ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142969 topics in this forum
-
இலங்கையின் கொலைக்களம் , தண்டிக்கப்படாத குற்றங்கள் என்னும் காணொளியை சனல் 4 வருகின்ற புதன்கிழமை இரவு 10.55 மணிக்கு காட்சிப்படுத்துகின்றது. புதைகுழிக்குள் புதைந்து கிடக்கும் உண்மைகளை உலகறியச் செய்வதோடு அதற்குக் காரணமானவர்களை ஏன் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் காணொளியை சனல் 4காட்சிப்படுத்த உள்ளது இலங்கையின் கொலைக்களம் காட்சிப்படுத்தப்படும் போது பிரித்தானியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் அவற்றை பார்வையிடவேண்டும் அதற்காக விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகப் பரப்புரை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது, பிரித்தானிய தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பரப்புரையின் ஒர் அங்கமாக நடைபெறவுள்ள இத்துண்டுப்பிரசுர வ…
-
- 2 replies
- 1.5k views
-
-
'இந்தியாவின் பரிசீலனையை ஜெயவர்தன நிராகரித்தார்' இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில், இலங்கையின் ஏனைய மாகாணங்களை விட வட, கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே அதன் வரைவு காணப்பட்டதாக, இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்த ப. சிதம்பரம், இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்காத நிலையில் வட மாகாண முதலமைச்சரான தன்னைச் சந்திக்க வேண்டுமென்ற வகையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்ததாகவும், தங்களுடைய சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பாக அமைந்ததாகவும் முதலமைச்சர் …
-
- 0 replies
- 434 views
-
-
இலங்கையில் மே மாதம் 2009 ஆண்டு நடந்த இறுதிக்கட்ட மனிதப்படுகொலைகளுக்கு இந்திய மத்திய அரசே பதிலளிக்கவேண்டும் இலங்கையின் இறுதிக்கட்டப்போரின்போது இந்தியாவில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தோல்வியைத்தழுவும் என்ற கருத்துக்கணிப்பே இந்தியாவின் ஊடகங்களினது கருத்தாக இருந்தது. காங்கிரஸ் தோற்றால் இதனால் போரின் இறுதி விளைவில் புலிகள் முற்றாக அழிக்கப்படமாட்டார்கள் என்ற எண்ணம் கொண்ட காங்கிரஸ் தேர்தல் முடிவகள் வரமுன் போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று விரும்பியது. இருந்தும் நம்பிக்கை இன்மையால் தேர்தலிலும் எலக்ரொனிக் வாக்குசாவடிளில் குழறுபடிகள் செய்து கருத்துக்கணிப்புக்கு மாறான தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. இதற்கிடையில் போரை எப்படியாவது மேமாத…
-
- 3 replies
- 1.2k views
-
-
நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால், நான் கடைசி வரை போராடுவேன். நாங்கள் இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெ…
-
-
- 3 replies
- 435 views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையே வவுனியா, மன்னார், மணலாறு பகுதிகளில் மோதல் சிறீலங்கா படையினர் விடுதலைப்பலிகளின் தெற்கு முன்னரங்க நிலைகளை நோக்கி மன்னார், வவுனியா, மணலாறு ஆகிய பகுதிகளை நோக்கி முன்னகர முற்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் இத்தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்ததாகவும் விடுதலைப்புலிகளின் மன்னார் கட்டளை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 8.20 மணியளவில் சிறீலங்கா படையினர் இருமுனைகளில் முன்னகர்ந்து விடுதலைப்புலிகளின் நாவற்குளம் பகுதியை ஆக்கிரமிக்க முற்பட்டதாகவும் இத்தாக்குதல் 20 நிமிடநேரம் நீடித்ததாகவும் இதனைத்தொடர்ந்து இரண்டாவது ஆக்கிரமிப்பு முயற்சியாக காலை 9.45 மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான பாலமோட்டை பகுதி…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த்துறை சிறிலங்கா தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையில் தனக்குச் சார்பாக வெற்றியைப் பெற்றுக் கொள்வது கடந்த தடவையை விடக் கடினமானதாக இருக்கும் என நியுயோர்க் ரைம்ஸ் ஏட்டில், ஜெனீவாவில் இருந்து NICK CUMMING-BRUCE எழுதிய செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். இதனை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சி, ஜெனிவாவில் இராஜதந்திர ரீதியான விவாதத்தை உருவாக்க…
-
- 0 replies
- 479 views
-
-
நான் என்று வாழத் தலைப்பட்டதே சமூக சீரழிவுக்குக் காரணம் : வடக்கு முதல்வர் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், யாழ்.பல்கலை ஊழியர்கள் மனமகிழ்வுடன் இருந்தால் தான் மாணவ சமுதாயம் வெற்றி வாகை சூடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. யாழ்.பல்கலையின் சமூகத்தின் கடந்த கால நடவடிக்கைகள் எம்மை மகிழ்வூட்டுகின்றன.குறிப்பாக பல்கலை அமைப்பு முறைக்கு மோசமான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதை நீங்கள் எதிர்த்தீர்கள்,அரசியல் கட்சி ஒன்று அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டு அச்சுறுத்தலை…
-
- 0 replies
- 396 views
-
-
கல்கிஸ்ஸையில் குண்டு புரளி 2/6/2008 4:59:25 PM வீரகேசரி இணையம் - கல்கிஸை மாவட்ட நீதிமன்றத்து அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொதியொன்று காரணமாக அப்பிரதேசத்தில் இன்று காலை குண்டுப் பீதி பரவியது. பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து அப்பிரதேசத்துக்கு உடனடியாக விரைந்த குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட இராணுவப் பிரிவினர் சந்தேகத்துக்கு இடமான பொதியைச் சோதனையிட்டபோது அதில் துணிவகைகள் காணப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளி பிரதேசத்தில் பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து மின்மாற்றி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டொன்று செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 1.1k views
-
-
TNAகும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இக்கேள்வி பொருந்தும் - நியூசிலாந்தில் இருந்து வரதராஜன்:- 1977 ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் வடக்கில் கூட்டணியில் தெரிவான அனைவரிலும் அமரர்கள் அமிர்தலிங்கம் (காங்கேசன்துறை ) சிவசிதம்பரம் (நல்லூர்) துரைரத்தினம் (பருத்தித்துறை) கதிரவேற்பிள்ளை (கோப்பாய்) யோகேஸ்வரன் ( யாழ்ப்பாணம்) நவரத்தினம் (சாவகச்சேரி) ஆகியோர் சட்டத்தரணிகள் என்பதைவிட இவர்களில் பெரும்பாலானவர்கள் பிரபல வழக்கறிஞர்கள் ஆவார்கள். வன்னிமாவட்டத்தில் தெரிவான ஆனந்தசங்கரி (கிளிநொச்சி) ஆகியோரும் வழக்கறிஞர்களே. கிழக்கில் திருமையில் முதன்முதல் எம் பி யாக வந்த இரா சம்பந்தன் சிறந்த வழக்கறிஞராவார் …
-
- 1 reply
- 467 views
-
-
ஐ.தே.கவிற்குள் பாரிய பிளவு – மஹிந்த அணி! ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘முழு நாட்டையும் முரண்பாட்டுக்குள் தள்ளிய ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டை கட்டியெழுப்புவதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம், நாட்டை அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு உள்ளா…
-
- 0 replies
- 342 views
-
-
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தான விடயம் என ஜேவிபியின் ஸ்தாபக தலைவர் ரோகண விஜய வீரவின் மகன் உவிந்து விஜயவீர எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும் என இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார். ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு கிடைத்தால் உருவாகக்கூடிய விளைவுகள் குறித்து வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 1977 பொதுத்தேர்தலில் மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்ற பின்னர் ஜேஆர் ஜெயவர்த்தன முன்னெடுத்த அரசியல் தந்திரோபாயங்கள் குறித்து நினைவுபடு…
-
-
- 9 replies
- 553 views
- 1 follower
-
-
ஜெனீவாவிலிருந்தோ அல்லது நியூயோர்க் - வாஷிங்டனிலிருந்தோ எந்த வகையான அழுத்தங்கள் இனிமேல் வந்தாலும் அதை கையாளும் ஆற்றலுடன் தனது அரசாங்கம் இருப்பதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற அரச ஊழியர்களின் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சர்வதேச ரீதியாக நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்காக அரச ஊழியர்களும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களும் நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். நாடு எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கூறிய அவர், இத்தகைய சவால்கள் புதிதல்ல எனவும் தெரிவித்தார். இந்நாட்டை ஓர் ஒற்றையாட்சி நாடாக்குவதற்கான அர்பணிப்பு பிரகடனப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, பெரும் அழுத்தங்களை எதிர்கொண…
-
- 0 replies
- 391 views
-
-
15 NOV, 2024 | 10:02 AM ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவை. https://www.virakesari.lk/article/198851
-
- 2 replies
- 255 views
- 1 follower
-
-
தமிழர் புனர்வாழ்வு கழகம் டென்மார்க்கின் நிலவர அறிக்கை! நிலவர அறிக்கை 23.02.2008 http://tamilvoice.dk/images//trodk_press_release_230208.pdf சிறிலங்கா அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கிக் கணக்குகளை 2006 செப்டம்பர் மாதத்துடன் முடக்கி கொண்டதோடு அதன் தொடர்ச்சியாக 2007 நவம்பர் மாதத்தில் தடையும் செய்து கொண்டது அதேகாலப் பகுதியில் அமெரிக்காவும் தனது நாட்டிலுள்;ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கி கணக்குகளை முடக்கி கொண்டதுவும் நாம் அவைரும் அறிந்ததே. இதன் பின்ணணியில் எமக்கெதிரான வலுவான குற்றச்சாட்டுக்கள் ஏதும் அற்ற நிலையிலும் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்தை முன்வைத்து கொண்டும் டென்மார்க் காவல்துறையினர் 2007 நவம்பர் மாத நடுப்பகு…
-
- 1 reply
- 1.2k views
-
-
கோதுமை மாவின் விலையை இன்று அதிகரிக்குமாறு பிறிமா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோதுமை மாவின் விலை 5.50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/64240 பாணின் விலையும் அதிகரிப்பு? இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 2 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலையானது 5.50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர…
-
- 0 replies
- 546 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 376 views
-
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த 28ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன, கடற்றொழில், அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிர…
-
-
- 25 replies
- 1.5k views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் - மனித உரிமை விடயத்தில் ஐ.நா.வுடனும் சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராக உள்ளது. எனினும் இவ்விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு தேவை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெனிவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்ல
-
- 1 reply
- 1.2k views
-
-
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக யாழில் விழிப்புணர்வு : பொலிஸாரும் பூரண ஒத்துழைப்பு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் கபே அமைப்பு ஆகியன இணைந்து இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியொன்றை இன்று யாழ். நகரில் முன்னெடுத்தனர். இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படுவது எமது பொறுப்பாகும் என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன்போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகவே. பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச ஊழியர்களுக்கு இலஞ்சம் வழங்கத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டது. …
-
- 0 replies
- 639 views
-
-
நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி 3/14/2008 7:13:18 PM வீரகேசரி இணையம் - அரசியலில் எதிர்காலத்தில் பிழையான அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு இடம் வைக்கமாட்டேன். சுதந்திரமான நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையென்று ஒவ்வொரு நாளும் கோஷம் எழுப்பபடுகின்றது எனினும் நாட்டிற்குள் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் எதிர்ப்பார்ப்புகளை காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. யதார்த்தம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மட்டுமே முடிவுகள் எடுக்கப்படமாட்டாது ஒரு விடயத்தை நன்கு ஆராய்ந்ததன் பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ரூஹ…
-
- 3 replies
- 933 views
-
-
சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த செல்வம் அடைக்கலநாதன்
-
- 1 reply
- 437 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்கும்படி அரசாங்கம் தனது பங்காளிக் கட்சிகளைக் கேட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான ஒரு வேலைத்திட்டத்துடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்த மாதம் வொஷிங்டன் செல்லவுள்ளார். அவர் அங்கு இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்தித்துப் பேசுவார். இது தொடர்பில் தத்தம் அபிப்பிராயங்களை முன்வைக்கும்படி கூட்டமைப்பின் பங்காளிகளை அரசாங்கம் கேட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அமைச்சர் டியூ.குணசேகர கற்றுக்கொண்ட மற்றும் ந…
-
- 2 replies
- 353 views
-
-
அனுரவின் சொந்த ஊரில் இன்று முதலாவது பிரசாரக் கூட்டம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய கூட்டணியின் வேட்புமனுத் தாக்கலின் பின்னர் நடைபெறும் முதலாவது பிரசாரக் கூட்டம் தம்புத்தேகமவில் இன்று (8) இடம்பெறவுள்ளதாக ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற கருப்பொருளின் கீழ் இக்கூட்டணியின் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊர் தம்புத்தேகம என்பது குறிப்பிடத்தக்கது. (மு) http://www.dailyceylon.com/190482/
-
- 0 replies
- 250 views
-
-
வெளிமாவட்டங்களில் பணியாற்றாதவர்களுக்கு விரைவில் இடமாற்றம் adminDecember 24, 2024 ஒருபோதும் வெளி மாவட்டங்களில் பணியாற்றாதவர்களை விரைவில் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றவேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். அதன் போது, வெளிமாவட்டங்களில் தாம் நீண்டகாலம் பணியாற்றுகின்றோம், செல்வாக்குகளின் அடிப்படையில் சிலர் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். எமக்குப் பின்னர் நியமனம் பெற்றவர்கள் கூட சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் …
-
- 0 replies
- 147 views
-
-
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை: தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து, பிரபல பாடசாலைகளில் இணைந்துகொள்ளவுள்ள மாணவர்களுக்கான பாடசாலை ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்குரிய வெட்டுப்புள்ளிகள் வருமாறு: http://www.hirunews.lk/tamil/122344/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-05-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%…
-
- 0 replies
- 421 views
-