதியாக நம்புகின்றார். அந்த வெற்றியை ஈட்டிக்கொண்டு, அதன் மூலம் தேர்தலின் பின்னர் புதிய அரசமைப்பு ஒன்றை சில சீர்திருத்தங்களுடன் நடைமுறைக்குக் கொண் டுவர அ…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.