Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியா உறுதுணையாக நிற்கும் : 10,000 வீடுகள் விரைவில் நிர்மாணிக்கப்படும்; மலையக மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி (மஸ்கெலியா,அட்டன் நிருபர்கள் ) இலங்கைக்கு நான் கடந்த முறை வருகை தந்தபோது மலையக மக்களுக்கு வாக்குறுதியளித்தவாறு 10000 வீடுகள் மிக குறுகிய காலத் தில் நிர்மாணிக்கப்படும் என உறுதி கூறுகின்றேன். இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் மலையக மக்களின் முன்னேற்ற பாதையில் என்றும் உறுதுணையாக இருப்போம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவில் பிறந்து இலங்கையில் வாழ்ந்துவரும் மலையக மக்களுக்கு ஒரு புதிய எதிர்காலத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்திய , இலங்கையின் நட்புறவில் ஒரு புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ள…

  2. சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி பூண்டிடும் நாளாக இது அமைய வேண்டும் என நா.க.த.அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.. அன்பான தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே! இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்! சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடத்திய இனஅழிப்புக் கொடூரங்களின் வெளிப்பாடாய், ஈழத் தமிழர்களை மட்டுமன்றி உலகின் அனைத்துத் தமிழர்களையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுகளின் குறியீடாய் அமைந்து விட்ட நாள். தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள் முள்ளி வாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொ…

    • 1 reply
    • 729 views
  3. முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க டக்ளஸூக்கு இந்தியா பச்சைக்கொடி (ஆர்.ராம்) தீவிர பிரசார தயார்ப்படுத்தல்களில் ஈ.பி.டி.பி ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா வட­மா­காண சபையின் முத­ல­மைச்சர் வேட்­பா­ர­ளாக கள­மி­றங்­கு­வ­தற்கு இந்­தியா பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­தாக இரா­ஜ­தந்­திர வட்­டாரத் தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன. இத­னை­ய­டுத்து அடுத்­து­வரும் காலத்தில் வடக்கின் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் தீவிர பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முழு­மை­யான தயார்ப்­ப­டுத்­தல்­களில் ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்சி கள­மி­றங்­கி­யுள்­ள­தாக அக்­கட்­சியின் உள்­ளகத…

  4. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரையில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அங்கு மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏனைய சில பகுதிகளில் இருந்து மக்கள் பெருவாரியாக வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சென்றடைந்துள்ளார்கள். மட்டக்களப்பு வாவிக்கு அப்பாலும் செங்கலடி - பதுளை வீதியிலுள்ள கிராமங்களிலிருந்தும் கடந்த ஒரு வார காலத்திற்குள் 3200 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வந்துள்ளதாகக் கூறும் அதிகாரிகள் க…

    • 0 replies
    • 591 views
  5. செவ்வாய்க்கிழமை, 24, மே 2011 (10:12 IST) இலங்கையில் மாணவர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி இலங்கை முழுவதும் ராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டாய ராணுவ பயிற்சி தொடங்கியது. மாணவர் சங்கங்களின் கடும் எதிர்ப்பை மீறி ராஜபக்சே அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இலங்கை முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் 22 ஆயிரம் பேருக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்குமாறு அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இது 3 வார கால பயிற்சி ஆகும். நாடு முழுவதும் 28 ராணுவ முகாம்களில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. `தலைமைப்பண்பு திறன் மற்றும் நல்ல சிந்தனையை உருவாக்கும் பயிற்சி' என்ற பெயரில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி, நாட்டையே ராணுவ மயமாக்கும் முயற்சி என்று…

  6. January 1, 2015 09:18 pm பொது எதிர்கட்சியில் குறைந்தளவு ஜனநாயகத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது என முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து இன்று அதிகாலை நாடு திரும்பிய அவர், கொழும்பில் மாலை நடத்திய ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு பதிலாக மைத்திரிபாலவின் அரசாங்கத்தை கொண்டு வருவது என்பது, இலங்கையின் எரிந்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தற்காலிக நிவாரணமாகவே இருக்கும். மஹிந்தவுக்கு பதிலாக மைத்திரி என்பது ஒரு இடைவெளியை போன்றது. இது இலங்கையின் பிரச்சினைக்கு இறுதித்தீர்வை தராது. எனது இலங்கை வருகை தாமதமானதற்கு…

  7. வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை நோய் குருநாகலிலும் பரவல் - 100க்கும் அதிகமான கால்நடைகள் பாதிப்பு Published By: Vishnu 28 May, 2023 | 06:34 PM (எம்.வை.எம்.சியாம்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளில் பரவிய தோல் கழலை நோய் குருநாகல் மாவட்டத்திலும் மாடுகளிடையே பரவ ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக 100 க்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கால்நடைகளிடையே ஒரு வகையான …

  8. வடபகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றிற்கான ஒத்திகைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருகின்றனர்" என்று சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: "கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகளவான விடுதலைப் புலிகள் வடக்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். அங்கு மிகத் தீவிரமான போர்த் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன. புதிய படையணிகள் பயிற்றுவிக்ப்பட்டுள்ளனர். மண் மூட்டைகள் கொண்டு மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் படையணிகள் தமது ஒத்திகைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகளவான கைத்துப்பாக்கி வீரர்களும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அவர்கள் முக்கிய ப…

    • 5 replies
    • 2.4k views
  9. Wednesday, June 1, 2011, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மோதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸார் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் ஓய்வுதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 30 ஆம் திகதி கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பொலிஸாருக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களும்; 11 பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 11 பேர் வீடு திரும்பியுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் உதவிபணிப்பாளர் சனத் கல்கமுவ தெரிவித்தார். இதேவேளை இச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதோடு நீதிமன்றில் ஆஜ…

  10. அமைச்சர்கள், பணியாளர்களிடம் விடைபெற்று மெதமுலானவுக்குச் சென்றார் மகிந்த JAN 09, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இன்று காலையில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச, தனது சொந்த ஊரான மெதமுலானவுக்குச் சென்றுள்ளார். முன்னதாக அலரி மாளிகையில் இருந்து இன்று காலையிலேயே வெளியேறிய அவர், பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில், தனது கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் அமைச்சர்கள் அனைவரிடமும், பிரியாவிடை பெற்றுக் கொண்ட மகிந்த ராஜபக்ச, பின்னர், தனது சொந்த ஊருக்கு வாகன அணியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதேவேளை, அலரி மாளிகையில் இருந்த அவரது பொருட்கள் அனைத்தும் மூட்டைகளாகக் கட்டப்பட்டு அவசர அவசரமாக மெதமுலா…

    • 2 replies
    • 1.2k views
  11. மன்னார் மனித புதைகுழி அகழ்வின்போது தலையில் வெட்டு தழும்புடன் மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது மன்னார் சதோச வளாகத்தில் தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருவதுடன், மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று வியாழக்கிழமை 66 வது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 120 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 114 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாள் அகழ்வு பணியின் போதும் புதிதாக மனித எலும்புக்கூ…

  12. யாழ்ப்பாணம் வண்ணை வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (09) காலை ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்றைய தினம் வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்யுமாறும் நீதிபதியினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்…

  13. வெள்ளி 23-03-2007 13:20 மணி தமிழீழம் [மயூரன்] ஊழல் மோசடிப் பணம் அமெரிக்க வங்கியில் 'வைப்பு' -எம்.பி. பாலித ரங்க பண்டார விமானப் படையினருக்கான விமானக் கொள்வனவில் பெரும் ஊழல் மோசடி நடைபெற்றுள்ளது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் எம்மிடமுண்டு. மிக் -27 விமானம் மூலம் பெறப்பட்ட பணம் தற்போது அமெரிக்க வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இம்மோசடிப் பணம் அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையரொருவரின் பெயரில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்யப்போவதாக கூறிய அரசு 1980 இல் தயாரிக்கப்பட்ட மிக்-27 விமானங்களைக் கொள்வனவு செய்து ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளது எனவும் ஐ.தே.க. எம்.பி. பாலித ரங்க பண்டார குற்றம் சுமத்தியுள்ளார் pathivu.com

  14. இன்று காலை கொழும்பு வருகிறார் பாப்பரசர் JAN 13, 2015 | 0:00by கார்வண்ணன்in செய்திகள் பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் இன்று காலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரை வரவேற்பதற்கு சிறிலங்காவில் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பாப்பரசர் பிரான்சிஸ் நேற்றிரவு தனி விமானம் மூலம் சிறிலங்காவுக்குப் புறப்பட்டுள்ளார். அவர் பயணம் செய்யும் விமானம், இன்று காலை 9 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரும் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களும் வரவேற்பர். அதையடுத்து கட்டுநாயக…

  15. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜெனிவா செல்ல விசா மறுப்பு கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்புப்போட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கான விசா மறுக்கப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளனர். இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதிகோரி கடந்த 560 நாட்களாக போராடி வருகின்றனர். இவ்வாறு தமக்கான தீர்வுகிடைக்கும் வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். …

  16. யுத்தத்தால் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்த வடபகுதி தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப் பரவலாக்கலுடன் அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்காததன் பின்னணியிலேயே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டு மென்றும்,யுத்தக் குற்றவாளியாக பிரகடனப்படுத்த வேண்டுமென்றும் தமிழக சட்ட சபையில், ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெவித்தார். விடுதலைப் புலிகள், கேட்டதை தமிழ் அரசியல் கட்சிகள் கேட்கவில்லையென்றும் அவர் கூறினார். இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் கருத்து தெவிக்கையில், அன்றைய தமிழக தி.மு.க. அரசின் மறைமுக ஒத்துழைப்புடனும், இந்திய மத்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளை பெற்றுக் கொண்டே இலங்கை அர…

  17. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுநருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பலிஹக்காரவை புதிய ஆளுநராக நியமிக்கும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை வடக்கில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆளுநரை மாற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றவுடன், அவரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஆளுநர் மாற்றம் பற்றி ததேகூ கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார். வெளியுறவுச் சேவையிலும் ஐநாவின் பணிகளி…

  18. கட்டுநாயக்கா விமான தாக்குதல் கொழும்பின் தெற்கே, அமைந்திருக்கும் நுகேகொட வரை கேட்டது என்று சன்டே டைம்ஸின் இராணுவ ஆய்வாளர் தன் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். நுகேகொட என்பது கிட்டத்தட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரதேசமாகும். சன்டே டைம்ஸ் இக்பால் அத்தாசின் இந்த கூற்றில் இருந்து ஒன்று தெளிவாகிறது. விடுதலை புலிகளின் விமான குண்டுவீச்சு குறி தவறாது கிபீர் மீதோ மிக் மீதோ விழுந்து இரண்டாம் நிலை குண்டு வெடிப்புகளை (Secondary Explosions) தோற்றுவித்து இருக்கிறது. குண்டுகள் இணைக்கப்பட்ட மிக் அல்லது கிபீர் வெடித்து சிதறாமல் இலகுரக விமானங்களின் குண்டுவீச்சு வெடிச்சத்தம் 50 கிலோ மீட்டருக்கு கேட்க வாய்ப்பே இல்லை. ஊடகவியலாளர்க…

    • 0 replies
    • 1.4k views
  19. அமைச்சரவைக் கூட்டத்தில் காவல்துறை மீது சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு நாட்டில் குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தமது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “ஒரு குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறும் போதும் மேலும் பல குற்றங்கள் நடக்கின்றன. அதனால் அவசியமான நடவடிக்கையை அவசரமாக எடுக்க வேண்டியுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையினால் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். காவல்துறை மா அதிபர் கோமாளித்தனமாகச் செயற்படுகிறார். உயர் காவல்துறை அதிகாரிக…

    • 0 replies
    • 371 views
  20. ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை சிஐடியினர் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் சசி வீரவன்சவை சந்தித்துள்ளமை சிஐடியினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் தான் விமல்வீரவன்சவின் வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். விமல்வீரவன்சவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, தான் அவரது வீட்டிற்கு சென்றதாகவும் அவ்வேளை விமல்வீரவன்சவின் மனைவியை சந்தித்து பேசியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள …

  21. தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் விடுதலைபுலிகள் ஊடுருவல்: பரபரப்பு தகவல்கள் ராமநாதபுரம், ஏப். 16- இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே போர் மூண்டுள்ள தால் அங்கிருக்கும் தமிழர்கள் பலரும் அகதிகளாக தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். ராமேசுவரம் கடற்கரையில் வந்திறங்கும் அவர்களை போலீசார் விசாரணைக்கு பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு அகதிகள் அனை வரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு "கியு" பிரிவு போலீசாரின் ஆய்வுக்கு பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இப்படி மண்டபம் முகா முக்கு வந்த அகதிகள் 3 பேர் மீது "கியு" பிரிவு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்களை தனிமைப்படுத்தி அவர்க…

  22. [Tuesday, 2011-06-28 20:50:20] இலங்கைக்கு எதிரான வெளிநாட்டுச் சதிகளை முறியடிப்பதற்கு தன்னாலான பங்களிப்பை வழங்கவுள்ளதாக பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையின் பின் நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய ஐக்கியத்தைக் குலைப்பதற்கு ஒருசில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நோ்காணலிலேயே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டினுள் மீண்டும் பிளவுகளை உருவாக்குவதற்கான வெளிநாட்டுச் சக்திகளின் சதிமுயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்காக எந்தத் தருணத்திலும் என் ஒத்துழைப்…

  23. வடமாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கணகரத்தினத்தின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத குழு ஒன்று நேற்று இரவு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவகப் பகுதிக்கு வந்தால் கவனித்துக் கொள்வதாக அவர் தாக்குதல் நடத்திய குழுவினால் எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக அவர் காவற்துறையில் முறைபாடு செய்துள்ளார்.http://www.pathivu.com/news/37564/57//d,article_full.aspx

  24. மலையத்தில் இன்று முதல் போராட்டம் – வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை! பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கி வந்த ஆதரவை முழுமையாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில், நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அந்த சங்கத்தின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி இன்று முதல் மலையகத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னேடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்படும் வரை குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://atha…

  25. [sunday, 2011-07-03 23:46:24] தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தைப் பேணி வருவோரின் தரவுகளை வெளியிட்டு துரோகச் செயல் மேற்கொள்ளப் போவதில்லை. யார் யார் பணத்தை வைத்திருக்கின்றார்கள் என தெரிவித்து அவர்களை காட்டிக் கொடுக்கப் போவதுமில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்வதே தமது தற்போதைய இலக்கு என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு அரசியல் குறித்து சிந்திக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேரடி நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.