Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 18 Nov, 2025 | 12:31 PM இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப்…

  2. எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுத் தொடரில் இலங்கைக்குப் பேராபத்து காத்திருக்கிறது. கடந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் சர்வதேசத்துக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் எவையும் இன்றுவரை நிறைவேற்றப்படாத நிலையில், உலக நாடுகள் அனைத்தும் இலங்கையின் மனித உரிமை நிலைவரம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகள் குறித்து கேள்விக் கணைகளைத் தொடுக்கத்தயார் நிலையில் உள்ளன. அதுமட்டு மன்றி, உள்நாட்டிலும் மஹிந்த அரசுக்கு ஒரு பயங்கரமான நெருக்கடி நிலை ஏற்படவுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் நவசம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன. நாட்டில் மீண்டும் பிரிவினைவாதப் போரை ஏற்படுத்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ…

  3. நாடாளுமன்றில் ஒலித்தவை அழகன் கனகராஜ் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, பொது எதிரணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்க்கிழமை (09) இடம்பெற்றது. அதில் உரையாற்றிய உறுப்பினர்களில் சிலரின் உரைச்சுருக்கங்கள் 'தூஷணத்தைக் கொண்டு வர முடிந்தது'- ரணில் விக்கிரமசிங்க 'ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் ஜனநாயக ஆட்சியிலேயே நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர முடிந்தது' என்று சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'இது தூஷணம் இதனை தோற்கடிப்போம்' என்றார். மஹிந்த ராஷபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்;சு, ஜனாதிபதியின் கீழ் இருந்தமைய…

  4. 28 Nov, 2025 | 02:24 PM வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார். தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தெரிவானார். 16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது. எம்.கே.சிவாஜிலிங்கத்தை முதன்மை வேட…

  5. மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்த சடலம் குறிஞ்சாமுனையைச் சோந்த 43 வயதுடைய கதிர்காமக்கோடி மேகநாதன் என்பவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது. ஸ்தலத்திற்குச் சென்று விசாரணை நடத்திய மட்டக்களப்பு நீதவான் ராமக்கமலன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை; மட்டகளப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தவிட்டுள்ளார். பிந்திக்கிடைத்த தகவலின் படி இவர் ரீ.எம்.வீ.பீயின் புலனாய்வுப் பிரிவைச் சேர்தவர் என கூறப்படுகிறது. குறிஞ்சாமுனைப்பிரதேசம் முன்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடிப் பிரதேசத்தின் ப…

  6. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி முப்படையினரிடம் ஒப்படைப்பு யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்ட நிலையில் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் வீடு திரும்பினர். இந்த நிலையில் அங்கு முப்படையினரைத் தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. விடுவிப்பில் வீடு திரும்பிய நிலையில் உள்ள படையினரை மீளவும் கடமைக்குத் திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தன…

  7. ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திக்கா வைத்தியசாலையில் அனுமதி ; கணவர் கைது ஒலிம்பிக் தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தடகள வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க, தனது வீட்டில் வைத்து தாக்குதலுக்குள்ளானதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் தம்மிக நந்தகுமார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சுசந்திகா ஜெயசிங்க, ஒலிம்பிக் தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakes…

  8. 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலமைத்துவத்தின் எண்ணக்கருவிற்கு அமைவாக கொவிட் 19 வைரசை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு என்று அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார். சுகாதாரத்துடன் தொடர்புபட்ட இந்த நோய் தொற்றை தடுப்பதில் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் தனிப்பட்டவர்களின் பிரத்தியோக தகவல்களுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாது. இதற்கான உறுதியை எம்மால் தெரிவிக்க முடியும். எமது பணி நோயை இல்லாதொழிப்பதற்கு சுகாதார பிரிவின் நோயை தடுப்பதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகும் என்று அவர் தெரிவித்தார். அரசாங்க தொலைக்காட்சி ஒன்றிற்கு…

    • 9 replies
    • 865 views
  9. முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு - நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை!! 30 Dec, 2025 | 10:02 AM முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை கல்வி அமைச்சிற்கு கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது. பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன மேற்கண்ட முறைப்பாட்டை 12.12.2025 ஆம் இலக்க கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்கு பாரப்படுத்தி உள்ளார். மேற்குறித்த அதிபர் அரச சட்டதிட்டங்களை மீறி சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி…

  10. போலீஸ் சீருடையில் தமிழ் வர்த்தகர் வீட்டில் கொள்ளை! கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள விடோன்றினுள் நுழைந்த நால்வர் தப்பிய கைதிகளைத் தேடுவதாகச் சொல்லி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கொழும்பு வெள்ளவத்தையில்உள்ள தமிழ் வர்த்தகர் விடோன்றினுள் நுழைந்த கொள்ளையர் நால்வர் வெலிக்கடைச் சிறையிலிருந்து தப்பிய கைதிகள் பதுங்கியிருப்பதாகவும் அவர்களைத் தேட வந்ததாகவும் கூறி 15 இலட்சம் ரூபா பெறுமதியான 25 பவுண் நகைகளையும், 7 ஆயிரம் டொலர் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வர்த்தகர் கோவிலுக்கு சென்றிந்த சமயமே இந்தச் சம்ம்பவம் நடந்ததாகவும் அதன்போது அங்கு அவரின் மனைவியும் மகளுமே இருந்ததாகவும் தெரிகிறது. கதவு தட்டிய ஓசை கேட்டு திறந்து பார்த்தபோது ஒருவர் பொலிஸ் சிருடையிலும், மூவர…

  11. வவுனியாவில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வர்த்தக சங்கம் ஆதரவு வழங்க மறுப்பு வவுனியாவில் நாளை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்கம் ஆதரவு வழங்கவில்லை என வர்த்தக சங்கத் தலைவர்.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா, தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையததை அமைக்க வேண்டும் என வலியுறுத்தின தினச்சந்தை வியாபாரிகளால் நாளை (27.06) உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் வர்த்த சங்கத்தின் நிலைப்பாடு என்ன எனக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்துரைத்த அவர், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் எமக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எமது சங்கம் இது தொடர்பில் கலந்துரையாடி இ…

    • 0 replies
    • 360 views
  12. திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 614 views
  13. [size=4]சிறிலங்கா அரசு நிகழ்த்திய வன்னிப்போரின் கொடூரத்தை மறைக்கும் போரிடச்சுற்றுலா[/size] [size=4][ திங்கட்கிழமை, 26 நவம்பர் 2012, 11:46 GMT ] [ நித்தியபாரதி ][/size] [size=4]நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றில் உள்ள இருட்டான அறை ஒன்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஒருவரது குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. குழந்தைகளைத் தூக்கி வைத்திருந்த தாய்மார் உள்ளடங்கலாக 50 வரையான பயணிகள் அந்தக் குழுவில் அடங்கியிருந்தனர். இதனைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இளையோர்கள் தமது செல்லிடத் தொலைபேசிகளில் ஒளிப்படங்களை எடுத்தனர். முதியோர்கள் அங்கிருந்த சுவர்களில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்தனர். இவர்கள் தமது வழிகாட்டி கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாக செவி…

  14. ள்யாழ்ப்பாணம் மரக்காலைக்கு தீ வைப்பு யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் மரம் அரியும் நிலையத்துக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (27) இரவு 9 மணியளவில் நடந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார் சைக்கிலில் வந்த 4 பேர் கொண்ட குழுவினராலேயே மேற்படிச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளர் இனால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/மரக்காலைக்கு-தீ-வைபபு/

  15. ஈழத்தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கின்ற முறையில் தமிழகம் திரண்டெழுகின்றது. தலைவர்கள் தடம் புரண்டாலும் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுகின்ற நிகழ்ச்சி டெல்லி அரரைசயும், இலங்கை அரசையும் சிந்திக்க வைப்பது உறுதியென த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பா.உ ஈழவேந்தன் தெரிவித்தார். அவரது அறிக்கையில் : 'பற்றி எரிகின்ற ஈழத்தமிழா பிரச்சினையில் ரஜினியின் துணிச்சல் கருணாநிதிக்கு இல்லை' என்று ஜூனியர் விகடனுக்கு வழங்கிய நேர்காணலில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் இரத்த மழையில் மரணப் படுக்கையில் வாழ்வுக்காக சாவைத் தாங்கும் ஈழத்தமிழரின் பிரச்சினையில் நடிகர் ரஜினி காட்டிய துணிச்சல் கலைஞர் கருணாநிதியிடம் துளியும் இல்லை. ராமதாஸ் கையாளுகின்ற கடும் சொற்களை நாம் கையாள விரும்பவில்ல…

  16. தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் – கனேடிய அதிகாரிகளிடம் சிறிலங்கா இராணுவ கப்டன் சாட்சியம் Krish November 30, 2012 Canada சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற கப்டன் தர அதிகாரி ஒருவர், கனடாவில் தஞ்சமடைந்துள்ளதுடன், சிறிலங்கா அரசபடைகளால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் மற்றும் குற்றங்கள் குறித்த தகவல்களை கனேடிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். கனடாவின் நசனல் போஸ்ட் நாளேடு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே என்ற 38 வயதுடைய இந்த சிறிலங்காப் படை அதிகாரி 2009 ஒக்ரோபரில், இராணுவத்தில் இருந்து ரொரன்டோவுக்குத் தப்பிச்சென்றார். சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க…

  17. கோப் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவாராயின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். உலகில் எந்தவொரு நாட்டிலும் ‘கோப்’ குழுவினால் குற்றவாளியென நிரூபிக்கப்படும் எவரும் இதுவரையில் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டது இல்லை. வழமையான நடைமுறைக்கும் மாறாக சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி. இச்செயன்முறையை மாற்றியமைப்பாராயின் அது பெரும் சாதனையாக அமையுமென்றும் அவர் கூறினார். “வரலாற்று ரீதியாக பாராளுமன்…

  18. அக்கராயன் களமுனையில் இன்றும் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:13 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அக்கராயன் கோணாவில் பகுதியில் இன்றும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்ட்டுள்ளன. கோணாவில் பகுதியில் மும்முனைகளில் செறிவான எறிகணை மற்றும் கனரக சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கான முறியடிப்புத் தாக்குதல் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4:00 மணிவரை விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுள்ளது. இதில் படையினர் பலத்தை இழப்புக்களுடன் பின்வாங்கினர். புதினம்

    • 0 replies
    • 688 views
  19. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி இளைஞர் அணித் தலைவரான அருணாசலம் சத்தியானந்தம் என்பவரிடம் இன்று புலனாய்வுத்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை அவர் ஆசிரியராக பணிபுரியும் கிளி. மத்திய கல்லூரிக்குச் சென்ற புலனாய்வுத்துறையினர் கடமை நேரத்தில் அவரை அழைத்து இளைஞரணியின் செயற்பாடுகள், அதன் அங்கத்தவர் விபரம், முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொண்டனர். இன்றைய மக்கள் போராட்டத்தில் உங்களின் பங்கு என்ன, இளைஞரணியில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு, வேலைத்திட்டங்கள் என்ன, எவ்வாறு செயற்ப்பட்டு வருகிறீர்கள், எழுகதிர் பத்திரிகை யாருடையது, போன்ற கேள்விகளைக் கேட்டு விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் அண்மைக்கா…

  20. புலிகள் பின்வாங்கும் மர்மம்...! என்ற தலைப்பில் குழுதத்தில்(17.11. 2008) வந்த ஆக்கத்தில் ஈழம் பற்றிய பகுதிகளை இங்கே இணைத்துள்ளேன். அவசரக்கூட்டம் என்ற அழைப்போடு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கூடியது அலப்பறை டீம். ஆழ்ந்த யோசனையில் இருந்த சித்தன் "என்ன சோதனையோ தெரியலப்பா. இந்த தி.மு.க அரசுக்கு அடிமேல அடி விழுந்துகிட்டு வருது. அதிலிருந்து எப்படி மீளப்போறாங்கன்னுதான் தெரியல..." என்று புலம்பினார். "எந்த விஷயத்தைச் சொல்றீங்க. இந்த விஷயம்னு குழம்பாம சொன்னாதான தெரியும்..."- கோட்டை கோபாலு. "எந்த விஷயம்னு சொல்றது..? தொட்டதெல்லாம் வம்பாயில்ல போயிட்டிருக்கு. ஏற்கெனவே விலைவாசி உயர்வு, மின்வெட்டுன்னு தி.மு.க அரசு பேர் ரிப்பேராகி கிடக்கு. இதுல இலங்கைத் தமிழர்களுக்கு…

  21. புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக தனியாய புதிய பட்டயப் படிப்பு ஒன்றினைத் தொடங்கவுள்ளதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று மதுரையில் சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் சங்கமும் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ம.திருமலை. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம், இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயரும் தமிழர்கள், தங்கள் முன்னோர்களின் கலாசாரம், பண்பாடு, மொழி ஆகியவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவற்றின் அடிப்படையைக் கற்பிக…

  22. பனை அபிவிருத்தி சபை ஊடாக வடக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பனை அபிவிருத்திச் சபையினை பல்வேறு வகையில் தரம் உயர்த்துவதற்குரிய வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பினை ஏற்படத்தவும் உள்ளோம் என்று பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பீ.ஏ.கிருசாந்த பத்திராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், ‘அமைச்சர் விமல் வீரவன்ச பனை அபிவிருத்தி சபைக்கு அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதியில் அழிவுற்ற பனை வளங்களை மீளவ…

  23. மாமனிதர் கௌரவத்தை நீக்கியதில் உடன்பாடில்லை June 15, 2020 இந்த ஆட்சியின் கீழ் தமிழ் மக்களிற்கு எதுவுமே கிடைக்குமென நான் நம்பவில்லை. நல்லாட்சியென சொல்லப்பட்ட முன்னைய ஆட்சியில் தான் எனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென மாமனிதர் ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கிலுள்ள 87ஆயிரம் கணவனை இழந்த பெண்கள் சார்பில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த பத்துவருடங்களிலும் மாறி மாறி கதிரையிலிருந்த எந்தவொரு அரசும் அவர்கள் தொடர்பில் எதனையும் செய்யவில்லை. நான் மக்கள் பிரதிநிதியாக தெரிவானதும் அரசினது உதவிகளை மட…

    • 1 reply
    • 590 views
  24. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு நடைமுறைக்கு வந்துள்ள இந்த ஊரடங்குச் சட்டம் மாலைவரை தொடரும் என பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது. மாவட்டத்தில் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகளைக் கைது செய்யும் நோக்குடன் இந்த ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை அறிவித்துள்ளது. அம்பாறை மாவட்ட தமிழ்ப் பகுதிகளிலும் மக்களின் நடமாட்டத்தை காவற்துறையினர் கட்டுப்படுத்தி உள்ளனர். நன்றி : GTM

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.