ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்தினால் நமக்கே கௌரவம் ; சுதந்திர தின உரையில் ஜனாதிபதி [ Thursday,4 February 2016, 05:25:48 ] ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதால் நாட்டிற்கு எந்தவித தீங்கும் ஏற்படாது என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனூடாக சர்வதேசத்தின் முன் நாட்டின் கௌரவமே காக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தினார். சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். சில இனவாதக் குழுக்களும், ஆட்சியை கைப்பற்றும் குறிக்கோள் உடையவர்களும் ஜெனீவா தீர்மானம் குறித்து பிழையான கருத்துக்களை மக்கள்…
-
- 0 replies
- 361 views
-
-
27 Mar, 2025 | 03:47 PM தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமே கிடையாது என கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் சமுத்திர வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்று (26) தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் இணைந்து அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குறிப்பாக, ஒலுவில், கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளுக்கு சென்று மீன்பிடி, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் அபிவிருத்தியின் தற்போதைய நிலைமைகளை அவதானித்தபோது அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் பங்குபற்றலுடன் நேற்று மாலை காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கலந்துரையாட…
-
- 1 reply
- 195 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான மீளும் நினைவுகள் நினைவு கூர்பவர்கள்: திருமதி யமுனா - தாக்குதல் தளபதி (மாலதி படையணி) செல்வி சஞ்சனா - போர்ப்பயிற்சி ஆசிரியர் திரு கோபிநாத் - சிறப்புத் தளபதி (சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி) திரு பொட்டம்மான் பொறுப்பாளர் - புலனாய்வுத்துறை
-
- 5 replies
- 1.7k views
-
-
[size=4]சிறைச்சாலையில் அடித்துக் படுகொலைசெய்யப்பட்ட வவுனியா தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் உடலை, அரசாங்கம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மறுக்கும் விவகாரத்தை அனைத்துலக கவனத்துக்கு கொண்டு செல்லப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.[/size] [size=4]இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த கணேசன் நிர்மலரூபனின் உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாடாளுமன்றன்றத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த அறிக்கைக்கு, அரசாங்கம் சாதகமாகப் பதிலளிக்கவில்லை.[/size] [size=4]எ…
-
- 0 replies
- 451 views
-
-
காட்சிக்கூடமாக மாறும் சிறைச்சாலை! பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனை பார்க்க பலரும் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனது மகன் யோசித உள்ளிட்ட குழுவினரின் நலன் விசாரிப்பதற்காக அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் பலர் சிறைச்சாலைக்கு வருவதாக மகிந்த தெரிவித்துள்ளார். யோசித ராஜபக்சவுடன் விளக்கமறியலில் இருப்பவர்களில் வைத்தியர் ரவிநாத் பிரணாந்து பொகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதாகவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார். யோசித ராஜபக்ச, ரொஹான் வெலி…
-
- 1 reply
- 341 views
-
-
அரசியல் பழிவாங்கல் ஆரம்பம் – அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் Dec 19, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட சம்பவம், புதிய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தக் கைது குறித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ள ஐதேகவின் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன போன்றவர்கள், புதிய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதிபரானாலும், சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக் கொள்ள முடியாது என்பதை இந்தளவு விரைவாக கோத்தாபய ராஜபக்ச நிரூபிப்பார் என்று நினைத்துப் பார்க்க…
-
- 2 replies
- 515 views
-
-
யாழ்ப்பணம் கல்லுண்டாய் வெளியில் நேற்று முன்தினம் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்ட "சக்தி' ஊடகவியலாளர் ப.தேவகுமாரின் பூதவுடல் நேற்றுமாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. புதன்கிழமை மாலை கடமை முடிந்து வீடு திரும்புகையில் கல்லுண்டாய் வெளியில் வைத்து இவரும் இவரது நண்பரான மகேந்திரன் வரதன் என்பவரும் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட தேவாவின் உடல் பிரேத பரிசோதனைகளின் பின் நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதையடுத்து, வட்டுக்கோட்டையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க தமது இறுதியஞ்சலிகளைச் செலுத்தினர். இறுதியஞ்சலிகள…
-
- 0 replies
- 834 views
-
-
நாங்கள் அதிகாரங்களை கையாள தெரியாதவர்களா? நாம் ஆட்சி அதிகாரங்களை கையாளத்தெரியாதவர்கள் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டு தென்னிலங்கையாளர்களாலும் வெளிநாட்டவர்களாலும் முன்வைக்கப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய அரசின் ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கபடவேண்டும் என்பது எமது போராட்டம…
-
- 0 replies
- 331 views
-
-
சூரிய மின்சக்தி படலங்களை நிறுத்துமாறு இலங்கை மின்சார சபை வேண்டுகோள் ! 14 Apr, 2025 | 10:19 AM நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சூரிய மின்சக்தி படலங்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரையும் நிறுத்துமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அனைத்து கூரைகளிலும் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி படலங்களை நிறுத்துமாறு சூரிய மின்சக்தி படலங்களின் உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் கடும் வெப்பநிலை காரணமாக சூரிய மின்சக்தி அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் விடுமுறை காலம் என்பதால் பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் குறைந்தளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. இ…
-
- 0 replies
- 221 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுகின்ற மனித உரிமை மீறல்களை நாமும் சுயாதீனமாக இயங்கும் மனித உரிமைகள் அமைப்புகளும் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறான நிலையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் எங்கள் மீதான தடையை நீக்கி எங்களை அங்கீகரிக்கும் நிலை வரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார். லண்டன் பி.பி.சி செய்தி சேவைக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுகின்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் …
-
- 0 replies
- 730 views
-
-
[size=4]வலியுணர்ந்தோரே வழிவிடுங்கள்[/size] [size=4][/size] [size=4]உங்களைப் பார்த்தால், எனக்கு வெட்கமடைவதைத் தவிர வேறு வழியில்லை! இரட்டைப் பதவிகளுக்காக ஆசைப்படுவது எவ்வளவு பெரிய அரச துரோகம் தெரியுமா? இரண்டு தினங்களுக்குள் புதிய பதவியை கடமைப் பொறுப்பேற்பதாயின் பொறுப்பெடுங்கள் அல்லது திணைக்களத் தலைவர் ஊடாக, நியமன அதிகாரிக்கு கடிதங்களை மீளக் கையளியுங்கள் என்று கடும் தொனியிலான மேற்படி எச்சரிக்கை வாசகங்கள் சாரப்படும் சுமார் அரைமணி நேரத்தை அண்மித்ததான அனல் உரையை ஆற்றி ஊற்றியவர் வடமாகாண சபையின் உயர் பெண்மணி![/size] [size=4]வாசித்தலைத் தவிர மற்றெல்லாவற்றையும் இலகுவாகச் செய்து விடமுடி…
-
- 0 replies
- 681 views
-
-
ராஜபக்ஸ குடும்பத்துடன் ஜனாதிபதி எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளத் தயாரில்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்துடன் எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ள தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவித்தால் அதற்கு ஈடாக அரசியலிலருந்து ஓய்வு பெறுவதற்கோ அல்லது வேறும் எந்தவொரு விட்டுக்கொடுப்யேயோ மேற்கொள்ளத் தயார் என மஹிந்த தரப்பு, மைத்திரிக்கு தகவல் அனுப்பி வைத்துள்ளது. …
-
- 0 replies
- 367 views
-
-
ரவிராஜ் கொலைக்கு 5 கோடி பணம் வழங்கிய கோத்தபாய ராஜபக்ச [ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2016, 02:07.56 AM GMT ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரவி கொலை செய்வதற்காக கருணா தரப்பிற்கு இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி ரியனாச்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கொலை கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வசந்த ஊடாக கருணா தரப்பிற்கு பணம் வழங்கப்ப…
-
- 0 replies
- 499 views
-
-
அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகத்தின் அழுத்தங்கள் படிப்படியாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பேச்சுக்களும் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றன. உலகின் இந்த மாற்றத்திற்கு இந்துமா கடலில் ஏற்பட்டுவரும் முனைவாக்கம் ஒரு முக்கிய காரணமாகும். தென் ஆசியாவை பொறுத்தவரையில் அங்கு அமைந்துள்ள எட்டு நாடுகள் மீதான பார்வைகள் தற்போது அதிகம். ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என்பன மீதான மேற்குலகத்தின் கவனம் தற்போது அதிகரித்து செல்கின்றது. இந்த வலையத்திற்கு வடக்கு மற்றும் மேற்காக சீனா அமைந்துள்ளது, மத்திய கிழக்கு, பல்கன் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இதற்கு மேற்காக அமைந்த…
-
- 9 replies
- 2.6k views
-
-
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட [size=4] நடராசா ஜெகநாதன் [/size]கனடிய அரசின் வெளிவிவகார அமைச்சின் அயராத உழைப்பினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கனடிய வெளிவிவகார அமைச்சிற்கு அவர் குடும்பத்தின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் நன்றிகள்! http://www.yarl.com/forum3/index.php?showtopic=105740 http://www.yarl.com/forum3/index.php?showtopic=105507
-
- 9 replies
- 1.8k views
-
-
தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஒரு குழப்பம். இது ஊருக்கு உலைவைக்கும் உலகபுதினம் . தமிழ் இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது. 1, Tamil 2, Thamil 3, Thamiz 4, Tamiz 5, Tamizh 6, Thamizh ஈழம், இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது. 1, ம்ம்ம்.... பெருச்சாளியே போக வளை காணாது, இதுல விளக்குமாறு வேற!!
-
- 17 replies
- 3.3k views
-
-
கவனிப்பாரற்றுக் கிடக்கும் வவுனியா சர்வதேச தர விளையாட்டரங்கை திறக்க நடவடிக்கை! வவுனியா, ஓமந்தையில் சர்வதேச தரத்துடன் பல கோடி ரூபாய் செலவுடன் அமைக்கப்பட்டு கவனிப்பாரற்றுக் கிடக்கும் விளையாட்டரங்கை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த விளையாட்டரங்கு கவனிப்பாரற்ற நிலையில் உள்ளமை தொடர்பாக விளையாட்டு வீரர்களால், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து அதனை உடன் திறக்க நடவடிக்கை மேற்கோள்ளப்படவுள்ளதாக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு.திலீபன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “வவுனியா மாவட்டத்தில் பல கோடி ரூபாயில் சர்வதேச தரத்துடன் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் திறந்து வைத்து வவுனியா மட்டுமன்றி இலங…
-
- 0 replies
- 258 views
-
-
27 MAY, 2025 | 12:56 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருகோணமலை தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்தௌபீக் மற்றும், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக திருகோணமலை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஆகியோர் கையொப்பமிட்டனர். குறித்த ஒப்பந்தத்தில் மூதூ…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் கையில் ஒரு லட்சம் சிங்கள இளைஞர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 619 views
-
-
போரின் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் காணாமல்போன தங்கத்தை பயன்படுத்தி துபாயில் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாரியளவிலான முதலீடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பாரிய நிதி மோசடி குற்றப்பிரிவினர் இவ்வாரம் துபாய் செல்லவுள்ளனர். சுமார் 100 கிலோ தங்கம் துபாயில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி மோசடி குற்றப் பிரிவினர் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=153315&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 252 views
-
-
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். காலை 11 மணியளவில் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதிகோரி ஆரம்பமாகிய இப்பேரணி பஜார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து மீண்டும் பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்திருந்தது. இதன் போது எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஜனாதிபதியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம், வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி வேண்டாம் போன்ற கோசங்களை எழுப்பியவாறும், இலங்கையில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நீதியா, கணவன்மாரை கையளித்த சின்னஞ்சிறு உறவுகளை எண்ணிப்பார் என்ற பதாதைகளையும…
-
- 1 reply
- 498 views
-
-
Published By: VISHNU 06 JUN, 2025 | 09:53 PM இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (6) மாலை குறித்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய துணை தூதர் சாய் முரளி, ஊர்காவற்துறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதியென்…
-
- 1 reply
- 176 views
- 1 follower
-
-
peech: Sri Lanka 15 Aug 2012 | Lee Rhiannon Foreign Affairs / Human Rights Adjournment speech, Tuesday 15 August 2012 Senator RHIANNON: Tonight I would like to share with members information about Sri Lanka. I recently received some distressing information in my email inbox, which paints a disturbing picture of the day to-day realities for Tamils in Sri Lanka. I commend the Commission for Justice and Peace of the Catholic Diocese of Jaffna in Sri Lanka for taking the brave decision to author and release their statement. I imagine that their honesty and integrity will put them in grave danger at the hands of a brutal regime that has so far tolerated no d…
-
- 0 replies
- 479 views
-
-
ரவிராஜ் கொலை வழக்கு:`கருணா குழு உறுப்பினர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளனர்' முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு ஒன்றை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி இதனை தெரிவித்தார். ரவிராஜ் கொலை வழக்கில் கடற்படை உறுப்பினர்கள் இரண்டு பேர், காவல்துறை அதிகாரி ஒருவர், மற்றும் கருணா குழுவை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் ச…
-
- 2 replies
- 311 views
-
-
தாக்குதலுக்குள்ளான கொழும்பு மாநகர சபை உறுப்பினரை நேரில் சென்று பார்த்த சஜித்! தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் உலுவதுகே சந்தமாலியின் உடல்நிலை குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (18) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றார். ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சந்தமாலி, ஜூன் 16 அன்று கொழும்பின் புதிய மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் அவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாக்கு…
-
- 0 replies
- 106 views
-