Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போப்பாண்டவரை அழைத்து அவரை அவமானப்படுத்த அரசு திட்டம் - மனோ கடந்த தேர்தலின் போது தமிழர்களுக்கு எதிராக இனவாத தீயை தூண்டி விட்டு வளர்த்து யுத்தத்திலும், தேர்தலிலும் வெற்றி பெற்ற இந்த அரசாங்கம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மதவாத தீயை தூண்டி விட்டு வெற்றி பெற முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு பொதுபல சேனை பொதுசெயலாளர் ஞானசார தேரர் பயன்படுத்தபடுகிறார். இந்நோக்கில் இஸ்லாமிய மதத்தவர்களுக்கு எதிராக கலவரம் செய்தார்கள். நரேந்திர மோடியை உடனடியாக ஆத்திரபடுத்த விரும்பாததால், உடனடியாக இந்து மதத்தவர்களை எதிர்க்கும் திட்டம் பின்போடப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது அடுத்த குறி, இப்போது கத்தோலிக்க மதத்தவர்களின் பக்கம் திரும்பியுள்ளது. இந்நோக்கில் இன்று ஞானசாரர் கத்தோலிக்கர்களுக்…

    • 0 replies
    • 305 views
  2. தேர்தல் பரப்புரை சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு 100 ரூபாய் தண்டம் : குளோபல் தமிழ்ச் செய்திகள் யாழ். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட இருவருக்கு தலா நூறு ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கடந்த 20ஆம் திகதி இரவு காவல்துறையிரால்; கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும் கடந்த 21ஆம் திகதி பிணையில் விடுவித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, வழக்கு விசாரணையை இன்று வரை ஒத்திவைத்தது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் ம…

  3. ஒரு விவசாயிக்கு 50 கிலோ உரம் இலவசம் Digital News Team 2022-08-26T17:36:43 உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்பவுள்ள ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள குறைந்த வருமான பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு நெற்செய்கைக்காக 375,000 50 கிலோ யூரியா உர மூட்டைகளை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர் இதன்படி ஒரு ஏக்கருக்கும் குறைவான நெல் வயல்களை வைத்திருக்கும் 375,000 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு 50 கிலோ வீதம் இலவசமாக இந்த உரம் வழங்கப்பவுள்ளது. https://thinakkural.lk/articl…

  4. மீண்டும் நோர்வே பற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியுள்ளன. கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நோர்வே பிரதமர் ஜீன்ஸ் ஸ்ரோல்ரென்பேர்க் மற்றும் அந்த நாட்டு அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதன் பின்னரே நோர்வே பற்றிய செய்திகள் இலங்கை ஊடகங்களில் இடம் பிடிக்கத் தொடங்கின இலங்கையுடனான உறவுகளைப் புதுப்பிக்கும் நோக்கில் எரிக் சொல்ஹெய்மை கொழும்புக்கு வருமாறும் இந்தச் சந்திப்பின் போதுஅழைப்பு விடுத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதையடுத்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் கொழும்பு வருவதற்குஎரிக் சொல்ஹெய்ம் இணங்கியுள்ளார் இது இப்படியிருக்க, இன…

    • 0 replies
    • 1k views
  5. புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினரின் குற்றஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றம் நிராகரிப்பு! [Tuesday 2014-07-15 09:00] விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் ஒரு இளைஞருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த இளைஞர் தனது கைப்பட எழுதிக் கொடுத்ததாகத் தெரிவித்து சமர்ப்பிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பான தனது தீர்மானத்தை வவுனியா மேல் நீதிமன்றத்தின் விசேட அமர்வு நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் நேற்று வழங்கினார். வவுனியாவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கணேசரத்தினம் சாந்ததேவன் என்பவருக்கு…

  6. வட மாகாண சபை எம் கையில் கிடைத்திருந்தால்..? டக்லஸ் தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால், மக்களுக்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஒருபோதும் முன்னெடுக்க முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (19) இடம்பெற்ற வடமாகாண ஆங்கில ஆசிரிய மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, மாகாணசபை என்பது எனது நீண்டகாலக் கனவாக இருந்த போதிலும், அது எமது கைகளுக்குக் கிடைக்காமல் போனவை துரதிஷ்டவசமாகும். வடமாகாணசபை எமது கைகளுக்குக் கிடைக்கப் பெற்றிருப்பின், மூ…

    • 4 replies
    • 755 views
  7. ஆட்சியமைப்பது தொடர்பில் த.தே.கூட்டமைப்புக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் இணக்கம்? ஒற்றையாட்சிக்கு ஒத்துக்கொண்ட தலைமைகள் கூட்டமைப்பில் இருந்து அகற்றப்பட்டு, தனிப்பட்ட கட்சி வளர்க்கும் நோக்கமில்லாது தமிழ்த் தேசியத்தை வளர்க்கும் முகமான ஒரு தூய அரசியல் கலாச்சாரத்தை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப சம்மதிக்கும் வரை கூட்டமைப்புடன் எந்த இணக்கப்பாட்டுக்கும் வரமாட்டோம், கூட்டமைப்பில் இணையவும் மாட்டோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆகக்கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அ…

  8. கடும் அழுத்தம் காரணமாக... பசில், விரைவில்... அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் இன்று(வியாழக்கிழமை) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அது தாமதமாகலாம் என கூறப்படுகிறது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பின்வரிசை உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு அழ…

  9. Nov 14 தமிழரின் உறுதிக் காணிகளை அரசு கடந்தவாரம் திட்டமிட்டு சிங்கள மக்களுக்கு விநியோகம் செய்தது வருகின்றது. Posted in : eelam news | Posted by : Admin Permanent link | Add comments (0) திருக்கோணமலையில் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள தமிழரின் உறுதிக் காணிகளை அரசு கடந்தவாரம் திட்டமிட்டு சிங்கள மக்களுக்கு விநியோகம் செய்தது வருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:‐ கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட ஒருவரின் திருக்கோணமலை புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள உறுதிக் காணியை அரசு திட்டமிட்டு சிங்களமக்களுக்கு வழங்கி வருகின்றது. இதை தடுக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள எதுவும் வெற்றியள…

  10. இராணுவ பிரசன்ன ஆக்கிரமிப்பு அராஜகத்தை நீக்கி தமிழர் தீர்வை நோக்கி நகர வேண்டும் அரசு : - ஜ.ம.மு பாஸ்க்கரா [Thursday 2014-07-24 10:00] வட பகுதியில் இராணுவத்தை விலக்காமல் மேலும் மேலும் விஸ்தரிப்பதுடன் இராணுவ மேலாண்மை தன்மையை மேம்படுத்தி தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் தன்மையின் உச்சத்தால் நில அபகரிப்பு சிறுமி மீதான வற்புணர்வு வடமாகாண இராணுவ பிரசன்னத்தின் கொடூர தன்மையை புடம் போட்டுக்காட்டுகிறது. இவ்வேளையில் தமிழ் மக்கள் விடிவுக்கான தீர்வையும் உண்மை நிலையை பெரும்பான்மை மக்கள் உணராமல் தடுக்கிறது பெரும்பான்மை இனவாத மதவாதம். தீர்வையும் எட்டாக்கனியாக மாற்றுகிறது. அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில…

  11. கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாட்­டில் மாற்­றங்­கள் ஏற்பட வேண்டியது காலத்­தின் கட்­டா­யம் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாட்­டில் மாற்­றங்­கள் ஏற்பட வேண்டியது காலத்­தின் கட்­டா­யம் வடக்­கில் வெளி­யான உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் கூட்­ட­மைப்­பின் ஆத­ர­வா­ளர்­க­ளி­டையே ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்தி விட்­டன. தேர்­த­லில் தமிழ்த் தேசி­ யக் கூட்­ட­மைப்பு அநே­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் அதிக ஆச­னங்­க­ளைப் பெற்­…

  12. எல்லையை மீறி இராணுவம் நகர்வது போர் பிரகடனமாக கருதப்படும் புலிகளின் இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இலங்கை இராணுவத்தினர் தரைவழியாக முன்னேறி தாக்குதல் நடத்தினால் அதனை போர்ப்பிரகடனமாகவே கருத வேண்டியிருக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந் திரையன் தெரிவித்தார். அதேநேரம், முன்னேறி தாக்குதல் நடத்தும்படையினரை விரட்டுவதற்கான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய களநிலைவரம் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இன்ன…

  13. தமிழர் தேசிய மாவீரர் நாள் 2010 இன்று ஆரம்பம்: [sunday, 2010-11-21 11:01:51] கார்த்திகை 27 கல்லறைத்திரு நாள் இன்று ஆரம்பம். எங்கள் கண்மணிகள் பெருநாள் வாரத்தின் ஆரம்ப நாள் இன்று உலகெங்கும் தமிழர்களால் ஆரம்பிக்கப்படுகிறது. இல்லத்தை சுத்தம் செய்து மலர்தூவி மனம் விட்டு நெகிழ அவர் உறங்கும் கல்லயைகள் இன்று எம்முன் இல்லையே என்ற குமுறல் இருந்தாலும்.. எனினும் கனவுகள்தாங்கி வீர மண்ணில் வீழ்ந்தவர் எண்ணத்தை சுமக்க இடம் தேவை இல்லையே எமக்கு எம் இதயம் போதுமே. கல்லறையிட்டு காலம் பூராவும் அவா்களை போற்ற. அவர்கள் உடலையா நாம் விதைத்தோம் இல்லையே அவர்களின் உயரிலும் மேலான கனவையும் அல்லவா விதைத்தோம். செய்தி.கொம்

  14. கூட்டு அரசாங்கம் தொடர்கிறது – நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து உருவாக்கிய கூட்டு அரசாங்கம் இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், அது தொடரும் என்றும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமரும் ஐதேக தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீரவும் நாடாளுமன்றத்தில் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தேசிய அரசாங்கம் தொடர்பாக உடன்பாடு இன்னமும் நடைமுறையிலேயே உள்ளது. அதனைத் திருத்துவதற்கு எந்தத் தேவையுமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதேவேளை, தேசிய அரசாங்கத்த…

  15. தென்மராட்சி வரணிப்பகுதியில் சிங்களப் படைகளின் கொலை வெறியாட்டம்! ஜ திங்கட்கிழமைஇ 14 ஆகஸ்ட் 2006 ஸ ஜ -பிரவீனா ஸ தற்போது கிடத்த செய்தி ஒன்றின்படி யாழ் தென்மராட்சி வரணிப்பகுதிகளில் சிங்களப்படைகள் பாரிய கொலைவெறித் தாண்டவத்தை ஆடியிருப்பதாக தெரிகிறது. பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வயல்களிலும், வீதிகளிலும் வீசியெறியப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. வரணிப்பகுதி மக்கள் வெளியேற விடாமல் கடந்த சில நாட்களாக சிங்களப்படைகள் தடுத்து வைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது

  16. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமிழ் அரசியல் தலைவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் விக்கிலீக்ஸ் இணையத் தளம் மூலம் வெளியில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் அமெரிக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சு அலுவலகத்துக்கு கடந்த 15 ஆம் திகதி இராஜதந்திரப் பொதியில் வைத்து அனுப்பிய அறிக்கை ஒன்றில் தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு எழுதி இருக்கும் அபிப்பிராயங்கள் மிகவும் சுவாரஷியமாக உள்ளன. இவ்வறிக்கையில் எம்.கே. சிவாஜிலிங்கம், ஆர். சம்பந்தன், மனோ கணேசன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் குறித்த அபிப்பிராயங்கள் உள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியாக இருந்த சிவாஜிலிங்கம் முக்கியத்துவம் வாய்ந்த-மேன்மையான தமிழ் அரசியல்வாதியென சி…

  17. குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு – விமல் குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா தீர்மானத்தை தொடர்ந்து 50 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் பெயர் பட்டியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தாம் அறிந்த வகையில் இந்த தீர்மானம் காரணமாக சம்பந்தப்பட்ட நாடுகளினால் வழக்கு தொடர்வதற்கான வாய்ப்பும் இருக்…

    • 2 replies
    • 576 views
  18. யாழ்.மாவட்டத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு 28 ஆயிரத்து 637 மெற்றிக் தொன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்திலுள்ள 21 ஆயிரத்து 268 மீனவர்களினாலேயே மேற்படி எடையுள்ள மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தின் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 49 திட்டங்களின் கீழ் 407 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளன. இதன்மூலம் மீனவர்களின் மீன்பிடித்தல் முறைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்படும் மீன்கள், உள்ளூர் நுகர்வினைத் தவிர்ந்த ஏனையவை வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுபவற்றில் நண்டு, இறால், கணவாய் என்ப…

  19. ஜெனிவா செல்கிறது அரசாங்க தூதுக்குழு (ரொபட் அன்­டனி) ஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் எதிர்­வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை இலங்கை குறித்த முத­லா­வது விவாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதில் இலங்­கையின் சார்பில் ஜெனி­வா­வுக்­கான நிரந்­தர வதி­விட பிர­தி­நிதி பங்­கேற்று உரை­யாற்­றுவார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதே­போன்று எதிர்­வரும் 21 ஆம் திகதி நடை­பெறும் இலங்கை குறித்த இரண்­டா­வது விவா­தத்தில் இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரிகள் மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களும் இந்த கூட்­டத்­தொ­டரில் இலங்­கையின் சார்பில் பங்­கேற்­க­…

  20. இந்தியாவுக்கு எதிராக சிறிலங்காவில் "களமுனை" திறந்திருக்கும் பாகிஸ்தான் [வெள்ளிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2006, 20:59 ஈழம்] [ச.விமலராஜா] இந்திய நிர்வாக ஜம்மு-காஸ்மீரைப் போல் சிறிலங்காவில் புதிய களமுனையை திறந்துள்ள வகையில் பாகிஸ்தானின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக பசீட் வாலி மொகமட் இரண்டு ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரது "கைங்கர்யத்தில்" சிறிலங்காவுக்கு 2 கப்பல் ஆயுதங்கள் கடைசியாக கிடைத்துள்ளன. அந்தக் கப்பல்கள் வந்த நேரத்தில் கொழும்பில் நடந்த தாக்குதலில் பசீட் வாலி மொகமட் சிக்கிக் கொள்ள, பகிரங்கமாகவே பாகிஸ்தான் தரப்பினர் இந்திய "றோ" மீது குற்றம் சுமத்தினர். ஏனெனில் இந்தியாவின் பல வன்முறைகளுக்குக் காரணமாக குற்றம…

    • 1 reply
    • 985 views
  21. விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம் விக்கி' என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணைய…

  22. பிர­த­மரை நீக்­கு­வதே கூட்டு எதி­ர­ணியின் இலக்கு பிர­த­ம­ருக்கு எதி­ராக மீண்டும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வது குறித்து ஆராயும் கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இன்று நடைபெறுகின்றது. நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்­போட்­டுள்ள போதிலும் அத­னை கைவி­ட­வில்லை. விரைவில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வ­ருவோம் எனவும் கூட்டு எதிர்க்­கட்சி அறி­வித்­துள்­ளது. பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கொண்­டு­வரும் முயற்­சியில் கடந்த காலத்தில் கூட்டு எதிர்க்­கட்சி நட­வ­டிக்­கைகள் எடுத்த போதிலும் நாட…

  23. போதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன் -விசாரணையில் கையை அறுத்துக்கொண்டாா் October 22, 2022 போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன் , தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவன் போதை ஊட்டிய பாக்குடன் பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பில் அறிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுத்து பாக்கினையும் மீட்டு இருந்தனர். அதனை அடுத்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு சம்பவம் …

  24. தமிழர் வரலாற்றில் நெருக்கடி மிகுந்த காலகட்டம் பிறந்துள்ளது. சர்வதேசச் சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்று மூன்றாண்டு காலத்திற்கு மேலாக அமைதிகாத்து மறுபடியும் மறுபடியும் பேச்சுவார்த்தைக்குச் சென்ற புலிகள் வஞ்சிக்கப்பட்டனர். சிங்களப் பேரினவாத வல்லரக்கரின் வஞ்சனை செஞ்சோலைச் சிறார்களின் பிணக்குவியலில் வெளிப்பட்டுள்ளது. மனிதநேயம் கொண்ட அனைவரும் பதறித்துடிக்கின்றனர். உலகத்தமிழர்களின் கோபமும் கொதிப்பும் பலவடிவங்களில் வெளியாகிக் கொண்டுள்ளது. தமிழகம் ஓருருவாய் பேருருவாய் கிளர்ந்தெழுந்துள்ளது. சிற்றூர்கள் முதல் பெருநகரங்கள் வரை மக்கள் போராட்டங்கள் வெடிந்தெழுந்துள்ளன. உலகநாடுகளில் வாழும் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன. தாயகமண்ணில் பெரும்பகுதியை மீட்டுவிட்ட விடுதலைப்புலி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.