ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
சில வெளிநாட்டு சக்திகள் வடக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதனை விரும்பவில்லை என கண்டி மல்வத்துபீட மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவுறுத்தப்பட்டால் அதன் பின்னர் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளுக்கு தலையீடு செய்ய முடியாமையினால் சில நாடுகள் யுத்தம் தொடர வேண்டும் என விரும்புவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, விவசாய அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார மற்றும் மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் மாநாயக்கரைச் சந்தித்த போது இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. சில வெளிநாட்டுச் சக்திகள் இலங்கை உள்விவகாரங்களில் தலையீடு செய்து பெரும் குழப்பங்களை …
-
- 0 replies
- 1.2k views
-
-
இரண்டு சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்களை பொலிஸார் சுற்றி வளைத்து ஆயுத விற்பனையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்துள்ளனர். மனித படுகொலை உள்ளிட்ட பல்வேறு பாதாள உலகக் செயற்பாடுகளுக்கு, பாதாள உலகக் குழுவினருக்கு ஆயுதங்களை விநியோகம் செய்த இரண்டு முக்கிய ஆயுதக் களஞ்சியங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு மற்றும் கம்பளை பகுதிகளில் இந்த ஆயுதக் களஞ்சியங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்துள்ளன. அண்மையில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ஆர்மி சம்பத் மற்றும் புளுமென்டல் சங்க ஆகியோரிடம் நடத்திய விசாரணைகளின் போது இந்த ஆயுதக் களஞ்சியங்கள் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன. இதன்படி, பொலிஸ் மா …
-
- 5 replies
- 646 views
-
-
தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் பற்றியும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பற்றியும் விமர்சிப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கு என்ன அருகதை உள்ளது? என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்; வாலிபர் முன்னணியின் தலைவரும், கோறளைப் பற்று பிரதேச சபையின் உறுப்பினருமான கி.சேயோன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் 2004ம் ஆண்டு வெருகல் போரில் பெண் போராளிகள் விடயத்தில் ஒழுக்க ரீதியான தவறினை இழைத்திருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி செல்வி மனோகர் நேற்று (10) கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் பின்வருமாறு தனது கருத்தினையும் நேற்றைய தினமே வெளிப்படுத்…
-
- 0 replies
- 575 views
-
-
சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான போரின் போது மேற் கொள்ளப்பட்ட ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அறிக்கையை ஐ.நா மறைத்துவிட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை நியமித்து, கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார். எனினும், தொராயா, தனிப்பட்ட காரணங்களுக்காக அந்தப் பணியை செய்ய முடியாதுள்ளதாக அறிவித்ததை அடுத்து, சார்ள்ஸ் பெற்றி என்ற அதிகாரி குறித்த பணிக்கு நியமிக்கப்பட்டா…
-
- 0 replies
- 589 views
-
-
17 Nov, 2025 | 04:58 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் புதிதாகப் பதிவான பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்றாளர்களில் ஆண்கயே அதிகளவில் காணப்படுவதாக தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தரவுகளுக்கமைய, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) மாத்திரம் 200 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 230ஆகப் பதிவாகியுள்ளது. இது 2009ஆம் ஆண்டிலிருந்து ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பதிவான புதிய தொற்றாளர்களில், 15–24 வயதுக்கு…
-
- 1 reply
- 122 views
- 1 follower
-
-
ஜனநாயகத் தன்மையற்ற, யுத்தத்தின் மீது பிரியங்கொண்ட மகிந்த ராஜபக்ச அரசு, ஈழத்தமிழ் மக்கள் மீது திட்டமிட்டவகையில் போர் தொடுத்து அவர்களை அழித்தவருகிறது. இது ஒரு உள்நாட்டுப்பிரச்சனை எனத் தட்டிக்கழித்துவிட முடியாது. என சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த கம்யூனிஸ்ட்ட கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.ராஜா கூறினார் . அவரது உணர்ச்சி பூர்வமான உரையின் ஒரு பகுதியை இங்கே கேட்கலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 1 reply
- 1.5k views
-
-
2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அச்சத்தில் உள்ளதாக தெரியவருகிறது. இதன் போது இலங்கையில் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆதாராங்களை ஐக்கிய நாடுகள் சபை முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன் அரசாங்க படையினரின் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய காணொளி ஆதாரங்களும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளன. இந்தநிலையில் அரசாங்கம் இது தொடர்பில் முழுயான அச்சத்தில் உள்ளது. இதன்அடிப்படையில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது சுமத்தி இருந்து குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை தயார் செய்யும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே திருகோணமலையில் இடம்பெற்…
-
- 1 reply
- 386 views
-
-
பாராளுமன்றம் வருவதற்கு கல்வித் தகைமை கொண்டுவரப்படவேண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு கல்வித் தகைமை கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் முன்னெடுக்க வேண்டுமென நேற்று சபையில் வலியுறுத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் வாய் மூடியிருந்தவர்கள் இன்று வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்; கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்…
-
- 7 replies
- 430 views
-
-
28 Nov, 2025 | 05:42 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களினால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிமடைந்துள்ளன. மலையகத்துக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் தூர பிரதேச புகையிரத சேவைகள் அனைத்தும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேருந்து சேவைகள் இவ்வாறான நிலையில் கொழும்பில் இருந்து வடக்கு,கிழக்கு உட்பட தூர பிரதேசங்களுக்குமான பேருந்து சேவைகள் …
-
- 0 replies
- 106 views
-
-
தன்னை கைதுசெய்துள்ளதாக கம்மன்பில தகவல் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தகவல் தெரிவித்துள்ளார். நுகேகொடை, பாகொடை வீதியிலுள்ள அலுவலகத்தில் வைத்து தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2 மணித்தியாலயங்களுக்குள் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/7710
-
- 1 reply
- 375 views
-
-
இலங்கையில் அரச அதிகாரிகள் ஒரு மாத சம்பளத்தினை எடுக்காமல் உதவ வேண்டுமாம்
-
- 1 reply
- 520 views
-
-
தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம் Dec 30, 2025 - 03:47 PM தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய, ஊவா, சப்பரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டப் பகுதிகளில் தற்போது 864 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இப்பாடசாலைகளில் பெரும்பாலானவை நகரங்களிலிருந்து மிகத் தூரமான மற்றும் அசாத்தியமான பிரதேசங்களில் அமைந்துள்ளதால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு சென்று கடமையாற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முறையான …
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
தீவொன்றுக்கு அனுப்பப்படவுள்ள வெலிக்கடை கைதிகள்? By Kavinthan Shanmugarajah 2012-11-17 10:50:04 வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளை மட்டக்களப்பிற்கு அருகில் உள்ள தீவொன்றில் தடுத்துவைக்க சிறைச்சாலைகள் புனருத்தாபன மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இதன் முதற்கட்டமாக சுமார் 1000 கைதிகள் அங்கு அனுப்பப்படவுள்ளனர். குறித்த தீவில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத கட்டடமொன்று கைதிகளை தடுத்துவைக்கும் பொருட்டு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. http://www.virakesar...al.php?vid=1665
-
- 1 reply
- 395 views
-
-
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை Jan 10, 2026 - 11:07 AM வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு …
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
தரம் 6 ஆங்கில பாடப்புத்தக விவகாரம்: பல கல்வி அதிகாரிகள் இடைநீக்கம்! தரம் 6 ஆங்கில மொழி பாடத்திட்டம் குறித்த சர்ச்சை தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இதே பிரச்சினை தொடர்பாக மேலும் இரண்டு தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் ஜெனரல் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண, உள் விசாரணையின் முடிவு வரும் வரை தனது பதவியில் இருந்து விலகினார். பொருத்தமற்ற வலைத்தளத்தைப் பற்றிய குறிப்பை உள்ளடக்கிய உள்ளடக்கம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, புதிதாக அச்சிடப்பட்ட 6 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தின் விநியோகத்தை கல்வி அமைச்சு நிறுத…
-
- 0 replies
- 129 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் விரும்புகின்ற வகையில் செயலாற்றி மக்கள் நேயப் போராளியாக சு.ப.தமிழ்ச்செல்வன் உயர்ந்திருந்தார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 679 views
-
-
நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் அனைத்தும் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறித்த மீன்கள் யாவும் வீச்சு வலைகள் மற்றும் மீன் கூடுகள் மூலம் பிடிக்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை உரிய இடத்திலேயே மீனவர்கள் விற்பனை செய்கின்றனர், விலை அதிகரிப்பினால் மீன்களை மக்கள் கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நஷ்டமடைவதையும் காண முடிகின்றது. இந்நிலையில் …
-
- 26 replies
- 2.7k views
-
-
சிறீலங்கா அரசு மற்றும் அதன் இராணுவத்துடன் இணைந்து கொண்டு தமிழ் துரோகக் குழுக்கள் தமிழ் மக்களுக்கும் அந்த தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற விடுதலைப் புலிகளுக்கும் எதிராக மேற்கொள்கின்ற நடவடிக்கை போன்று, ஒரு காலத்தில் அமெரிக்காவிற்கு எதிரான வியட்நாம் போரில், வியட்நாமிய மக்களில் சிலரும் போராடிய மக்களுக்கும் வியட்கொங் போராளிகளுக்கும் எதிராக அமெரிக்காவுடன் இணைந்து நின்று செயற்பட்டனர். தங்கள் சொந்த மக்களை அழிப்பதற்கு, தங்கள் சொந்த மண்ணை அந்நியப் படைகள் நாசமாக்குவதற்கு யாருடன் இணைந்து நின்று போராடினார்களோ, அவர்களும் கைவிட்டு சொந்த நாட்டு அரசும் கைவிட்ட நிலையில் இன்று அவர்கள் எப்படி வாழ்கின்றார்கள். பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் வியட்நாம் அரசிற்குக் கூடத் தெரிய…
-
- 1 reply
- 2.1k views
-
-
தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி – உயர்நீதிமன்றம் தீர்ப்பு by : Jeyachandran Vithushan ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக…
-
- 3 replies
- 662 views
-
-
பிரான்சில் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்ச் சமூக செயற்பாட்டாளர் அருளானந்தம் சத்தியரூபன் தலைமையிலானோர் நாளை வெள்ளிக்கிழமை சிறையில் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 444 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி வழிநின்று நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தின் மீது சிறீலங்கா இராணுவத்தினர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காவல் துறையினர் கூட்டாக நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் கைதான மாணவத் தலைவர்களின் உடனடி விடுதலையை வேண்டியும் ஈழத்தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வன்முறையை வெளிக்கொணர்ந்தும் கனடிய மண்ணில் கனடியத் தமிழ் இளையோர் அமைப்பின் முன்னேற்பாட்டில் அனைத்து கனடிய பல்கலைக்கழக மாணவர்களினது சகோதர சக யாழ் மாணவர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தும் பரந்து பட்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள் செவ்வாய்கிழமை டிசம்பர் 4ஆம் நாள் நடைபெறவுள்ளன. சக சகோதர மாணவர்களைக் காக்க அணிதிரளுமாறு அனைத்து கனடிய மாணவர்களுக்கும் அழைப்ப…
-
- 6 replies
- 732 views
-
-
விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை: அர்ஜூன் மகேந்திரன் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப்போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி விற்பனை தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடா்பிலான விசாரணைகள் பூர்த்தியாகி குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரையில் எந்தவொரு அரசாங்கத்தின் பதவியையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கோப்க…
-
- 1 reply
- 204 views
-
-
இலங்கைக்கு எதிராக தமிழ் நாட்டில் நடத்தப்படும் போராட்டங்களை அங்கு ஏற்பட்டுள்ள சலசலப்புகளை இலங்கை அரசு ஒரு போதும் கவனத்தில் எடுக்காது என்று அமைச்சர் டியூ குணசேகர நேற்று பாரளுமன்றில் கூறினார். இந்தியாவில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலுக்காகவே தமிழ்நாட்டில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது என்றும் இந்தியாவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைப் பிரச்சினையில் தலையிட முடியாது என்றும் மேலும் கூறினார். இந்தியாவுடன் நாம் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளோம். அந்த உறவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், தமிழ் நாட்டில் மாத்திரம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசியல்வாதிகள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் பொய்யானது. இந்தியாவில் …
-
- 0 replies
- 837 views
-
-
ரணிலின் கருத்து உண்மைக்கு புறம்பானது…! சுகாதார அமைச்சு தெரிவிப்பு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சுகாதார அமைச்சுக்கு 230 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலை கட்டப்படுத்த உலக சுகாதார அமைப்பினால் இந்நாட்டுக்கு 1.9 மில்லியன் டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த ஜீன் மாதம் 05ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த பணத்தில் 855,869 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே செலவுக்காக இலங்கையில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகத்தால் வழங்கப்பட்டதாகவும் மிகுதி பணம் மற்றைய திட்டங்களுக்காக வழங்கப்பட உள்ளதாகவ…
-
- 0 replies
- 690 views
-
-
ஷிராணி விடயத்தில் முட்டை இட்டது யாராக இருந்தாலும் கொக்கரித்தது ஜனாதிபதியே :ஜே.வி.பி [Wednesday, 2012-12-12 20:32:20] பிரதம நீதியரசர் ஷீராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை விடயத்தில் முட்டை இட்டது யாராக இருந்தாலும் கொக்கரித்தது ஜனாதிபதி என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்டதில் இருந்து அதனை வழிநடத்தியது ஜனாதிபதியே என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல, ஜேவிபி அலுவலகத்தில் இடம்பெறற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை ஆராய சுயாதீனக…
-
- 0 replies
- 526 views
-