ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
கூட்டு எதிரணியின் மிகமுக்கிய பிரமுகர் ரணிலை கவிழ்க்க உதவமாட்டார்? சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியைச் சேர்ந்த மிக முக்கிய பிரமுகர் ஒருவர் அதில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதன்போதே, கூட்டு எதிரணியின் மிக முக்கிய பிரமுகர் நாட்டில் தங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ், அந்த மிக முக்கிய பிரமுகரி…
-
- 0 replies
- 105 views
-
-
வடக்கு மீனவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது – ஆரிய குளம் நாகவிகாரையின் விகாராதிபதி அறிவுரை வடக்கு மீனவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாகவிகாரையின் விகாராதிபதி வடக்கு மீனவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆரிய குளம் நாகவிகாரை விகாராதிபதியை வடக்கு மீனவர்கள் கடலட்டை விவகாரம் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வடபகுதியில் போதை பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது ஆனால் அந்த போதை பொருள் இந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது…
-
- 1 reply
- 242 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு தகுதியிருந்தால் வேலைவாய்ப்பு : அமைச்சர் அசோக அபேசிங்க (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு தகுதி இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையின் மூலமாக வடக்கில் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க குறிப்பிட்டார். ஊழியர் சேமலாப நிதியம் வழங்கப்படாத அனைத்து நபர்களுக்கும் நிலுவையில் உள்ள அனைத்து நிதியும் மே மாதத்திற்கு முன்னர் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் விவாதத்தின் போது உரையாற்றுகையில் தமிழ் தேசியக் கூட…
-
- 0 replies
- 174 views
-
-
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்தாருக்கு நன்கொடை By T. SARANYA 15 NOV, 2022 | 12:51 PM பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொன்னூரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவியிடம் நேற்று (14) கையளித்தார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின் பின்னர் இந்த பணத்தை ஜனாதிபதி கையளித்தார். பிரதி சபாநாயகர் அஜித் ர…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
President Mahinda Rajapaksa shouted at EPDP Leader and Minister Douglas Devananda at last week’s UPFA Parliamentary Group meeting. When the UPFA Parliamentary Group met at Temple Trees last Monday (3) with the President in the chair, Devananda had requested for time to be allocated to him to make a statement on the situation in Jaffna. He had said the statement on the security situation in Jaffna had to be made by him as the head of the Jaffna District Committee. Rajapaksa had responded by saying that Devananda had the right to make a statement in parliament as a parliamentarian and a minister. It was then that Devananda asked as to who would make the respon…
-
- 12 replies
- 1.7k views
-
-
“காணாமல் ஆக்கப்பட்ட எனது மகன் வவுனியா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்!” இறுதி யுத்த களத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்தததாகவும் அவரை தமது அயலவர்கள் கண்டதாகவும் கிளிநொச்சியை சேர்ந்த மேரி யசிந்தா எனும் காணாமல் ஆக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயர் தெரிவித்துள்ளார். போரின் இறுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தஅவர்களின் மீள்வுக்காக போராடி வரும் மேரி யசிந்தா தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் தயாரித்த விவரணப்படம் இது.. http://globaltamilnews.net/2018/74409/
-
- 0 replies
- 217 views
-
-
இந்த ஒளிபதிவு முன்பே இணைக்கபட்டு இருந்தால் நீக்கி விடவும் குகிளில் யாழில் இணைத்து இருக்கா என்று தேடிய பொழுது இல்லை என்று வருகிறது .
-
- 22 replies
- 1.4k views
-
-
வல்வெட்டித்துறை ஊரிக்காடு இராணுவ முகாமிற்கு 100 மீற்றர் தொலைவில் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலத்தை வல்வெட்டித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றிய சடலத்தின் இடது கையில் கே.குப்புசாமியென பச்சசைகுற்றப்பட்டுள்ளதாகவும், நபரின் உயரம் 5 அடி 4 அங்குலம் எனவும், நபரின் வயது 40 தொடக்கம் 45 வயது வரை இருக்கலாம் எனவும் யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த சடலம் இந்திய மீனவருடையதாக இருக்கலாம் என வல்வட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈழ நாதம்
-
- 1 reply
- 846 views
-
-
தொடரும் தேடல்கள் இலங்கையின் இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை அரசோ, இது குறித்த விசாரணைகளை உள்நாட்டிலிலேயே நடைபெறுகின்றன என்றும், நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறுகிறது. அரச விசாரணைக் குழுவினர் இறுதிகட்டப் போர் குறித்து பன்னாட்டளவில் ஒரு அறிக்கையும், உள்நாட்டில் ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ள நிலையில், இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு, அதிலுள்ள அம்சங்களை உள்ளடக்கி மூன்றாவது விரிவுரை எனும் தலைப்பில் ஒரு அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. கொழும்பிலுள்ள மார்கா ஆய்வு மையமும…
-
- 1 reply
- 327 views
-
-
ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கக் குழுவின் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா உரையில் இடம்பெற்றவை: - கௌரவமான அமைதியையை நாட்டில் உருவாக்குவதற்கான அடிப்படையான சூழ்நிலைக்கு இந்தப் பேச்சுக்கள் உதவும் - உண்மையான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் அமைதி உருவாக்கப்பட வேண்டும். - அமைதி முயற்சிகளில் உள்ள ஈடுபாட்டினால்தான் அனைத்துக் கட்சி மாநாட்டை மகிந்த கூட்டினார். மேலும் தற்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது. - முன்னைய ஜெனீவாப் பேச்சுக்களுக்கும் யூன் ஓஸ்லோ பேச்சுகளுக்கும் விடுதலைப் புலிகள் வர மறுத்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவில்லை. - தென்னிலங்கையின் ஒருமித்த கருத்தை உருவாக்க மகிந்த ராஜபக்ச …
-
- 1 reply
- 1.2k views
-
-
கென்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம்! [ பிரசுரித்த திகதி : 2011-01-21 07:15:16 AM GMT ] கென்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வானுர்தி போக்குவரத்திற்கு வழியேற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளும் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலே இதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் கென்யாவில் இருந்து இலங்கைக்கு வரும் ஒருவர் டுபாய் அல்லது இந்தியாவிற்கு வந்து அங்கிருந்தே இலங்கைக்கு வர நிலையிருந்தது. புதிய உடன்படிக்கையின் படி இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நேரடி வான்வழி போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை ஊக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறையில் கென்யாவுக்கு இலங்கை 225…
-
- 0 replies
- 675 views
-
-
வலி.வடக்கில் சட்ட விரோத விகாரை!! வலி.வடக்கில் சட்ட விரோத விகாரை!! வலி. வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத பகுதியில் புத்த விகாரை ஒன்று காணப்படுகிறது. அந்த விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் நில அபகரிப்புக்கான திட்டம் இது எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த விகாரை இராணுவத்தினர் வழிபடவே அமைக்கப்பட்டது. இராணுவத்தினர் அந்த நிலத்தை விட்டு வ…
-
- 2 replies
- 540 views
-
-
இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு, உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவில்லை - த.தே.ம.மு தாயகத்தில் நிலவும் ஐனநாயகத்திற்கு எதிரான இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக த.தே.ம.மு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதனை தவிர்த்துக் கொள்ளுகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையான இரு தேசங்கள் ஒரு நாடு என்ற நிலைப்பாட்டில் உறுதியாயுள்ளவர்களை இனங்கண்டு எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை எமது கட்சி தயார்ப்படுத்தியிருந்தது. எனினும் தமிழர் தாயகப் பகுதியில் அண்மைக் காலங்களாக மீண்டும் அதிகரித்துள்ள கொலைகள் மற்றும் கடத்தல்கள் காரணமாக மக்கள் மத்தியில் மரணபயம் அதிகரித்துள்ளது. இதற்கும் மேலாக தாயகப் பிரதேசம் எங்கு…
-
- 0 replies
- 370 views
-
-
கூட்டமைப்பை ஆதரித்தால் தான் மட்டக்களப்பில் தமிழர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்! – அரியநேந்திரன் எம்.பி [Friday 2014-09-26 18:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தால் மட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். மட்டக்களப்பு பட்டிப்பளை, கெவுளியாமடு கிராமத்தில் நேற்று மக்களை சந்தித்து உரையாடிய போதே அவர் இவ்வாறு கூறினார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். படுவான்கரை பிரதேசம் என்பது தமிழ்த் தேசியத்தினை நேசிக்கின்ற, நேசித்து வருகின்ற ஒரு பிரதேசமாகும். இங்குள்ள சிலர் அற்பசொற்ப ஆசைகளுக்காக மாற்றுக்கட்சியில் இணைந்து கொண்டார்கள் என்ப…
-
- 0 replies
- 343 views
-
-
வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என கிழக்கு மக்கள் கூறும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்கிறார் சுமந்திரன் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில கிழக்கு தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ‘ தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , அவை பயணிக்க வேண்டிய திசையும்’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடம…
-
- 2 replies
- 590 views
-
-
பாதை திறப்பு விவகாரத்தில் முரணியல் நிலைப்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான வழி விவகாரத்தை அரசியல் மயப் படுத்த வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், இலங்கை அரசையும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமைகள் கேட்டிருக் கின்றன. மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடையும் மார்க்கங்களைத் திறந்துவிடுவது சம்பந்த மாக இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தமது வாஷிங்டன் கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்துள்ள இணைத் தலைமைகள், அது குறித்து பின்னர் விடுத்த கூட்டறிக்கை யில் சில கருத்துகளையும் தெரிவித்துள்ளன. அந்தக் கருத் தியல் நிலைப்பாட்டில், கூட்டறிக்கையின் அடுத்தடுத்த வாசகங்களுக்கு இடையிலேயே முன்னுக்குப் பின் முர …
-
- 0 replies
- 925 views
-
-
யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் கடமையாற்றும் 2000 உத்தியோகத்தர்களுக்கு 13 ஆம் திகதி 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யவுள்ளார் மகிந்த. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள நிகழ்வில் வைத்து இவை வழங்கப்படவுள்ளன. இதற்காக பெண்களுக்கு பிளெஸ்ஸர் மோட்டார் சைக்கிளும் ஆண்களுக்கு டிஸ்கவர் - 125 மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளன. நேற்று 350 டிஸ்கவர் மோட்டார் சைக்கிள்கள் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது. இன்று 1000 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுவரப்படவுள்ளது. பெண்களுக்கான பிளசர் மோட்டார் சைக்கிள்கள் நாவற்குழி உணவுக்களஞ்சிய சாலையில் கொண்டுவந்து இறக்கப்பட்டு மோட்டார் சைக்கள்களுக்கான உதி…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக் கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கைச் சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்ப டிக்கை முறிவடையும் நிலை ஏற்பட்டுள் ளதாக ஐ.தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரி யல்ல தெரிவித்தார். நேற்றுக் கொழும்பில் உள்ள எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க வின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: சமாதான முயற்சிகளை முன்னெடுத்துச்செல்ல ஐ.தே.கவுடன் இணங்காமை, ஐ.தே.க. உறுப்பினர்களைப் பழிவாங் கும் நோக்குடன் அரசு செயற்படுகின் றமை ஆகிய காரணங்களினால் அரசுக் கும் ஐ.தே.கவிற்கும் இடையில் கைச்சாத் திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடையும் நிலைக்குச் சென்றிருக்கிறது. திஸ்ஸ விதாரணவினால் முன்வைக்…
-
- 0 replies
- 973 views
-
-
பார்வதி அம்மாளுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்து நிற்கும் தென்னிலங்கைச் சிங்களவர்கள்! சனி, 12 பெப்ரவரி 2011 02:09 தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் 81 வயதுத் தாய் பார்வதி அம்மாளை பார்வையிடவும், அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் முண்டியடித்து நிற்கின்றனர். இவ்வைத்தியசாலையை சேர்ந்த அதிகாரிகள் இத்தகவலை எமக்கு வழங்கி உள்ளனர். இது ஒரு அரச வைத்தியசாலை, இங்கு மட்டுப்பாடுகள் கிடையாது, எவரும் இங்கு புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று தலைமை வைத்தியர் கே.எம்.பெருமாள் தெரிவித்தார். tamilcnn
-
- 5 replies
- 1.7k views
-
-
பெருந்தொகையான வெடிபொருட்களுடன் சென்ற லொறி ஒன்றினை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கைப்பற்றப்பட்ட லொறியில் இருந்து 115 ஜெலிக்நைற் குச்சிகளும், 90 வெடிக்க வைக்கும் கருவிகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான பொருள்களுடன் லொறி ஒன்று சென்றுகொண்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினை அடுத்து, பிரஸ்தாப லொறி மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டதாகவும், சோதனையின் போது வெடி பொருள்கள் சிக்கியதாகவும், யாழ்ப்பாண பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவத்தையடுத்து லொறியைச் செலுத்தி வந்த சாரதியும், அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப…
-
- 0 replies
- 997 views
-
-
ஆய்வறிக்கையின் பின்னணியில் இந்தியா? [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:16 ஈழம்] [க.நித்தியா] அனைத்துக் கட்சி கூட்டத்துக்காக நிபுணர்கள் குழு தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய தீர்வுத் திட்டத்தில் இந்தியாவின் தலையீடு பாரிய அளவில் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆய்வறிக்கையும் பரிந்துரையும் நிபுணர் குழுவினரால் கையளிக்கப்பட்ட மறுநாளே "ஹிந்து" நாளிதழில் (டிசம்பர் 7) அந்த அறிக்கை விவரங்கள் வெளிவந்தது அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே ஆய்வறிக்கை குறித்து இந்தியா ஏற்கனவே அறிந்துள்ளது என சிறிலங்கா அரசு சந்தேகப்படுகிறது. ஆய்வறிக்கையைக் கையளித்தவர்களில் ஒருவரான விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்ப…
-
- 0 replies
- 798 views
-
-
Friday, February 25th, 2011 | Posted by thaynilam எகிப்தின் நிலை இலங்கைக்கும் வருமா? பதினெட்டு நாட்களாகத் தொடர்ந்த மக்கள் போராட்டங்களின் விளைவாக- மூன்று தசாப்தமாக அதிகாரத்தில் இருந்த எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. அதற்கு முன்னர் துனீசியாவில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த ஜனாதிபதிக்கும் அதே கதி தான் நடந்தது. துனீசியாவில் பற்றத் தொடங்கிய நெருப்பு இப்போது ஆபிரிக்கக் கண்டத்தின் வடபகுதியில் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இங்கு நீண்டகாலமாக ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக மெல்ல மெல்ல புரட்சிகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த வரிசையில் அல்ஜீரியா, யேமன் ஆகிய நாடுகளில் இப்போது போராட்டங்கள் தொடங்கி விட…
-
- 4 replies
- 1k views
-
-
குறைந்த டொலர் மதிப்பில் சம்பளம்; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 85 விமானிகள் இராஜிநாமா? -சி.எல்.சிசில்- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 42 விமானிகள் கடந்த வாரம் இராஜிநாமா கடிதங்களைக் கையளித்ததாகவும், 85 விமானிகள் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் சான்றிதழ் கடிதங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் 10,000 டொலர் மாதாந்த சம்பளமாகப் பெறுகிறார். ஆனால் டொலர் மதிப்பு 225 ரூபா என்ற குறைந்த அளவில் கணக்கிடப்படுகிறது. மற்ற சர்வதேச விமான நிறுவனங்களின் விமானிகளுக்கு 370 ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது…
-
- 2 replies
- 750 views
-
-
பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார்: கருணாநிதி மகள் கனிமொழி தமிழீழத் தேசத்தின் குரலான அன்ரன் பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தமிழீழத் தேசத்தின் குரலுமான அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு தமிழ்நாட்டின் தென்னவன் கலைமன்றம் சார்பில் இரங்கல் கூட்டம் திராவிடர் கழகத் தலைமையககமான பெரியார் திடலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது: ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாக, மொழியாக விளங்கியவர் பாலசி…
-
- 7 replies
- 1.8k views
-
-
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று வெருகல் முருகன் கோயில் மீது சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. [Thursday December 28 2006 12:21:58 PM GMT] [யாழ் வாணன்] இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணியளவில் 2 கிபிர் விமானங்கள் முருகன் கோவில் மீது 9 குண்டுகளை வீசியுள்ளன. கோயில் கட்டடம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் அருகில் உள்ள கடைகளும் சேதமடைந்துள்ளன. வாகரையையும் திருகோணமலையையும் இணைக்கும் வெருகல் பாதையையும் இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையான எல்லைப் பிரதேசமான வெருகல் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற வெருகல் முருகன் கோயில் அமைந்துள்ளது. http://www.tamilwin.com/
-
- 0 replies
- 1.1k views
-